ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:58

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 5 Jul 2024 - 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 5 Jul 2024 - 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் எங்கும் இருக்கிறார்

Go down

கடவுள் எங்கும் இருக்கிறார் Empty கடவுள் எங்கும் இருக்கிறார்

Post by சிவா Wed 3 Feb 2010 - 3:12

கடவுள் எங்கும் இருக்கிறார் Sto01


வனத்தில் ஒரு முனிவர், 4 சீடர்களுடன் வசித்து வந்தார். அந்தச் சீடர்களும், அம் முனிவர் சொல்லும் வேலைகளை செய்து வந்தார்கள்.

முனிவர் தன் சீடர்களை அருகில் அமர வைத்து பாடங்களும் சொல்லிக் கொடுப்பார். எப்படித் தவம் செய்வது? அதன் பலன் என்ன? போன்ற விஷயங்களையும் சொல்லிக் கொடுப்பார்.

ஒருநாள் அந்தச் சீடர்களில் ஒருவன், ``சுவாமி, நாம் தவம் இருக்கிறோம். அப்போது கடவுள் நம்முன் தோன்றுவாரா?'' என்று வினா தொடுத்தான்.

முனிவரும் பதில் கூறினார், "சீடனே, கடவுள் என்பவர் நம் கண்முன் தோன்றி அருளும் வழங்குவார். நாம் கேட்கும் வரத்தையும் கொடுப்பார். நீ தவம் இருந்துதான் கடவுளைப் பார்க்க வேண்டும் என்று இல்லை. கடவுள் எங்கும் இருக்கிறார்'' என்றார்.

"அப்படியா?'' என்ற அந்தச் சீடன் கேட்க, "ஆம்'' என்று பதில் அளித்தார் முனிவர்.

"கடவுள் கண்முன் தோன்றாவிட்டாலும், எல்லா உயிர்களிலும் கடவுள் இருக்கிறார். தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார்'' என்றார் முனிவர்.

மறுநாள் அந்தச் சீடரும், முனிவரும் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தார்கள். வழியில் பல மனிதர்கள் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். எதிரே ஒரு யானை பாகனுக்கு கட்டுக்கடங்காமல் கடுங்கோபத்துடன் ஓடிவந்து கொண்டிருந்தது.

எதிரில் வந்து கொண்டிருந்த மனிதர்களை அந்தப் பாகன் எச்சரிக்கை செய்து, ``மக்களே... ஓடிவிடுங்கள்! யானை கோபமாக ஓடி வருகிறது. ஓடிவிடுங்கள்'' என்று கத்திக்கொண்டே அந்தப் பாகனும் அந்த யானையின் முன்னே ஓடி வந்தான்.

அதைப் பார்த்த முனிவர், "யானை ஓடி வருகிறது. நாமும் ஓடிவிடுவோம் வா'' என்று கூறி அவன் ஓடிவிட்டார். அந்தச் சீடன் மட்டும் ஓடாமல் நடுப்பாதையிலேயே நின்றுவிட்டான். அதைப் பார்த்த யானைப் பாகனும், ``ஏய் மனிதா, ஓடிவிடு'' என்று உரக்க கூவினான். அந்தச் சீடன் அதை செவிமடுக்கவில்லை.

அந்த வெறிபிடித்த யானை நடுப்பாதையில் நின்ற சீடனை தன் துதிக்கையால் தூக்கி ஓரத்தில் வீசி எறிந்து விட்டு ஓடியது. அந்தச்சீடன் ``ஐயோ, அம்மா!'' என்று அலறியபடி பாதையின் ஓரத்தில் விழுந்து கிடந்தான்.

யானை போனபின் மறைவில் நின்றிருந்த முனிவர் வந்தார். "டேய் மடையா, நான்தான் சொன்னேனே யானை மதம் பிடித்து வருகிறது, ஓடி வந்திடு என்று! நீ ஏன் நடுவழியில் நின்றாய்?'' என்றார் கோபத்துடன்.

அதற்கு அந்தச் சீடன், "நீங்கள்தானே எல்லா உயிர்களிலும் கடவுள் இருக்கிறார் என்று சொன்னீர்கள்?'' என்றான்.

அதற்கு அந்த முனிவர், "யானைக்குள்ளும் கடவுள் இருக்கிறார். அதை மறுக்க முடியாது. யானைப் பாகனிடமும் கடவுள் இருக்கிறார். அந்தப் பாகன் கடவுள் ரூபத்தில்தான் உன்னை எச்சரிக்கை செய்தாரல்லவா? அதை நீ என் கேட்கவில்லை? உன்னைக் காப்பாற்றுவதற்காகத்தானே கடவுளான பாகன், ஓடிவிடு என்று சொன்னான். அதை நீ ஏன் கேட்கவில்லை?'' என்றார் முனிவர்.

சீடன், "ஆம், எச்சரிக்கை செய்தது பாகன் உருவில் வந்த கடவுள்தான். நான் அதைக் கேட்கவில்லை. நான் கேட்டிருந்தால் என் கை இப்படி முறிந்து போயிருக்குமா?'' என்று முனகிக் கொண்டே சொன்னான்.

தொடர்ந்து, "எனக்கு உண்மை புரிந்துவிட்டது. ஆபத்தில் இருக்கும் சமயம், நம்மைக் காப்பாற்ற கடவுள் மனித ரூபத்தில் வருவார் என்பதைப் புரிந்து கொண்டேன். இனிமேல் நான் கவனமாக இருப்பேன்'' என்றான் அந்தச்சீடன்.

இதில் இருந்து என்ன தெரிகிறது?

கடவுளை நாம் நேரில் பார்க்க முடியாது என்றாலும் ஆபத்து ஏற்படும் நேரத்தில் நம்முன் எந்த ரூபத்தில் வந்தாவது நம்மைக் காப்பாற்ற முற்படுவார். அதை நாம் தெரிந்து கொண்டு அந்த ஆபத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும். அதைப் புரியாமல் நாம் நடந்து கொண்டால் நம்மை அலட்சியப்படுத்திக் கடவுள் சென்றுவிடுவார். பின் நாம் ஆபத்தில் மாட்டிக் கொண்டு விழிக்க வேண்டியதுதான். என்ன குழந்தைகளே, சரிதானே!

***
ரா . கணேசன்


கடவுள் எங்கும் இருக்கிறார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum