புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- BPLஇளையநிலா
- பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009
செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - தகவல் உரிமைச்சட்டம் மூலம் உண்மை அம்பலம்.
செம்மொழி மாநாட்டுப் பணிகளுக்காக கோவை மாநகராட்சிக்கு இதுவரை ஒரு பைசாகூட நிதி ஒதுக்கப்படவில்லை என்ற அதிர்ச்சிக்குரிய உண்மை தெரியவந்துள்ளது.
கோவையில் வரும் ஜூன் - ல் நடக்கவுள்ள உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக,
பல்வேறு அரசுத்துரைகளிடமும் மதிப்பீடு கோரப்பட்டது. கோவை மாநகராட்சி,
மாநில நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியம் உட்பட பல்வேறு துறைகள் சார்பில்
மதிப்பீடு அளிக்கப்பட்டன.
கோவை மாநகராட்சிக்கு மட்டும் 113 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு பணிகளைச்
செய்ய ஒப்புதலும் வழங்கப்பட்டது. நடை பாதை, ரோடு மேம்படுத்துதல் பூங்கா
அமைத்தல் என பல்வேறு பணிகளும் இதில் மேற்கொள்ளப்பட இருப்பதாகக்
கூறப்பட்டது.
எந்தப்பணியுமே துரிதமாக நடப்பதாகத் தெரியவில்லை. அரசு ஒதுக்கிய நிதி
இதுவரை வந்து சேராததே காரணமாகக் கூறப்படுகிறது. கடந்த 28- ம் தேதி வரை
எந்த நிதியுமே வரவில்லை என்பதை மாநகராட்சி நிர்வாகமே ஒப்புக்கொண்டுள்ளது.
மதிமுக முன்னாள் கவுன்சிலரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான கிருஷ்ணசாமி இத்தகவலை தகவை உரிமைச்சட்டத்தில் வாங்கியுள்ளார்.
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக கோவை மாநகராட்சி சார்பில்
மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள், தமிழக அரசு ஒதுக்கியுள்ள நிதி, என்னென்ன
பணிகள் என்ற விவரங்களை அவர் கோரியிருந்தார். இதற்கான பதிலை கோவை
மாநகராட்சிப் பொறியாளர் கருணாகரன் அனுப்பியுள்ளார்.
அதில், "செம்மொழி மாநாட்டுக்கு, கோவை மாநகராட்சி செய்யும் பணிகளுக்கு
தமிழக அரசிடமிருந்து நிதி ஒதுக்கீடு இதுவரை பெறப்படவில்லை, பெறப்படும்
நிதிக்கு, பணிகள் தேர்வு செய்யப்படுகின்றன; அரசு நிதி இல்லாமல் மாநகராட்சி
நிதியால் பணி மேற்கொள்ள ஆய்வு நடக்கின்றன" என்று கூறியுள்ளார்.
மாநகராட்சி பொறியாளரின் பதிலின் படி ஜன.28 வரையிலும் செம்மொழி மாநாட்டு
பணிக்காக ஒரு பைசா கூட, அரசு ஒதுக்கீடு செய்யவில்லை; என்னென்ன பணி
என்றும் இறுதி செய்யப்படவில்லை; அத்துடன் மாநகராட்சி நிதியிலேயே பணி
மேற்கொள்ள யோசனையும் நடக்கிறது.
மாநாட்டுக்கு இன்னும் முழுதாக நான்கு மாதங்கள் மட்டுமே இருக்கும்
நிலையில், நிதி ஒதுக்கீட்டால் பணி தாமதமாகவும், தாமதமாகக் கிடைக்கும்
நிதியால் பணிகள் தரமற்றுப்போகவும் வாய்ப்புள்ளது. இது குறித்து விசாரித்து
நிதி ஒதுக்க உடனே உத்தரவிடவேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
இதெல்லாம் அவருக்கு தெரியாமலா நடக்குது?
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.
செம்மொழி மாநாட்டுப் பணிகளுக்காக கோவை மாநகராட்சிக்கு இதுவரை ஒரு பைசாகூட நிதி ஒதுக்கப்படவில்லை என்ற அதிர்ச்சிக்குரிய உண்மை தெரியவந்துள்ளது.
கோவையில் வரும் ஜூன் - ல் நடக்கவுள்ள உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக,
பல்வேறு அரசுத்துரைகளிடமும் மதிப்பீடு கோரப்பட்டது. கோவை மாநகராட்சி,
மாநில நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியம் உட்பட பல்வேறு துறைகள் சார்பில்
மதிப்பீடு அளிக்கப்பட்டன.
கோவை மாநகராட்சிக்கு மட்டும் 113 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு பணிகளைச்
செய்ய ஒப்புதலும் வழங்கப்பட்டது. நடை பாதை, ரோடு மேம்படுத்துதல் பூங்கா
அமைத்தல் என பல்வேறு பணிகளும் இதில் மேற்கொள்ளப்பட இருப்பதாகக்
கூறப்பட்டது.
எந்தப்பணியுமே துரிதமாக நடப்பதாகத் தெரியவில்லை. அரசு ஒதுக்கிய நிதி
இதுவரை வந்து சேராததே காரணமாகக் கூறப்படுகிறது. கடந்த 28- ம் தேதி வரை
எந்த நிதியுமே வரவில்லை என்பதை மாநகராட்சி நிர்வாகமே ஒப்புக்கொண்டுள்ளது.
மதிமுக முன்னாள் கவுன்சிலரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான கிருஷ்ணசாமி இத்தகவலை தகவை உரிமைச்சட்டத்தில் வாங்கியுள்ளார்.
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக கோவை மாநகராட்சி சார்பில்
மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள், தமிழக அரசு ஒதுக்கியுள்ள நிதி, என்னென்ன
பணிகள் என்ற விவரங்களை அவர் கோரியிருந்தார். இதற்கான பதிலை கோவை
மாநகராட்சிப் பொறியாளர் கருணாகரன் அனுப்பியுள்ளார்.
அதில், "செம்மொழி மாநாட்டுக்கு, கோவை மாநகராட்சி செய்யும் பணிகளுக்கு
தமிழக அரசிடமிருந்து நிதி ஒதுக்கீடு இதுவரை பெறப்படவில்லை, பெறப்படும்
நிதிக்கு, பணிகள் தேர்வு செய்யப்படுகின்றன; அரசு நிதி இல்லாமல் மாநகராட்சி
நிதியால் பணி மேற்கொள்ள ஆய்வு நடக்கின்றன" என்று கூறியுள்ளார்.
மாநகராட்சி பொறியாளரின் பதிலின் படி ஜன.28 வரையிலும் செம்மொழி மாநாட்டு
பணிக்காக ஒரு பைசா கூட, அரசு ஒதுக்கீடு செய்யவில்லை; என்னென்ன பணி
என்றும் இறுதி செய்யப்படவில்லை; அத்துடன் மாநகராட்சி நிதியிலேயே பணி
மேற்கொள்ள யோசனையும் நடக்கிறது.
மாநாட்டுக்கு இன்னும் முழுதாக நான்கு மாதங்கள் மட்டுமே இருக்கும்
நிலையில், நிதி ஒதுக்கீட்டால் பணி தாமதமாகவும், தாமதமாகக் கிடைக்கும்
நிதியால் பணிகள் தரமற்றுப்போகவும் வாய்ப்புள்ளது. இது குறித்து விசாரித்து
நிதி ஒதுக்க உடனே உத்தரவிடவேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
இதெல்லாம் அவருக்கு தெரியாமலா நடக்குது?
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.
- Devappriyaபண்பாளர்
- பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010
இதெல்லாம் நடக்காமல் போனால் பிறகு நாம் அரசியல் வாதிகள் என்று பீற்றிக்கொள்வதில் அர்த்தம் இல்லாமல் போய்விடும்...
இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா....
இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா....
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
- Devappriyaபண்பாளர்
- பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010
nirshan2007 wrote:
தலையில் இருந்து உள்ளே இருக்கும் பொக்கிசம் வெளியே விழுந்து விடப்போகின்றது..
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Devappriya wrote:nirshan2007 wrote:
தலையில் இருந்து உள்ளே இருக்கும் பொக்கிசம் வெளியே விழுந்து விடப்போகின்றது..
குசும்பு....
எங்க தலை எல்லாம் இரும்பால் செய்தது தெரியுமா ?
பிரியா என்ன பண்றீங்க பிரியா?
வேலையா, இல்லை வெட்டி ஆபீசரா ?
மதுரைனாலே ரொம்ப தெனாவெட்டு தான் என்ன?
நானும் மதுரை பக்கம் தான்?
- Devappriyaபண்பாளர்
- பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010
ஹி...ஹி.. எங்க கூட்டணி உயருதுங்கோ...
என் மேனேஜர் மீட்டிங் போய் உள்ளார் . அதனால் இன்று வெட்டி ஆபீசர்
என் மேனேஜர் மீட்டிங் போய் உள்ளார் . அதனால் இன்று வெட்டி ஆபீசர்
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
தமிழக தாத்தாவுக்கு இதையெல்லாம் கவனிக்க சமயம் இல்லை.சும்மா தமிழ் மாநாடு நடத்துறோம்ன்னு கூவிக்கிட்டு இருக்கார்.எப்ப பார்த்தாலும் மேடையில தமிழ்,தமிழ்ன்னு பேசிட்டு கொல்லை பக்கம் வழியா பேரன்,பேத்திகளை மற்ற மொழிகளை படிக்க விட்டுவிட்டு தமிழன் தலையில மிளகாய் அரைக்கவே சரியா இருக்கு நேரம்.இப்ப புதுசா திரைப்படங்களை வேற பார்க்கணும்.உங்களுக்குதான்
வேலை இல்லைன்னா அவருக்குமா வேலை இல்லை.
வேலை இல்லைன்னா அவருக்குமா வேலை இல்லை.
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
ராஜபாளையம். 70 கிலோமீட்டர் சுதா. ஏன் மதுரை பக்கம் யாரும் தெரிஞ்சவங்க இருக்காங்கள சுதா.
ரொம்ப அக்கறையா கேக்குறீங்க?
தலை!!!!!!!!!
ரொம்ப அக்கறையா கேக்குறீங்க?
தலை!!!!!!!!!
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|