Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
வேல்முருகன் காசி |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சில தோஷங்கள் - விளக்கங்கள்
4 posters
Page 1 of 1
சில தோஷங்கள் - விளக்கங்கள்
1 ) செவ்வாய் தோஷம் : செவ்வாய்க்கு அங்காரகன், குஜன் என்ற வேறு பெயர்களும் உண்டு. செவ்வாய் தோஷம் திருமணப் பொருத்தத்துடன், இதுவும் இருவருக்கும் சமமாக உள்ளதா என்று பார்க்கப்பட வேண்டும். செவ்வாய் ஜென்ம லக்னம், சந்திரன், சுக்கிரன் இம்மூன்றுக்கும் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தாலும், ஜென்ம லக்னத்தில் இருந்தாலும் செவ்வாய் தோஷம் உண்டு. மேற்கண்ட இடங்களில் செவ்வாய் இருந்து தோஷம் பெற்றிருந்தாலும், சூரியன், குரு, சனி, ராகு, கேது இவர்களுடன் சேர்ந்தோ அல்லது இவர்களால் பார்க்கப்பட்டாலோ செவ்வாய் தோஷ பரிகாரம் உண்டு. அன்றியும் செவ்வாய் மேஷம், விருச்சிகம், மகரம், சிம்மம் ஆகிய ராசிகளில் இருந்தால் தோஷ பரிகாரம் உண்டு. திருமணப் பொருத்தத்தில் செவ்வாய் தோஷம் எப்படி பார்க்கப்பட வேண்டும் என அறியலாம்.
அ) ஆண், பெண் இருவருக்கும் தோஷம் பூரணமாக இருக்க வேண்டும்.
ஆ) ஆண், பெண் இருவருக்கும் தோஷம் பூரணமாக இருக்கக் கூடாது.
இ ) ஆண், பெண் இருவருக்கும் தோஷம் இருந்து பரிகாரம் பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்டபடி அமையாவிட்டால் பொருத்தம் இல்லை. அன்றியும் செவ்வாய் தசை இருவருக்கும் ஏற்கனவே முடிந்திருந்தாலோ அல்லது 60 வயதிற்கு மேல் வரவிருந்தாலோ தோஷம் இருவருக்கும் சமமாக அமையாவிட்டாலும் பொருத்தம் உண்டு.
2 ) புத்திர தோஷம் : புத்திரன் உள்ளதா இல்லையா என்று பார்க்கும் போது பொதுவாக ஆண் ஜாதகத்தை வைத்துதான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு ஜாதகத்திற்கும் ஐந்தாமிடம் புத்திர ஸ்தானமாகும். குரு புத்திரகாரகன் ஆவார். குரு சுபஸ்தானத்தில் இருந்தாலும் 5 ஆம் இடத்தில் சுபர் இருந்தாலும் ஜாதகருக்கு புத்திரன், புத்திரி உண்டு. 5 ஆம் இடத்தில் ராகு இருந்தால் புத்திர தோஷம் உண்டு. இதற்கு நாக தோஷம் என்று பெயர். இவர்கள் நாக தோஷ பரிகாரம் கட்டாயம் செய்ய வேண்டும். அப்போது தான் தோஷம் நிவர்த்தி ஆகி புத்திர பாக்கியம் உண்டாகும்.
சில பரிகாரங்கள் :
அ) அரச மரம், வேப்ப மரம் இருக்குமிடத்தில் நாகப் பிரதிஷ்டை செய்து அர்ச்சனை அபிஷேகம் செய்ய வேண்டும். ஒரு மண்டலம் சுற்றி வர வேண்டும்.
ஆ) வெள்ளி நாகத்தை ஒரு மண்டலம் பூஜை செய்து சிவன் கோயிலில் செலுத்தி பிரார்த்தனை செய்ய வேண்டும்.
இ) இராமேஸ்வரம், காளஹஸ்தி போன்ற புண்ணிய இடங்களுக்குச் சென்று நாகசக்தி செய்து சிவனை வழிபட வேண்டும்.
அ) ஆண், பெண் இருவருக்கும் தோஷம் பூரணமாக இருக்க வேண்டும்.
ஆ) ஆண், பெண் இருவருக்கும் தோஷம் பூரணமாக இருக்கக் கூடாது.
இ ) ஆண், பெண் இருவருக்கும் தோஷம் இருந்து பரிகாரம் பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்டபடி அமையாவிட்டால் பொருத்தம் இல்லை. அன்றியும் செவ்வாய் தசை இருவருக்கும் ஏற்கனவே முடிந்திருந்தாலோ அல்லது 60 வயதிற்கு மேல் வரவிருந்தாலோ தோஷம் இருவருக்கும் சமமாக அமையாவிட்டாலும் பொருத்தம் உண்டு.
2 ) புத்திர தோஷம் : புத்திரன் உள்ளதா இல்லையா என்று பார்க்கும் போது பொதுவாக ஆண் ஜாதகத்தை வைத்துதான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு ஜாதகத்திற்கும் ஐந்தாமிடம் புத்திர ஸ்தானமாகும். குரு புத்திரகாரகன் ஆவார். குரு சுபஸ்தானத்தில் இருந்தாலும் 5 ஆம் இடத்தில் சுபர் இருந்தாலும் ஜாதகருக்கு புத்திரன், புத்திரி உண்டு. 5 ஆம் இடத்தில் ராகு இருந்தால் புத்திர தோஷம் உண்டு. இதற்கு நாக தோஷம் என்று பெயர். இவர்கள் நாக தோஷ பரிகாரம் கட்டாயம் செய்ய வேண்டும். அப்போது தான் தோஷம் நிவர்த்தி ஆகி புத்திர பாக்கியம் உண்டாகும்.
சில பரிகாரங்கள் :
அ) அரச மரம், வேப்ப மரம் இருக்குமிடத்தில் நாகப் பிரதிஷ்டை செய்து அர்ச்சனை அபிஷேகம் செய்ய வேண்டும். ஒரு மண்டலம் சுற்றி வர வேண்டும்.
ஆ) வெள்ளி நாகத்தை ஒரு மண்டலம் பூஜை செய்து சிவன் கோயிலில் செலுத்தி பிரார்த்தனை செய்ய வேண்டும்.
இ) இராமேஸ்வரம், காளஹஸ்தி போன்ற புண்ணிய இடங்களுக்குச் சென்று நாகசக்தி செய்து சிவனை வழிபட வேண்டும்.
Re: சில தோஷங்கள் - விளக்கங்கள்
for me in 5 i got vakkara guru and kethu wat for me
my dob: 02/08/1983 in tamilnadu india
my dob: 02/08/1983 in tamilnadu india
lokeshprabu- புதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 17/11/2009
Re: சில தோஷங்கள் - விளக்கங்கள்
தோஷங்களை பற்றி விளக்கியதற்கு நன்றி !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சில தோஷங்கள் - விளக்கங்கள்
சார் பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இல்லாமல் ஆணுக்கு இருது திருமணம் நடத்தால் என்ன ஆகும் ப்ல்ழ் சொல்லுக ........
iswarthika- புதியவர்
- பதிவுகள் : 20
இணைந்தது : 24/11/2010
Re: சில தோஷங்கள் - விளக்கங்கள்
iswarthika wrote:சார் பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இல்லாமல் ஆணுக்கு இருது திருமணம் நடத்தால் என்ன ஆகும் ப்ல்ழ் சொல்லுக ........
செவ்வாய்க்கு அங்காரகன், குஜன் என்ற வேறு பெயர்களும் உண்டு. செவ்வாய் தோஷம் திருமணப் பொருத்தத்துடன், இதுவும் இருவருக்கும் சமமாக உள்ளதா என்று பார்க்கப்பட வேண்டும். செவ்வாய் ஜென்ம லக்னம், சந்திரன், சுக்கிரன் இம்மூன்றுக்கும் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தாலும், ஜென்ம லக்னத்தில் இருந்தாலும் செவ்வாய் தோஷம் உண்டு. மேற்கண்ட இடங்களில் செவ்வாய் இருந்து தோஷம் பெற்றிருந்தாலும், சூரியன், குரு, சனி, ராகு, கேது இவர்களுடன் சேர்ந்தோ அல்லது இவர்களால் பார்க்கப்பட்டாலோ செவ்வாய் தோஷ பரிகாரம் உண்டு. அன்றியும் செவ்வாய் மேஷம், விருச்சிகம், மகரம், சிம்மம் ஆகிய ராசிகளில் இருந்தால் தோஷ பரிகாரம் உண்டு.
இதற்கு ஜோதிடரிடம் உங்கள் மகளின் ஜாதகத்தைக் கொடுத்து கணித்து பரிகாரம் உண்டா இல்லையா எனக் கேட்க வேண்டும். பொதுவாகப் பரிகாரம் கூற முடியாது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» தோஷங்கள் பாவங்கள் தீர அரச இலை தீபம்
» ஆன்மீக விளக்கங்கள்
» பழமொழி விளக்கங்கள்
» விண்டோஸ் டிஸ்பிளே சில விளக்கங்கள்
» கைவிடப்பட்ட கலங்கரை விளக்கங்கள்
» ஆன்மீக விளக்கங்கள்
» பழமொழி விளக்கங்கள்
» விண்டோஸ் டிஸ்பிளே சில விளக்கங்கள்
» கைவிடப்பட்ட கலங்கரை விளக்கங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|