புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_m10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10 
40 Posts - 63%
heezulia
எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_m10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_m10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_m10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10 
2 Posts - 3%
viyasan
எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_m10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_m10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10 
232 Posts - 42%
heezulia
எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_m10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_m10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_m10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10 
21 Posts - 4%
prajai
எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_m10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_m10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_m10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10 
8 Posts - 1%
Guna.D
எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_m10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_m10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10 
7 Posts - 1%
mruthun
எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_m10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா


   
   
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Tue Feb 02, 2010 11:32 am

எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா 31kdr8


காந்தியடிகளின் கட்டளையை ஏற்று "யங் இந்தியா' ஆசிரியராகப் பணியாற்றியபோது "யங் இந்தியா'வில் ராஜ துரோக கட்டுரைகளை எழுதியதற்காக 1931 இல் முதல் சிறைவாசத்தையும்,​​ 1932ஆம் ஆண்டு தொடக்கத்தில் இரண்டாம் முறையாகவும் சிறைவாசமேற்று,​​ இரண்டு ஆண்டுகள் சிறையில் வாடி ஜே.சி.​ குமரப்பா விடுதலையாகியிருந்த வேளை.​ ​1939இல் "கிராம உத்யோக்' பத்திரிகையில் எழுதிய கட்டுரைக்காக மூன்றாவது சிறை வாசம்.
÷இலண்டனில் "சீமை துரை' போல வாழ்ந்த குமரப்பாவிற்கு சிறையில் நாற்காலி மேஜை எதுவும் கிடையாது.​ காலை மடக்கிக் கொண்டு கீழே உட்காரத் தெரியாது.​ சிறையில்தான் பழகியிருந்தார்.​ விடுதலைக்குப் பின் அதன் காரணமாக "கால் மூட்டு'களில் வலி;​ 1933ம் வருஷக் கடைசியில் சிறையிலிருந்து வெளிவந்தவுடன் பம்பாய் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோதுதான் காந்தியிடமிருந்து மீண்டும் கட்டளை பீகார் செல்வதற்கு;​
1934 ஜனவரி 15; பீகார் மாகாணத்தில் பெரும் பூகம்பம்.​ முப்பதினாயிரம் சதுர மைல் பரப்புள்ள பூமி இப் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டது.​ சிறையிலிருந்த இராஜேந்திர பிரசாத் விடுதலையானார். சம்பரான்,​​ முசபர்பூர்,​​ தர்பங்கா,​​ ஸôரை,​​ மாங்கீர்,​​ பாகல்பூர்,​​ பூர்னியா மாவட்டங்களில் 20,000 மக்கள் உயிரிழந்தும்,​​ பத்து இலட்சம் வீடுகள் அழிந்து போயிருந்த நிலையைக் கண்ட ராஜேந்திர பிரசாத் "பீகார் சென்ட்ரல் ரீலிப் கமிட்டி'யை அமைத்தார்.​ நாடெங்கிலுமிருந்து நன்கொடைகள் குவிந்தன.​ இவற்றை முறைப்படி கணக்கு வைத்துப் பராமரித்திட அண்ணல் மகாத்மா காந்தி, ராஜேந்திர பிரசாத்துக்கு உதவி புரிய ஒருவரை அனுப்பி வைத்தார்.​ அவர்தான் ஜே.சி.​ குமரப்பா.​ ​
சிறையிலிருந்த காலத்தில் குமரப்பாவின் கதர்த் துணிகள் சிறை அதிகாரியின் பெட்டியில் கிடந்தன.​ எலியும்,​​ பூச்சிகளும் அவற்றில் விளையாடிக் களித்ததால்,​​ சிறையிலிருந்து ஆஸ்பத்திரிக்குச் சென்றபோது கிழிசல் துணிகளையே அணிந்து இருந்தார்.​ மும்பை ஆஸ்பத்திரியிலிருந்து பாட்னாவுக்குச் செல்லும்போது புதிய ஆடைகளை வாங்கவோ,​​ தையற்காரரைத் தேடவோ அவகாசமில்லை.​ கிழிசல் துணிகளை உடுத்திய வண்ணமே "பாட்னா' வந்தார் குமரப்பா.
பீகார் பூகம்ப நிவாரண நிதிக்கு 19 இலட்சம் ரூபாய் அப்போது சேர்ந்திருந்தது.​ பாட்னாவிலுள்ள சிறிய வங்கியில் போடப்பட்டிருந்தது.​ பெருந்தொகையை அச் சிறிய வங்கியில் போடுவது உசிதமில்லை என்று "இம்பீரியல் பாங்கில்' கணக்கு ஆரம்பிக்க முடிவெடுக்கப்பட்டது.​ 19 இலட்ச ரூபாய்க்கான செக்கைப் பெற்றுக் கொண்டு குமரப்பா இம்பீரியல் பாங்கிற்குச் சென்றார்.
÷ஒரு சீட்டில் குமரப்பா ங.அ.,​​ ஆ.நஸ்ரீ.,​​ ஊ.ந.ந.அ.,​​ என்று எழுதி அனுப்பினார்;​ உள்ளே சென்றார்.​ பாங்க் ஏஜெண்டு கிழிசல் துணியைக் கடைக் கண்ணால் கண்டுவிட்டு தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார்.​ "தன்னை உட்காரவும் சொல்லவில்லையே' என்று நின்று கொண்டிருந்த குமரப்பா பேச்சை ஆரம்பித்தார்.​ மேஜையின் மேல் கிடந்த சீட்டை எடுத்துக் காட்டி,​​ தன்னைப் பற்றிச் சொன்னபோது,​​ திகைப்படைந்த ஆங்கிலேயர்,​​ வரவேற்று ஆசனமளித்து அமரச் சொன்னார்.​ அவ்வளவு எளிமை குமரப்பா.​ பூகம்ப நிவாரணப் பணிகளை ஆற்றிவரும்போது,​​ தொண்டர் ஒருவருக்கு ஒரு நாளைக்கு உணவுக்கு 19 காசுகள் வழங்கப்பட்டன.​ அதே 19 காசுகளுக்குள் தனது உணவுச் செலவை முடித்துப் பிறருக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த
ஒப்பற்ற தீரர் குமரப்பா.





“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக