ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரோக்​கிய சமை​யல்!

3 posters

Go down

ஆரோக்​கிய சமை​யல்! Empty ஆரோக்​கிய சமை​யல்!

Post by யுவா Tue Feb 02, 2010 5:25 pm

ஆரோக்​கிய சமை​யல்! 24ko11


* காய்​கறி சாலட் செய்​யும்​போது ஒரு கைப்​பிடி பாசிப் பருப்பை அரை​மணி நேரம் ஊற வைத்து சேர்த்​துக்​கொள்​ளுங்​கள் சத்​துக்​கும் சத்து;​ சுவைக்​கும் சுவை!​

* பஜ்ஜி மாவில் நாலைந்து பூண்டு பற்​களை அரைத்​தும்,​​ ஒரு ஸ்பூன் சீர​கத்​தைப் பொடித்​தும் போட்டு பஜ்ஜி செய்​தால்,​​ பஜ்ஜி நல்ல சுவை​யு​ட​னும் இருக்​கும்.​ கடலை மாவி​னால் வரும் வாயுத் தொல்லைகளையும் ஏற்​ப​டா​மல் தடுக்​கும்.​

* மோர்க் குழம்பு செய்ய சமான்​களை வறுத்​து​விட்டு,​​ தேங்​காய்க்​குப் பதி​லாக பச்​சை​யா​கவே துளி கச​க​சாவை போட்டு அரைத்து மோர்க்​கு​ழம்பு செய்து பாருங்​கள்.​ சுவை​யாக இருக்​கும்.​ தேங்​காய் போடா​த​தால் கொலஸ்ட்​ரால் குறை​யும்.​ கச​கசா போடு​வ​தால் வயிற்​றுக்கு குளுமை.​

* உளுந்து -​ அரை கப்,​​ அரிசி -​ கால் கப்,​​ சிறிது வெந்​த​யம் இவை​களை ஊற வைத்து நைசாக அரைத்து 4 கப் கேழ்​வ​ரகு மாவு​டன் கலந்து மறு​நாள் காலை தோசை வார்க்​க​வும்.​ சத்​தான,​​ சுவை​யான தோசை தயார்.​

* துவ​ரம் பருப்​புத் துவை​யல் தயார் செய்​யும்​போது,​​ சிறிது கொள்​ளினை​யும் வறுத்​துச் சேர்த்து அரைத்​தால் சுவை​யும் மண​மும் கூடு​த​லாக இருக்​கும்.​ உடம்​பிற்​கும் நல்​லது.​

* சாம்​பார்,​​ கீரை,​​ புளிப்பு கூட்டு போன்​ற​வற்​றைக் கொதித்து இறக்​கும் சம​யம் துளி வெந்​த​யப் பொடி தூவி இறக்​கி​னால் நல்ல வாச​னை​யாக இருக்​கும்.​ உட​லுக்​கும் ஆரோக்​கி​யம்.​

* எந்த வகை கீரை​யா​னா​லும் அதைச் சமைக்​கும்​போது அள​வுக்கு மீறி காரம்,​​ உப்பு,​​ புளி இவற்றைச் சேர்த்து சமைத்​தால்,​கீரை​யி​லுள்ள சத்​துக்​கள் முழு​மை​யாக கிடைக்​காது.​

* வெந்​த​யத்​தைக் கறுப்​பாக வறுத்​துத் தூள் செய்து காப்​பிப் பொடி​யில் கலந்து காப்​பிப் போட்​டுக் குடித்​தால் சர்க்​க​ரை வியா​தி​கா​ரர்​க​ளுக்கு நல்​லது.​

* இரண்டு மிளகு,​​ அரை ஸ்பூன் தனியா -​ தூள் செய்து தேநீர் கொதித்து வரும்​போது தூவி இறக்கி வடி​கட்டி சர்க்​கரை கலந்து சாப்​பிட உடம்​புக்​கொரு ஊட்​டச்​சத்து கிடைத்து களைப்பு நீங்​கும்.​

* மழை மற்​றும் குளிர் காலங்​க​ளில் தயிர் உறை​யாது.​ உறை​யூற்​றும்​போது பாலைச் சற்று சூடாக்கி ஊற்றி ஒரு பாத்​தி​ரத்​தை​யும் கவிழ்த்து மூடி​விட்​டால் விரை​வில் உறைந்​து​வி​டும்.​

* மிக்​ஸி​யில் மாவு அரைக்​கும்​போது அது எளி​தில் சூடா​கி​வி​டும்.​ சூட்​டைத் தணிக்க ​ மாவில் ஐஸ் வாட்​டர் தெளித்து அரைக்​க​லாம்.​​

* ரத்​தக்​கறை படிந்த துணி​களை உப்​புக் கலந்த தண்​ணீ​ரில் சிறிது நேரம் ​ ஊற வைத்து துவைத்​தால் கறை​கள் நீங்​கி​வி​டும்.​

* குழந்​தை​க​ளின் நகங்​க​ளில் அழுக்​குச் சேர விடக்​கூ​டாது.​ நகத்தை வெட்​டி​விட வேண்​டும்.​ அப்​படி வெட்​டு​வ​தற்கு முன்பு குழந்​தை​க​ளின் விரல்​க​ளைத் தண்​ணீர் முக்​கித் துடைத்​து​விட்டு,​​ அதன் மேல் பவு​ட​ரைப் பூசி​னால் ​ எது​வரை நகத்தை வெட்​ட​லாம் என்​ப​தைத் தெளி​வா​கக் காட்​டும்.​

* கார​ண​மின்றி திடீ​ரென வயிறு வலித்​தால்,​​ இரண்டு ஸ்பூன் சர்க்​க​ரையை வாயில் போட்​டுக் கொண்டு தண்​ணீர் குடித்​தால் ​ வலி பறந்​து​வி​டும்.​


Last edited by யுவா on Tue Feb 02, 2010 5:34 pm; edited 1 time in total




“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

ஆரோக்​கிய சமை​யல்! Empty Re: ஆரோக்​கிய சமை​யல்!

Post by உதயசுதா Tue Feb 02, 2010 5:29 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஆரோக்​கிய சமை​யல்! Uஆரோக்​கிய சமை​யல்! Dஆரோக்​கிய சமை​யல்! Aஆரோக்​கிய சமை​யல்! Yஆரோக்​கிய சமை​யல்! Aஆரோக்​கிய சமை​யல்! Sஆரோக்​கிய சமை​யல்! Uஆரோக்​கிய சமை​யல்! Dஆரோக்​கிய சமை​யல்! Hஆரோக்​கிய சமை​யல்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஆரோக்​கிய சமை​யல்! Empty Re: ஆரோக்​கிய சமை​யல்!

Post by VIJAY Tue Feb 02, 2010 5:33 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

ஆரோக்​கிய சமை​யல்! Empty Re: ஆரோக்​கிய சமை​யல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum