ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
அடிவள்ளி... ஓர் அசத்தல் பள்ளி Poll_c10அடிவள்ளி... ஓர் அசத்தல் பள்ளி Poll_m10அடிவள்ளி... ஓர் அசத்தல் பள்ளி Poll_c10 
Dr.S.Soundarapandian
அடிவள்ளி... ஓர் அசத்தல் பள்ளி Poll_c10அடிவள்ளி... ஓர் அசத்தல் பள்ளி Poll_m10அடிவள்ளி... ஓர் அசத்தல் பள்ளி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடிவள்ளி... ஓர் அசத்தல் பள்ளி

Go down

அடிவள்ளி... ஓர் அசத்தல் பள்ளி Empty அடிவள்ளி... ஓர் அசத்தல் பள்ளி

Post by nandaa Wed Feb 03, 2010 6:52 pm

புத்தக மூட்டைக்கு இங்கே கொஞ்சம் புறமுதுகு காட்டிவிட்டு மாணவச் செல்வங்கள் வளர்க்கும் மரங்களுக்கும் கொஞ்சம் மதிப்பெண் போடுவோம்...


பள்ளியின் வளாகத்துக்கு நடுவே இருக்கிறது அந்த பலகை. அதைச் சுற்றிலும்
சின்னச் சின்னதாய் மரக்கன்றுகள் தழைத்துச் செழித்து வளர்கின்றன.
நெருங்கிச் சென்று பார்த்தால், மரக்கன்றுக்கு அருகே ஒரு பெயர்ப்பலகை.
மரத்தின் பெயராக இருக்குமோ என்று பார்த்தால் அதில் இருந்த
பெயர்...மு.கிருத்திகா.ஆச்சரியம் மேலிட, திசையெங்கும்
திரும்பிப்பார்த்தால் எல்லா மரக்கன்றுக்கு பக்கத்திலும் ஒரு பலகை; அதிலே,
ஏதாவது ஒரு மாணவ, மாணவியின் பெயர். அழகாக செங்கல் சுற்றி வைத்து, அதற்கு
வெள்ளையடித்து, பாத்தி கட்டி, அக்கறையாய் தண்ணீர் ஊற்றுகிறார்கள் மாணவ,
மாணவிகள்.


பள்ளி வளாகமே "பளிச்'
என்று இருக்கிறது. மாணவ, மாணவிகளும், அத்தனை சுத்தமாய் இருக்கிறார்கள்.
அனைத்தையும் பார்த்தபின், ஆச்சரியம் அதிகமானது. காரணம், அது ஓர் அரசுப்
பள்ளி. உடுமலை தாலூகவின் ஓர் ஓரத்தில் இருக்கிறது அடிவள்ளி கிராமம்.அந்த
கிராமத்திலுள்ள அரசு நடுநிலைப்பள்ளியில்தான் இத்தனை அசத்தலும்.


கோபன்ஹேகனில் அத்து நாட்டு தலைவர்கள் கோபமாய்ப் பேசி விட்டு, அவரவர் ஊருக்குத்
திரும்பி, அவரவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள்
பேசிக்கொண்டுதான் இருப்பார்கள் களம் இறங்கி விட்டன இந்த மழலைகள்.


இந்த
பள்ளியில் முதல் வகுப்பில் யார் சேர்ந்தாலும், அவர்களின் கையால் ஒரு
மரக்கன்றை நட்டு வைத்து, அதற்குப் பக்கத்திலேயே அந்த மழலையின் பெயரையும்
சூட்டி விடுகிறார்கள். அப்புறம், அந்த மரத்தை வளர்க்கும் பொறுப்பு, அந்த
குட்டீஸ் உடையது.காலையும், மாலையுமாக அந்த மரக்கன்றுக்கு மாய்ந்து
மாய்ந்து தண்ணீர் ஊற்றும் மழலைகள், வகுப்புக்கு இடையிலும் ஜன்னல் வழியே
எட்டி எட்டிப் பார்க்கின்றன. குழந்தைகள் வளர்க்கும் இந்த தாவரப்பிஞ்சுகள்,
அவர்கள் ஆரம்பக்கல்வி முடிக்கும் முன்னே, அவர்களை மிஞ்சி
வளர்ந்திருக்கும்.இங்கேயே எட்டாம் வகுப்பு வரை படித்தாலும், அதுவரைக்கும்
மரத்தை பொறுப்பாய் வளர்க்கலாம். வெளியே போய் விட்டாலும், அவ்வப்போது வந்து
பார்த்துப் போகலாம். மழலைகள் மனதில் மரம் வளர்க்கும் ஆசையை, பசு மரத்தாணி
போல பதிய வைத்திருக்கிறார்கள் இப்பள்ளியின் ஆசிரியர்கள்.


மனதுக்குள்
நமக்கு இருந்த மலைப்பைப் புரிந்து கொண்ட தலைமையாசிரியர் மணி, ""சும்மா
பேசிக் கொண்டேயிருப்பதால் என்ன பலன் கிடைத்து விடப்போகிறது?
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டுமென்று பாடம் சொல்லித் தருவதால், மனதில்
பதிந்து விடாது. இங்கே ஒவ்வொரு குழந்தையும் மரத்தை நேசித்து, வளர்ப்பதைப்
பார்த்தால், எந்த மனுஷனுக்கும் மரத்தை வெட்டுகிற மனசு வராது. இதே முறையை
படிப்படியாக கிராமம் முழுக்க செய்யப்போகிறோம். புவி வெப்பமயமாதலுக்கு
எதிராக நாங்கள் போட்டிருப்பது சின்ன விதைதான். இது கற்பக விருட்சமாய் வளர
வேண்டும் என்பதுதான் எங்களின் ஆசை,'' என்றபடி, வளாகம் முழுவதுமாய் தன்
பார் வையை விரித்தார்.அவரது விருப்பத்தைப் புரிந்து கொண்டதைப் போல, எல்லா
மரக்கன்றுகளும் தலையாட்டி நமக்கு விடை கொடுத்தன. ஏனென்றே தெரியவில்லை,
நம்மையும் மீறி கரங்கள் குவிந்தன, முதன் முறையாய் தலைக்கும் மேலே போய்.


அடிவள்ளி... ஓர் அசத்தல் பள்ளி 325286
avatar
nandaa
பண்பாளர்


பதிவுகள் : 60
இணைந்தது : 25/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» செம்மொழி மாநாட்டுக் கோலாகலம்.. பள்ளி மாணவர்கள் அசத்தல்....
» ஐந்தே நிமிடங்களில் மைதானத்தைச் சுத்தம் செய்யும் தென்னம் மட்டை வண்டி! அரசுப் பள்ளி மாணவர்களின் அசத்தல் உருவாக்கம் #CelebrateGovtSchool
» பள்ளி மாணவர்களுக்கு சம-பாலின உடை: அசத்தும் அரசுப் பள்ளி
» 'எங்கள் கனவு! எங்கள் பள்ளி !!'. ஊ. ஒ. தொ. பள்ளி, வயலூர் அகரம்.
» 'எங்கள் கனவு! எங்கள் பள்ளி !!'. ஊ. ஒ. தொ. பள்ளி, வயலூர் அகரம்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum