Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடுதலைப்புலிகள் ஒருபோதும் சரணடையமாட்டார்கள்
Page 1 of 1
விடுதலைப்புலிகள் ஒருபோதும் சரணடையமாட்டார்கள்
விடுதலைப்புலிகள் ஒருபோதும் சரணடையமாட்டார்கள்;சர்வதேச செய்தி ஊடகத்திற்கு புலித்தேவன்!
தமிழீழ விடுதலைப்புலிகள் ஒருபோதும் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடையமாட்டார்கள், அப்படி ஒருசூழ்நிலை வந்துவிடவில்லை, விடுதலைப்புலிகள் தற்போதும் முழுநம்பிக்கையுடனும் தைரியத்துடனுமே போராடிவருகின்றனர் என தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலக பொறுப்பாளர் புலித்தேவன் ரொய்டசுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
அவர் அந்த நேர்காணலில், சிறிலங்கா இராணுவத்தினால் ஒருபோதும் விடுதலைப் புலிகளை ஒழித்தவிடமுடியாது எனவும், விடுதலைப் புலிகள் முழு உறுதியுடனும், முழு பலத்துடனும் போராடுவார்கள் எனவும். ஒருபோதும் அவர்கள் சரணடையப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் தற்போது பொதுமக்கள் பலரும் விடுதலைப் புலிகளுடன் இணைந்து அவர்களுக்கு உதவியாக இருந்து வருவதாகவும், இந்த நிலையில், மக்களுடன் இணைந்து விடுதலைப் புலிகள் இந்தப்போராட்டத்தில் நிற்சயம் வெற்றி பெறுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் எம்முடனேயே இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அணிகளை தயார்ப்படுத்திவருவதாகவும், மக்களும் இந்த நிலையில் தமக்கு பெரும் பங்களிப்பினை செய்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் சர்வதேசம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையினால் தடை செய்யப்பட்ட குண்டுகளை சிறி லங்கா இராணுவத்தினர் தமிழ்மக்கள்மீது வீசி அவர்களை கொன்றுவருவதாகவும் அவர் குற்றம் சாட்டிள்ளார்.
மனிதப்பேரவலம் ஒன்றைதமிழ் மக்கள் மீது சிறிலங்கா இராணுவம் கட்டவிழ்த்துவிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள புலித்தேவன் சர்வதேச சமுகம் தலையிட்டு நிரந்தர யுத்தம் நிறுத்தம் ஒன்றை வலியுறுத்தி இங்கு இரத்த ஆறு ஓடுவதை தடுக்க இதுவே சந்தர்ப்பம் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் விடுதலைக்காப் போராடிவரும் விடுதலைப் புலிகள் அமைப்பு ஒருபோதும் அவர்களை கொலை செய்ததாக சரித்திரம் இல்லை எனத் தெரிவித்துள்ள புலித்தேவன். மக்கள் தங்கள் கடும் துயரங்களுக்கும் அவலங்ககளுக்கும் மத்தியல் தமக்கு முழுமையான ஆதரவாகவே உள்ளதாகவும்.
நேற்று திங்கட்கிழமை மட்டும் சிறிலங்கா இராணுவத்தினரின் தொடர்ச்சியான ஷெல் தாக்குதலில் 1000 ற்கும் அதிகமான பொதுமக்கள் இறந்துள்ளதுடன் 3000 வரையான மக்கள் காயமடைநதுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை பொதுமக்களை தாம் பலவந்தமாக ஒருபோதும் தடுத்துவைக்கவில்லை எனத்தெரிவித்துள்ள சமாதான செயலகத்தின் பொறுப்பாளர் புலித்தேவன், சிறி லங்கா அரசாங்கம் சர்வதேச சமுதாயத்தை ஏமாற்ற அப்படி ஒரு புனைகதையினை சொல்லி வருவதாகவும், மக்கள் நாளார்ந்தம் படையினரின் மிலேச்சங்களை கண்டு பயந்தவர்களாக இருப்பதாகவும். அவர்கள் இந்த இடத்தில் சுயவிருப்பிலேயே உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் தம்முடன் இணைந்து செயற்பட்டுவருவதாகவும், அதேவேளை சிறுவர்கள் யாரும் தமது படையணிகளில் இல்லை எனவும், தெரிவித்துள்ள புலித்தேவன். இனியும் காலம் தாமதிக்காமல் அப்பாவி தமிழ் மக்களின் மனிதப்பேரவலத்தை துடைக்க சர்வதேச சமுகம் இந்த விடயத்தில் தலையிட்டு நிரந்தரமான ஒரு யுத்த நிறுத்தத்திற்கு சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அவர் அந்த நேர்காணலில், சிறிலங்கா இராணுவத்தினால் ஒருபோதும் விடுதலைப் புலிகளை ஒழித்தவிடமுடியாது எனவும், விடுதலைப் புலிகள் முழு உறுதியுடனும், முழு பலத்துடனும் போராடுவார்கள் எனவும். ஒருபோதும் அவர்கள் சரணடையப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் தற்போது பொதுமக்கள் பலரும் விடுதலைப் புலிகளுடன் இணைந்து அவர்களுக்கு உதவியாக இருந்து வருவதாகவும், இந்த நிலையில், மக்களுடன் இணைந்து விடுதலைப் புலிகள் இந்தப்போராட்டத்தில் நிற்சயம் வெற்றி பெறுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் எம்முடனேயே இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அணிகளை தயார்ப்படுத்திவருவதாகவும், மக்களும் இந்த நிலையில் தமக்கு பெரும் பங்களிப்பினை செய்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் சர்வதேசம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையினால் தடை செய்யப்பட்ட குண்டுகளை சிறி லங்கா இராணுவத்தினர் தமிழ்மக்கள்மீது வீசி அவர்களை கொன்றுவருவதாகவும் அவர் குற்றம் சாட்டிள்ளார்.
மனிதப்பேரவலம் ஒன்றைதமிழ் மக்கள் மீது சிறிலங்கா இராணுவம் கட்டவிழ்த்துவிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள புலித்தேவன் சர்வதேச சமுகம் தலையிட்டு நிரந்தர யுத்தம் நிறுத்தம் ஒன்றை வலியுறுத்தி இங்கு இரத்த ஆறு ஓடுவதை தடுக்க இதுவே சந்தர்ப்பம் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் விடுதலைக்காப் போராடிவரும் விடுதலைப் புலிகள் அமைப்பு ஒருபோதும் அவர்களை கொலை செய்ததாக சரித்திரம் இல்லை எனத் தெரிவித்துள்ள புலித்தேவன். மக்கள் தங்கள் கடும் துயரங்களுக்கும் அவலங்ககளுக்கும் மத்தியல் தமக்கு முழுமையான ஆதரவாகவே உள்ளதாகவும்.
நேற்று திங்கட்கிழமை மட்டும் சிறிலங்கா இராணுவத்தினரின் தொடர்ச்சியான ஷெல் தாக்குதலில் 1000 ற்கும் அதிகமான பொதுமக்கள் இறந்துள்ளதுடன் 3000 வரையான மக்கள் காயமடைநதுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை பொதுமக்களை தாம் பலவந்தமாக ஒருபோதும் தடுத்துவைக்கவில்லை எனத்தெரிவித்துள்ள சமாதான செயலகத்தின் பொறுப்பாளர் புலித்தேவன், சிறி லங்கா அரசாங்கம் சர்வதேச சமுதாயத்தை ஏமாற்ற அப்படி ஒரு புனைகதையினை சொல்லி வருவதாகவும், மக்கள் நாளார்ந்தம் படையினரின் மிலேச்சங்களை கண்டு பயந்தவர்களாக இருப்பதாகவும். அவர்கள் இந்த இடத்தில் சுயவிருப்பிலேயே உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் தம்முடன் இணைந்து செயற்பட்டுவருவதாகவும், அதேவேளை சிறுவர்கள் யாரும் தமது படையணிகளில் இல்லை எனவும், தெரிவித்துள்ள புலித்தேவன். இனியும் காலம் தாமதிக்காமல் அப்பாவி தமிழ் மக்களின் மனிதப்பேரவலத்தை துடைக்க சர்வதேச சமுகம் இந்த விடயத்தில் தலையிட்டு நிரந்தரமான ஒரு யுத்த நிறுத்தத்திற்கு சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar topics
» பொறுமை ஒருபோதும் தோற்பதில்லை...!
» முயற்சியை ஒருபோதும் கைவிடாதே!
» ஐ.நா ஒருபோதும் தேவையில்லாத தலையீடுகள் புரிவதில்லை - டக்ளஸ் கே
» என்னை வீழ்த்த நினைத்தவர்கள் ஒருபோதும் வென்றதில்லை - ஜெயலலிதா
» ஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்!
» முயற்சியை ஒருபோதும் கைவிடாதே!
» ஐ.நா ஒருபோதும் தேவையில்லாத தலையீடுகள் புரிவதில்லை - டக்ளஸ் கே
» என்னை வீழ்த்த நினைத்தவர்கள் ஒருபோதும் வென்றதில்லை - ஜெயலலிதா
» ஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|