புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_m10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 
91 Posts - 61%
heezulia
 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_m10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_m10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_m10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 
7 Posts - 5%
eraeravi
 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_m10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_m10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 
1 Post - 1%
viyasan
 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_m10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_m10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 
283 Posts - 45%
heezulia
 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_m10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_m10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_m10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_m10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 
19 Posts - 3%
prajai
 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_m10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_m10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_m10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_m10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 
7 Posts - 1%
mruthun
 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_m10 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகராத குதிரையும், இறைவனின் திருநாமமும்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 14, 2015 12:58 am

 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  FEAUPvpNRsWsBjIFiyxF+E_1433482471

இறைவனின் திருநாமங்களை வாய்விட்டு உரக்கச் சொல்ல வேண்டும். அவ்வாறு சொல்வதன் பலன் அளவிட முடியாது என, தெய்வீக நூல்கள் சொல்கின்றன.

ராவண சம்ஹாரத்திற்கு பின், அகத்தியரின் ஆலோசனைப்படி, வைகாசி மாதம் பவுர்ணமி அன்று, அசுவமேத யாகம் செய்ய தீர்மானித்தார் ஸ்ரீராமர். அதற்காக, கறுத்த காது, வெளுத்த உடல், சிவந்த வாய், மஞ்சள் நிற வால் ஆகியவைகளுடன் கூடிய உயர் ரக குதிரை தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஸ்ரீராமரின் உத்தரவுப்படி அக்குதிரை, திக்விஜயத்திற்காக புறப்பட்டது.

சத்ருக்னன், அவரது பிள்ளை புஷ்கரன் மற்றும் ஆஞ்சநேயர் போன்றோர் பாதுகாவலர்களாக குதிரையை பின் தொடர்ந்தனர்.

அன்னை காமாட்சியை நேரில் தரிசித்த சுமதன் எனும் அரசரின் நாடு, சியவன முனிவரின் ஆசிரமம், புருஷோத்தம ஷேத்திரம், சக்கராங்க நகரம், தேஜப்புரம் எனும் பல பகுதிகளின் வழியாக நடைபெற்ற அவர்களின் பயணம், ஹேமகூடம் என்ற இடத்தை அடைந்ததும், அசையாமல் அப்படியே நின்றது குதிரை.

சேனை வீரர்கள் அதை பலவாறாக இழுத்துப் பார்த்தனர்; நகரவில்லை.
ஆஞ்சநேயர் தன் வாலால் சுற்றி, பலம் கொண்ட மட்டும் குதிரையை இழுத்தார். அப்போதும், குதிரை அசையவில்லை.

'இங்கே ஏதோ அதிசயம் இருக்க வேண்டும்; அதனால் தான் குதிரை நகர மறுக்கிறது...' என்று சுற்றிலும் தேடிப் பார்த்தனர். அவர்களின் பார்வையில், சவுனகர் முனிவரின் ஆசிரமம் தென்பட்டது. அனைவரும் அவரிடம் சென்று, நடந்ததை கூறினர்.

'குதிரையின் காதுகளில் விழும்படி, அனைவரும் ராம நாமத்தை உரக்கக் கூறுங்கள்...' என்றார் முனிவர். அதன்படி அனைவரும் குதிரை நின்ற இடத்தை சுற்றி வந்து, ராம நாமத்தை உரக்கச் கூறினர்.

அடுத்த நொடி, அவ்விடத்தில், ராட்சஷன் போல் தோற்றமளித்த ஒருவன் வெளிப்பட்டு, 'நான் கவுட தேசத்தை சேர்ந்த அந்தணன்; காவிரிக் கரையில் ஜெபம் செய்து, அதன் மூலம் கிடைத்த புண்ணியத்தின் பலனால் சொர்க்கம் சென்றேன்.

'வழியில்அப்சரஸ் பெண்கள் பணி விடைகள் செய்ய, ஏராளமான முனிவர்கள் தவம் செய்தபடி இருந்தனர். அவர்களை பார்த்த நான், சொர்க்கம் போகும் ஆணவத்தில், அவர்களை பழித்து பேசினேன். அதன் விளைவாகவே, இந்த ராட்சச ஜென்மம் வாய்த்தது

'ராம நாமம் கேட்டால், சாப விமோசனம் பெறலாம் என்பதை அறிந்து, ஸ்ரீராமரின் அசுவமேத குதிரையை நிறுத்தினேன். நீங்கள் ராம நாமம் கூறியதும், விமோசனம் பெற்றேன்...' என்று சொல்லி, ராட்சஷன் வடிவம் நீங்கி, பழைய உருவம் அடைந்து சொர்க்கம் சென்றான்.

தெய்வ நாமம் எல்லாவிதமான பாவங்களையும் போக்கும்; தினமும் சில நிமிடங்களாவது இறை நாமத்தை சொல்வது, நமக்கும், நம் சந்ததிகளுக்கும் நன்மையை தரும்!

பி.என்.பரசுராமன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 14, 2015 8:26 pm

 நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  103459460  நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  3838410834

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Mon Jun 15, 2015 7:49 am

நல்ல பகிர்வு கிருஷ்னாம்மா .  நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  3838410834  நகராத குதிரையும்,  இறைவனின் திருநாமமும்!  1571444738

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 16, 2015 12:03 am

நன்றி ராம் அண்ணா, நன்றி ஷோபனா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக