புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தகம் தா! Poll_c10புத்தகம் தா! Poll_m10புத்தகம் தா! Poll_c10 
81 Posts - 61%
heezulia
புத்தகம் தா! Poll_c10புத்தகம் தா! Poll_m10புத்தகம் தா! Poll_c10 
33 Posts - 25%
வேல்முருகன் காசி
புத்தகம் தா! Poll_c10புத்தகம் தா! Poll_m10புத்தகம் தா! Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
புத்தகம் தா! Poll_c10புத்தகம் தா! Poll_m10புத்தகம் தா! Poll_c10 
6 Posts - 5%
sureshyeskay
புத்தகம் தா! Poll_c10புத்தகம் தா! Poll_m10புத்தகம் தா! Poll_c10 
1 Post - 1%
viyasan
புத்தகம் தா! Poll_c10புத்தகம் தா! Poll_m10புத்தகம் தா! Poll_c10 
1 Post - 1%
eraeravi
புத்தகம் தா! Poll_c10புத்தகம் தா! Poll_m10புத்தகம் தா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தகம் தா! Poll_c10புத்தகம் தா! Poll_m10புத்தகம் தா! Poll_c10 
273 Posts - 44%
heezulia
புத்தகம் தா! Poll_c10புத்தகம் தா! Poll_m10புத்தகம் தா! Poll_c10 
230 Posts - 37%
mohamed nizamudeen
புத்தகம் தா! Poll_c10புத்தகம் தா! Poll_m10புத்தகம் தா! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
புத்தகம் தா! Poll_c10புத்தகம் தா! Poll_m10புத்தகம் தா! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
புத்தகம் தா! Poll_c10புத்தகம் தா! Poll_m10புத்தகம் தா! Poll_c10 
19 Posts - 3%
prajai
புத்தகம் தா! Poll_c10புத்தகம் தா! Poll_m10புத்தகம் தா! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
புத்தகம் தா! Poll_c10புத்தகம் தா! Poll_m10புத்தகம் தா! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
புத்தகம் தா! Poll_c10புத்தகம் தா! Poll_m10புத்தகம் தா! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
புத்தகம் தா! Poll_c10புத்தகம் தா! Poll_m10புத்தகம் தா! Poll_c10 
7 Posts - 1%
mruthun
புத்தகம் தா! Poll_c10புத்தகம் தா! Poll_m10புத்தகம் தா! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தகம் தா!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 05, 2010 1:52 am

புத்தகம் தா! Smalarnews_68751162291


கலிபா அருண் அல் ரசீத் அவர்கள் பாக்தாத்தின் பேரரசராக வீற்றிருந்தார். ரோம நாட்டிலிருந்து தூதன் ஒருவன் அரச வைக்கு வந்தான். பேரரசரை வணங்கிய அவன் அவரிடம் ஒரு கடிதத்தைத் தந்தான். அதில், "இனிமேல் ரோம் நாட்டு அரசர் பாக்தாத்திற்குக் கப்பம் கட்டமாட்டார். இதுவரை கட்டின பணத்தையும் திரும்பத் தந்துவிட வேண்டும். இல்லையேல் போர்க்களத்தில் சந்திக்கலாம்,' என்று எழுதி இருந்தது.

கோபம் கொண்ட கலிபா, ""உங்கள் அரசரின் கடிதத்தைப் படித்தேன். எங்கள் பதிலை உங்கள் நாடு கண்ணால் காணப் போகிறது. வலிமை இருந்தால் உங்கள் நாட்டைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்,'' என்றார்.

பாக்தாத்தின் பெரும்படையை எதிர்க்க முடியாமல் ரோம் நாட்டுப் படைகள் தோற்று ஓடின.

தோற்ற அரசன், ""முன்னிலும் அதிகமாகக் கப்பம் கட்டுகிறேன். நான் என்ன தர வேண்டும். சொல்லுங்கள்?'' என்று கேட்டான்.

அறிவு வேட்கை நிரம்பிய கலிபா, ""உங்கள் நாட்டின் பெரும்பகுதியை நான் கைப்பற்றி விட்டேன். நான் சொல்லும் கப்பத்தை நீ தந்தால் உன் நாட்டை விட்டு என் படைகள் சென்றுவிடும். உன் நாட்டில் உள்ள அறிவியல் நூல்களில் ஒவ்வொரு புத்தகத்தை எனக்குக் கப்பம் தர வேண்டும்,'' என்றார்.

மகிழ்ச்சி அடைந்த ரோம அரசன் அவ்வாறே தருவதாக ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டான். ரோம நாட்டிலிருந்து வந்த அறிவியல் நூல்கள் அனைத்தும் உடனுக்குடன் அரபு மொழியில் மொழி பெயர்க்கப்பட்டன. புத்தகங்கள் அவ்வளவு உயர்ந்தவை.

***
சிறுவர் மலர்




புத்தகம் தா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக