புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_m10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10 
81 Posts - 60%
heezulia
கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_m10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_m10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_m10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_m10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10 
1 Post - 1%
viyasan
கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_m10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10 
1 Post - 1%
eraeravi
கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_m10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_m10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10 
273 Posts - 44%
heezulia
கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_m10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10 
231 Posts - 38%
mohamed nizamudeen
கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_m10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_m10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_m10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10 
19 Posts - 3%
prajai
கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_m10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_m10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_m10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_m10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10 
7 Posts - 1%
mruthun
கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_m10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவன் மனைவிக்கு அறிவுரை


   
   
seethamani
seethamani
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009

Postseethamani Tue Jun 23, 2009 1:45 pm

குடும்பம் என்பது வாழ்க்கைக் கலைகள் அனைத்தையும் கற்க ஏற்ற ஓர் சர்வ கலாசாலையாகும். குடும்பத்தில் ஒழுங்கும் அமைதியும் நிலவ முதலில் முயலுங்கள். இந்த வெற்றி நீங்கள் போகும் இடங்களிளெல்லாம் இனிமை தரும் அலைகளாகப் பயன் தரும்.

கணவன் மனைவி உறவில் அன்பும் ஒற்றுமையும் திகழ உங்கள் முயற்சியெல்லாம் முழுமையாகப் பயனாகட்டும். இதன் விளைவு உங்கள் குழந்தைகள் வாழ்வில் பல நலன்களை விளைவிக்கும். குழந்தைகள் எதிரில் கணவன் மனைவிக்கிடையே ஒருவரை மற்றவர் மதிப்பளித்துப் பேசுங்கள். குழந்தைகள் உங்கள் இருவருக்கும் மதிப்புத்தருவார்கள். அவர்கள் வாழ்விலும் ஒழுக்கம் உயரும்.


குழந்தைகள் மத்தியில் தம்பதிகள் சண்டையிடுவதோ, ஒருவரை ஒருவர் மதிப்பில்லாமல் பேசுவதோ இழித்துக் கூறுவதோ, தீய பதிவுகளை அக்குழந்தைகள் மனதில் ஏற்படுத்தி விடும்.

தன்னடக்கம், பண்பாடு இல்லாத தம்பதிகள், ஒழுக்கம் மேன்மையும் உடைய மக்களைப் பெற முடியாது. மக்கள் செல்வம் குடும்பத்துக்கும், ஊருக்கும், நாட்டுக்கும், உலகுக்கும் நலம் பயக்க வல்லது. அச்செல்வத்தைப் போற்றிக் காப்பது இல்லறத்தாரின் முக்கியமான கடமையாகும்.

நன்மைகளையெல்லாம் அடைய வேண்டுமென்பது நல்ல விருப்பம்தான். ஆனால் தீமைகளை ஒழிக்கவில்லையானால் எப்படி நன்மைகள் கிடைக்கும், நிலைக்கும்? என்ன நலன் வேண்டுமோ அந்த நலம் பெற ஏற்ற செயல்களைப் பின்பற்றுங்கள், விளைவு நிச்சயம்.


seethamani
seethamani
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009

Postseethamani Tue Jun 23, 2009 1:48 pm

ஒரு குடும்பத்தில் வயதில் மூத்த பாட்டனார், பாட்டி, அன்னை, தந்தை, அண்ணன் என்ற பொறுப்புடையவர்கள் அவ்வீட்டில் உள்ள குழந்தை தவறு செய்யாமல் வாழ்க்கை அனுபவம் பெற கண்காணித்து, புத்தி கூறி, அடிக்கடி விழிப்பூட்டி வழி நடத்துவது இயல்பு, நன்மையும் கூட.

அதே குழந்தை வளர்ந்து வயது 16, 20 ஆன பிறகும் பழக்கத்தாலேயே தனக்கு அடங்கி நடக்க வேண்டும் என்ற மனநிலையில் எப்போதும் எல்லாச் செயல்களையும் கண்காணித்துக் கொண்டேயிருப்பதும், தேவையில்லாதபோது கூட, புத்தி கூறிக் கொண்டிருப்பதும் வெறுப்புணர்ச்சியையே ஊட்டும்.

பெரியவர்களுக்கு காப்பு உணர்வு, சிறியவர்களுக்கு அது தடையுணர்வு, காப்புணர்வு, அவனுக்கும் அறிவு இருக்கிறது, பொறுப்பு இருக்கிறது, திறமை இருக்கிறது என்பதை நம்பி அவர்கள் செயல்களில், வாழ்வில் அவசியமின்றி தலையிடாது இருப்பது இனிமையளிக்கும்.


செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jun 23, 2009 2:10 pm

ஏன் சீதாமணி எமக்கு 20 ஓ அல்லது 40 வயதோ ஆனாலும் முதியவர்கள் எம்முடன் இருப்பேதும் எமக்கு அறிவுரை கூறுவதும் நல்லதே அதை நாம் தாம் முட்டுக்கட்டை என்று நினைக்காமல் நல்லதே என்று நினைக்க வேண்டும் அவர்கள் வாழ்வில் அனுபவம் கண்டவர்கள், எமது செயல்களை கண்ணாணித்து அறிவுரை கூறுவது ஒன்றும் தவறில்லையே நாம் அதை புாிந்து நடந்து கொண்டால் அடங்கி நடக்கின்றோம் என்ற மனநிலை ஏற்படாது தானே... எனது அனுபவத்தில் கண்ட உண்மை எப்போதும் வயது முதிந்தவர்கள் எமது எந்தச் செயலிலும் வெர்களது அறிவுரைகளை நாம் கட்டாயம் பின்பற்ற வேண்டும்

வாழ்வில் நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடயத்திலும் அனுபவப்பட்டபின் தான் அவ்வாழ்கையை வாழ முடியாது அனால் அவர்களின் அனுபவத்ததை எமது அனுபவமாகக் கொண்டு வாழ்ந்து பாருங்கள் வாழ்கை இனிமையாக இருக்கும்

avatar
Guest
Guest

PostGuest Wed Jun 24, 2009 9:10 am

சூப்பர் மகிழ்ச்சி

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 27, 2009 4:47 pm

அ௫மையான கட்டுரை மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக