புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by heezulia Today at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Saravananj | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சேலம்: கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் சேலம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூரை சேர்ந்த சரவணன் (24) கடந்த வாரம் முதல் மாயமாகி விட்டதாக அவரின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.
இந்நிலையில், சேலம் கன்னங்குறிச்சி அருகே மோட்டாங்குறிச்சியில் உள்ள கிணற்றில் நேற்று முன்தினம் பிண வாடை போன்ற துர்நாற்றம் வீசியது. பொதுமக்கள் போலீசுக்கு தெரிவித்தனர்.
மேட்டூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு சேலம் வந்து அந்த கிணற்றிற்குள் இறங்கி தேடினார்கள். அப்போது ரத்தம் வடிந்த நிலையில் சாக்குப்பை ஒன்று இருந்தது.
நேற்று காலை சாக்குப்பையை திறந்து பார்த்த போது உள்ளே தலை மட்டும் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் கிணற்றில் இறங்கி உடல் பாகங்களை தேடினார்கள். ஆனால் கிடைக்கவில்லை.
கொலையானவரின் தலை சரவணனுடையது தான் என்பதை அவரின் பெற்றோர் உறுதி செய்தனர். உடலின் மற்ற பாகங்களை போலீசார் தேடியபோது, கன்னங்குறிச்சி ஏரி அருகே சரவணனின் இடது கை, இடது கால் கிடந்தன. மற்ற உடல் உறுப்புகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த கொலை குறித்து விசாரணை நடத்திய போலீசார் கூறுகையில், 'இந்த கொலை தொடர்பாக முருகேசன் (33), மாதையன் (32), செந்தில் என்கிற செந்தில் குமார் (30) ஆகிய 3 பேரை கைது செய்துள்ளோம்.
சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த கோபால் என்பவருக்கும் தொடர்பு உள்ளது. அவர் வேறு ஒரு வழக்கில் கைதாகி சேலம் மத்திய சிறையில் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட சரவணன், மேட்டூரில் ஒரு காண்டிராக்டரிடம் வேலை பார்த்து வந்தார். சரவணனுக்கும், அந்த காண்டிராக்டரின் மனைவிக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.
இதைத் தெரிந்துகொண்ட காண்டிராக்டர், தொழிலாளி சரவணனை கொலை செய்ய திட்டம் போட்டார். இதற்காக கூலிப்படைக்கு பணம் கொடுத்துள்ளார். அதை வாங்கிய கூலிப்படை சரவணனை கொலை செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
கூலிப்படையினர் சரவணனை கொலை செய்து, தலையை துண்டித்து, அதை செல்போன் மூலம் படம் பிடித்து, பணம் கொடுத்த நபரிடம் காட்டி கொலையை உறுதி செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது' என்றனர்.
கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபரின் தலை மற்றும் உடல் பாகங்களை துண்டித்து கொலை செய்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
---தட்ஸ்தமிழ்.
சேலம் மாவட்டம், மேட்டூரை சேர்ந்த சரவணன் (24) கடந்த வாரம் முதல் மாயமாகி விட்டதாக அவரின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.
இந்நிலையில், சேலம் கன்னங்குறிச்சி அருகே மோட்டாங்குறிச்சியில் உள்ள கிணற்றில் நேற்று முன்தினம் பிண வாடை போன்ற துர்நாற்றம் வீசியது. பொதுமக்கள் போலீசுக்கு தெரிவித்தனர்.
மேட்டூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு சேலம் வந்து அந்த கிணற்றிற்குள் இறங்கி தேடினார்கள். அப்போது ரத்தம் வடிந்த நிலையில் சாக்குப்பை ஒன்று இருந்தது.
நேற்று காலை சாக்குப்பையை திறந்து பார்த்த போது உள்ளே தலை மட்டும் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் கிணற்றில் இறங்கி உடல் பாகங்களை தேடினார்கள். ஆனால் கிடைக்கவில்லை.
கொலையானவரின் தலை சரவணனுடையது தான் என்பதை அவரின் பெற்றோர் உறுதி செய்தனர். உடலின் மற்ற பாகங்களை போலீசார் தேடியபோது, கன்னங்குறிச்சி ஏரி அருகே சரவணனின் இடது கை, இடது கால் கிடந்தன. மற்ற உடல் உறுப்புகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த கொலை குறித்து விசாரணை நடத்திய போலீசார் கூறுகையில், 'இந்த கொலை தொடர்பாக முருகேசன் (33), மாதையன் (32), செந்தில் என்கிற செந்தில் குமார் (30) ஆகிய 3 பேரை கைது செய்துள்ளோம்.
சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த கோபால் என்பவருக்கும் தொடர்பு உள்ளது. அவர் வேறு ஒரு வழக்கில் கைதாகி சேலம் மத்திய சிறையில் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட சரவணன், மேட்டூரில் ஒரு காண்டிராக்டரிடம் வேலை பார்த்து வந்தார். சரவணனுக்கும், அந்த காண்டிராக்டரின் மனைவிக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.
இதைத் தெரிந்துகொண்ட காண்டிராக்டர், தொழிலாளி சரவணனை கொலை செய்ய திட்டம் போட்டார். இதற்காக கூலிப்படைக்கு பணம் கொடுத்துள்ளார். அதை வாங்கிய கூலிப்படை சரவணனை கொலை செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
கூலிப்படையினர் சரவணனை கொலை செய்து, தலையை துண்டித்து, அதை செல்போன் மூலம் படம் பிடித்து, பணம் கொடுத்த நபரிடம் காட்டி கொலையை உறுதி செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது' என்றனர்.
கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபரின் தலை மற்றும் உடல் பாகங்களை துண்டித்து கொலை செய்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
---தட்ஸ்தமிழ்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Devappriyaபண்பாளர்
- பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010
இது தான் முக்கியமான செய்தி...
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
UDAYASUDHA wrote:கள்ளகாதல் ஆசாமிகளுக்கு எல்லாம் இது போல சரியான் தண்டனை தர வேண்டும்.சவுதியில் உள்ளது போல கல்லால் அடித்து கொல்ல வேண்டும்.
இல்லை சுதா அவன் உயிரோடு இருக்கவேண்டும்.
ஆனால் ஏன் வாழ்கிறோம் என்று தினமும் வருந்தி வருந்தி சாக வேண்டும்.
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்
என்னா நிர்மல் இது செய்தியா ? இல்லை.......
ஏனா நம்ம பேரு அடி படுதே அதான் கேட்டேன்.....
என்னா நிர்மல் இது செய்தியா ? இல்லை.......
ஏனா நம்ம பேரு அடி படுதே அதான் கேட்டேன்.....
- Devappriyaபண்பாளர்
- பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010
SENTHIL wrote:இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்
என்னா நிர்மல் இது செய்தியா ? இல்லை.......
ஏனா நம்ம பேரு அடி படுதே அதான் கேட்டேன்.....
ஏனுங்கோ சந்தேகம் இருந்தா அவர்கொடுத்த வலைத்தளத்தில் போய் பாருங்கள்..
செய்திகளத்தில் எல்லாம் விளையாட மாட்டார்கள் தானே...
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Devappriya wrote:SENTHIL wrote:இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்
என்னா நிர்மல் இது செய்தியா ? இல்லை.......
ஏனா நம்ம பேரு அடி படுதே அதான் கேட்டேன்.....
ஏனுங்கோ சந்தேகம் இருந்தா அவர்கொடுத்த வலைத்தளத்தில் போய் பாருங்கள்..
செய்திகளத்தில் எல்லாம் விளையாட மாட்டார்கள் தானே...
நான் பாட்டுக்கு சிவனேன்னு துபாயில இருக்கேன்...
ஏம்மா பிரியாம்மா ஏன் இந்த கொலை வெறி.......
- Devappriyaபண்பாளர்
- பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010
SENTHIL wrote:
நான் பாட்டுக்கு சிவனேன்னு துபாயில இருக்கேன்...
ஏம்மா பிரியாம்மா ஏன் இந்த கொலை வெறி.......
இந்த பாப்பா விரல் சூப்புதே...
தலீவா இங்கே வாங்க விரலில் சூடு வைக்க...
இல்லைனா பீடிங் பாட்டில்/ நிப்பில் எடுத்துக்கிட்டு வாங்க...
ரெம்ப பசியாக இருக்குது போல..
சரி சரிங்கோ... நாங்க உங்களை ஒன்னும் சொல்லலை..
இப்படியெல்லாம் அழப்படாது..
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Devappriya wrote:SENTHIL wrote:
நான் பாட்டுக்கு சிவனேன்னு துபாயில இருக்கேன்...
ஏம்மா பிரியாம்மா ஏன் இந்த கொலை வெறி.......
இந்த பாப்பா விரல் சூப்புதே...
தலீவா இங்கே வாங்க விரலில் சூடு வைக்க...
இல்லைனா பீடிங் பாட்டில்/ நிப்பில் எடுத்துக்கிட்டு வாங்க...
ரெம்ப பசியாக இருக்குது போல..
சரி சரிங்கோ... நாங்க உங்களை ஒன்னும் சொல்லலை..
இப்படியெல்லாம் அழப்படாது..
சரிங்க ஆன்ட்டி நீங்க சொன்னா சரிதான்
நீங்க மருதையோ நான் மறந்தே போயிட்டேன்......
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|