புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புகைப் பழக்கத்தை எளிதில் விரட்டலாம்
Page 1 of 1 •
- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
( தமிழ் ஓசை களஞ்சியம் இதழில் வெளியான கட்டுரை )
சமீபகாலமாக சமூக அக்கறை கொண்ட அரசியல்வாதிகளாலும், சமூக அமைப்புகளினாலும் புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பரவலாக உருவாகியுள்ளது கண்கூடு. புகைத்தலை விட வேண்டும் எனும் எண்ணம் புகைப்பழக்கம் உடைய அனைவருக்குமே உண்டு என்கிறது ஆய்வு ஒன்று. ஆனால் பெரும்பாலானவர்கள் புகைத்தலை விட முயன்று முயன்று படு தோல்வி அடைந்தவர்களே.
உலக அளவில் புகைப் பழக்கத்துக்கு அடிமையானவர்களில் பத்து விழுக்காடு பேர் இந்தியர்கள் என்பது கவலைக்குரியது. சீனா இந்த விஷயத்திலும் முதலிடத்தில் உள்ளது, அங்குள்ள மக்களில் சுமார் முப்பது விழுக்காட்டினர் புகைப் பழக்கத்துக்கு அடிமையாய் இருக்கின்றனர்.
இன்னும் இருபது ஆண்டுகளில் புகைப் பழக்கத்தினால் இறக்கும் மனிதர்களில் 80 விழுக்காட்டினர் பிந்தங்கிய மற்றும் வளரும் நாடுகளில் இருப்பார்கள் என்பது புகைப் பழக்கத்துக்கு எதிரான போராட்டம் வலிமையடைந்தே ஆகவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
உலக அளவில் தினமும் சுமார் 15, 000 பேர் புகைப் பழக்கத்தினால் மடிந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை படிப்படியாய் வளர்ந்து கொண்டிருப்பது மிகப்பெரிய சவாலாய் உருவெடுத்துள்ளது.
அடுத்த நூற்றாண்டு முளைக்கும் போது நூறு கோடி பேர் புகைக்கும் பழக்கத்தினால் புதையுண்டு போயிருப்பார்கள் என்கிறது உலக நலவாழ்வு நிறுவன ஆய்வறிக்கை.
உலகெங்கும் சுமார் 200 பில்லியன் டாலர்கள் (சுமார் 88 ஆயிரம் கோடி ரூபாய் ) அரசுகளுக்கு வரியாக வந்து சேர்கின்றன சிகரெட் பொருட்கள் மூலம், ஆனால் அதில் 0.2 விழுக்காடு கூட புகைத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக அரசுகள் செலவிடுவதில்லை என்கிறது உலக நலவாழ்வின் அறிக்கை.
அரசுகள் புகைத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என நலவாழ்வு நிறுவனம் எச்சரிக்கிறது. குறிப்பாக புகையிலைப் பொருட்களுக்கான வரியை அதிகப்படுத்துகள், புகைத்தலுக்கு எதிரான விளம்பரங்களைத் தீவிரப்படுத்துதல், புகையிலை பொருட்களுக்கான சலுகைகள் அனைத்தையும் நிறுத்துதல், பொது இடங்களில் புகைத்தலை தடை செய்தல், புகையிலையின் கொடுமையை மக்களுக்குப் புரிய வைத்தல், புகைப் பழக்கத்தை விட விரும்புபவர்களுக்கு உதவுதல் என ஆறு வகைகளில் அந்த நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என அது வலுயுறுத்தியுள்ளது.
உலக நலவாழ்வு நிறுவனத்தின் அறிக்கை 179 நாடுகளின் புகை பழக்கம் குறித்த தகவல்களை துல்லியமாய் தருகிறது. அதன்படி 74 நாடுகள் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்களில் புகைத்தலை அனுமதிக்கிறது !, உலகின் ஐம்பது விழுக்காடு நாடுகள் அரசு அலுவலகங்களில் புகைத்தலை அனுமதிக்கிறது, வெறும் இருபது நாடுகள் மட்டுமே புகைக்கு எதிரான கடினமான கொள்கைகளை வகுத்துள்ளது.
பெற்றோரின் புகைப் பழக்கம் பிறக்கப் போகும் குழந்தையைக் கூட தாக்கும் என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும். அதிலும் குறிப்பாக தாய்க்கு புகைக்கும் பழக்கம் இருந்தால் குழந்தையின் இதயம் பாதிக்கப்படும் என்கிறது ஆய்வு ஒன்று.
உலகின் ஐந்து மரணங்களில் ஒன்று புகைத்தலினால் வருகிறது. புகைத்தலினால் அல்சீமர் போன்ற நோய்கள் விரைவிலேயே தாக்குகிறது என்று புள்ளி விவரங்களும், மருத்துவத் தகவல்களும் தொடர்ந்து மக்களை எச்சரித்துக் கொண்டே இருந்தாலும் இன்னும் புகைப் பழக்கம் ஒழியவில்லை.
மைக்கேல் ராய்சன் மற்றும் மெஹ்மெட் எனும் மருத்துவர்கள் ஒன்றிணைந்து புகைத்தலை நிறுத்துவதற்கான வழி முறை ஒன்றைக் கண்டறிந்துள்ளனர்.
இது நான்கு படிகளைக் கொண்டது.
முதல் படி, புகை பழக்கமுடையவர் தன்னுடைய புகைப் பழக்கத்தைக் குறித்த முழு அறிவைப் பெறுதல். அதாவது ஒரு நாள் எத்தனை சிகரெட் பிடிக்கிறார், தனியாக புகை பிடிக்கிறாரா, நண்பர்களுடன் புகை பிடிக்கிறாரா ? காலையில் அதிகம் பிடிக்கிறாரா ? இரவிலா ? போன்ற அனைத்து விவரங்களையும் தயாராக்குதல்.
இரண்டாவது படி, புகைக்க வேண்டும் எனும் ஆர்வத்தைத் தூண்டும் காரணிகளைக் கண்டறிந்து விலக்குதல். உதாரணமாக சிலருக்கு காபி குடித்தவுடன் புகைக்கத் தோன்றும், சிலருக்கு உண்டபின் புகைக்காவிட்டால் தலையே வெடித்துவிடும், சிலருக்கு மாலை நேரத்தில் நண்பர்களோடு இருக்கும்போது நிறுத்தாமல் புகைக்க வேண்டும் இப்படி பலப் பல காரணிகள். இவற்றைக் கண்டறிந்து விலக்க வேண்டும். மாற்று வழிகள் யோசிக்க வேண்டும், உதாரணமாக உண்ட பின் கொஞ்ச நேரம் நடப்பது போல.
மூன்றாவது படி, நீங்கள் நீண்ட நாட்களாக புகைக்கிறீர்கள், நிறைய புகைக்கிறீர்கள் எனில் ஒரு மருத்துவரின் ஆலோசனை பெறுவது. அதாவது புகை வெறுப்பு மருந்துகள், புகைக்கு மாற்று மருந்துகள் போன்றவற்றைக் குறித்த தகவல்களுக்காக.
நான்காவது படி, புகைப்பதை நிறுத்தியதை மிகப்பெரிய சாதனையாய் கருதி, உங்களை நீங்களே பாராட்டிக் கொள்வது. காரணம் பல கோடி பேர் முயன்று முடியாததை நீங்கள் சாதித்திருக்கிறீர்கள் என்பது கர்வத்துக்குத் தக்கதே.
பெரும்பாலான புகை அடிமைகள் தங்கள் பழக்கத்தை பதின் வயதுகளிலேயே பெற்று விடுகின்றனர். எனவே தான் பதின் வயதுகளில் புகை சார்ந்த பழக்கம் வராதபடி பார்த்துக் கொள்தல் அவசியமாகிறது. குறிப்பாக அவர்களைக் கவரும் ஊடகங்கள், நண்பர்கள், சூழல் இவை புகை இல்லாததாய் இருத்தல் அவசியம்.
சமீபகாலமாக சமூக அக்கறை கொண்ட அரசியல்வாதிகளாலும், சமூக அமைப்புகளினாலும் புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பரவலாக உருவாகியுள்ளது கண்கூடு. புகைத்தலை விட வேண்டும் எனும் எண்ணம் புகைப்பழக்கம் உடைய அனைவருக்குமே உண்டு என்கிறது ஆய்வு ஒன்று. ஆனால் பெரும்பாலானவர்கள் புகைத்தலை விட முயன்று முயன்று படு தோல்வி அடைந்தவர்களே.
உலக அளவில் புகைப் பழக்கத்துக்கு அடிமையானவர்களில் பத்து விழுக்காடு பேர் இந்தியர்கள் என்பது கவலைக்குரியது. சீனா இந்த விஷயத்திலும் முதலிடத்தில் உள்ளது, அங்குள்ள மக்களில் சுமார் முப்பது விழுக்காட்டினர் புகைப் பழக்கத்துக்கு அடிமையாய் இருக்கின்றனர்.
இன்னும் இருபது ஆண்டுகளில் புகைப் பழக்கத்தினால் இறக்கும் மனிதர்களில் 80 விழுக்காட்டினர் பிந்தங்கிய மற்றும் வளரும் நாடுகளில் இருப்பார்கள் என்பது புகைப் பழக்கத்துக்கு எதிரான போராட்டம் வலிமையடைந்தே ஆகவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
உலக அளவில் தினமும் சுமார் 15, 000 பேர் புகைப் பழக்கத்தினால் மடிந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை படிப்படியாய் வளர்ந்து கொண்டிருப்பது மிகப்பெரிய சவாலாய் உருவெடுத்துள்ளது.
அடுத்த நூற்றாண்டு முளைக்கும் போது நூறு கோடி பேர் புகைக்கும் பழக்கத்தினால் புதையுண்டு போயிருப்பார்கள் என்கிறது உலக நலவாழ்வு நிறுவன ஆய்வறிக்கை.
உலகெங்கும் சுமார் 200 பில்லியன் டாலர்கள் (சுமார் 88 ஆயிரம் கோடி ரூபாய் ) அரசுகளுக்கு வரியாக வந்து சேர்கின்றன சிகரெட் பொருட்கள் மூலம், ஆனால் அதில் 0.2 விழுக்காடு கூட புகைத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக அரசுகள் செலவிடுவதில்லை என்கிறது உலக நலவாழ்வின் அறிக்கை.
அரசுகள் புகைத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என நலவாழ்வு நிறுவனம் எச்சரிக்கிறது. குறிப்பாக புகையிலைப் பொருட்களுக்கான வரியை அதிகப்படுத்துகள், புகைத்தலுக்கு எதிரான விளம்பரங்களைத் தீவிரப்படுத்துதல், புகையிலை பொருட்களுக்கான சலுகைகள் அனைத்தையும் நிறுத்துதல், பொது இடங்களில் புகைத்தலை தடை செய்தல், புகையிலையின் கொடுமையை மக்களுக்குப் புரிய வைத்தல், புகைப் பழக்கத்தை விட விரும்புபவர்களுக்கு உதவுதல் என ஆறு வகைகளில் அந்த நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என அது வலுயுறுத்தியுள்ளது.
உலக நலவாழ்வு நிறுவனத்தின் அறிக்கை 179 நாடுகளின் புகை பழக்கம் குறித்த தகவல்களை துல்லியமாய் தருகிறது. அதன்படி 74 நாடுகள் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்களில் புகைத்தலை அனுமதிக்கிறது !, உலகின் ஐம்பது விழுக்காடு நாடுகள் அரசு அலுவலகங்களில் புகைத்தலை அனுமதிக்கிறது, வெறும் இருபது நாடுகள் மட்டுமே புகைக்கு எதிரான கடினமான கொள்கைகளை வகுத்துள்ளது.
பெற்றோரின் புகைப் பழக்கம் பிறக்கப் போகும் குழந்தையைக் கூட தாக்கும் என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும். அதிலும் குறிப்பாக தாய்க்கு புகைக்கும் பழக்கம் இருந்தால் குழந்தையின் இதயம் பாதிக்கப்படும் என்கிறது ஆய்வு ஒன்று.
உலகின் ஐந்து மரணங்களில் ஒன்று புகைத்தலினால் வருகிறது. புகைத்தலினால் அல்சீமர் போன்ற நோய்கள் விரைவிலேயே தாக்குகிறது என்று புள்ளி விவரங்களும், மருத்துவத் தகவல்களும் தொடர்ந்து மக்களை எச்சரித்துக் கொண்டே இருந்தாலும் இன்னும் புகைப் பழக்கம் ஒழியவில்லை.
மைக்கேல் ராய்சன் மற்றும் மெஹ்மெட் எனும் மருத்துவர்கள் ஒன்றிணைந்து புகைத்தலை நிறுத்துவதற்கான வழி முறை ஒன்றைக் கண்டறிந்துள்ளனர்.
இது நான்கு படிகளைக் கொண்டது.
முதல் படி, புகை பழக்கமுடையவர் தன்னுடைய புகைப் பழக்கத்தைக் குறித்த முழு அறிவைப் பெறுதல். அதாவது ஒரு நாள் எத்தனை சிகரெட் பிடிக்கிறார், தனியாக புகை பிடிக்கிறாரா, நண்பர்களுடன் புகை பிடிக்கிறாரா ? காலையில் அதிகம் பிடிக்கிறாரா ? இரவிலா ? போன்ற அனைத்து விவரங்களையும் தயாராக்குதல்.
இரண்டாவது படி, புகைக்க வேண்டும் எனும் ஆர்வத்தைத் தூண்டும் காரணிகளைக் கண்டறிந்து விலக்குதல். உதாரணமாக சிலருக்கு காபி குடித்தவுடன் புகைக்கத் தோன்றும், சிலருக்கு உண்டபின் புகைக்காவிட்டால் தலையே வெடித்துவிடும், சிலருக்கு மாலை நேரத்தில் நண்பர்களோடு இருக்கும்போது நிறுத்தாமல் புகைக்க வேண்டும் இப்படி பலப் பல காரணிகள். இவற்றைக் கண்டறிந்து விலக்க வேண்டும். மாற்று வழிகள் யோசிக்க வேண்டும், உதாரணமாக உண்ட பின் கொஞ்ச நேரம் நடப்பது போல.
மூன்றாவது படி, நீங்கள் நீண்ட நாட்களாக புகைக்கிறீர்கள், நிறைய புகைக்கிறீர்கள் எனில் ஒரு மருத்துவரின் ஆலோசனை பெறுவது. அதாவது புகை வெறுப்பு மருந்துகள், புகைக்கு மாற்று மருந்துகள் போன்றவற்றைக் குறித்த தகவல்களுக்காக.
நான்காவது படி, புகைப்பதை நிறுத்தியதை மிகப்பெரிய சாதனையாய் கருதி, உங்களை நீங்களே பாராட்டிக் கொள்வது. காரணம் பல கோடி பேர் முயன்று முடியாததை நீங்கள் சாதித்திருக்கிறீர்கள் என்பது கர்வத்துக்குத் தக்கதே.
பெரும்பாலான புகை அடிமைகள் தங்கள் பழக்கத்தை பதின் வயதுகளிலேயே பெற்று விடுகின்றனர். எனவே தான் பதின் வயதுகளில் புகை சார்ந்த பழக்கம் வராதபடி பார்த்துக் கொள்தல் அவசியமாகிறது. குறிப்பாக அவர்களைக் கவரும் ஊடகங்கள், நண்பர்கள், சூழல் இவை புகை இல்லாததாய் இருத்தல் அவசியம்.
- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
புகையை நிறுத்த கீழ்க்கண்ட வழிகளை முயன்று பாருங்கள்.
1. புகையை நிறுத்தவேண்டும் என மனதில் முடிவெடுங்கள். ஒரு நாளை தீர்மானியுங்கள். அன்றிலிருந்து முழுமையாக விட்டு விடுங்கள். உடனே வீட்டில் இருக்கும் லைட்டர், ஆஷ் டிரே எல்லாவற்றையும் தூக்கி வீசுங்கள். இன்று மட்டும் ஒன்று – எனும் எண்ணத்தை அறவே ஒழியுங்கள். இல்லையேல் புலி வால் பிடித்த கதையாய் மாறிவிடும்.
.
2. புகையைத் தூண்டும் காரணிகளை விலக்குங்கள். காபி குடித்ததும் புகைக்கத் தோன்றினால் காபியை விட்டு விடுங்கள். உண்டபின் சிகரெட் பிடிக்கத் தோன்றினால் சற்று தூரம் நடந்து விட்டு வாருங்கள். வழக்கமாக சிகரெட் வாங்கும் கடைப்பக்கமாய் கடைக்கண் பார்வையும் வைக்காதீர்கள்.
.
3. உடற்பயிற்சி செய்யுங்கள். யோகா பழக முடிந்தால் யோகா பழகுங்கள், காலையில் முப்பது நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யுங்கள், புகைக்கும் விருப்பத்தை இவை மட்டுப்படுத்தும். அலுவலகங்களில் படிகளில் ஏறி இறங்குவது, நடப்பது என உங்களை உற்சாகமாய் வைத்துக் கொள்ளுங்கள்.
.
4. புகையை விட்ட சில நாட்கள் சோதனைக் காலம். நான் உனக்கு அடிமையாக மாட்டேன் – என உள்ளுக்குள் உறுதி கொள்ளுங்கள். நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.
.
5. உங்கள் சூழலை மாற்றுங்கள். புகைக்கும் நண்பர்களை நேரில் சந்திப்பதைத் தவிருங்கள், புகைக்கும் கடை பக்கமாய் ஒதுங்குவதை விடுங்கள். புது சூழலை உருவாக்குங்கள். புகைக்கத் தோன்றினால் உடலுக்கு ஊறு விளைவிக்காத சூயிங்கம் போன்றவற்றை மெல்லலாம்.
.
6. புகைக்காமல் கடந்து போகும் ஒவ்வொரு நாளையும் கொண்டாடுங்கள். உங்கள் குடும்பத்தினருக்காய் வாழும் வாழ்க்கையின் நீளம் அதிகரிக்கும் என ஆனந்தம் அடையுங்கள். பாராட்டிக் கொள்ளுங்கள், பெருமிதம் கொள்ளுங்கள்.
.
7. அலைபாயும் மனமே புகையின் தோழன். மனதை கட்டுக்குள் வைத்திருக்க தியானம், நல்ல இசை என பழகுங்கள்.
.
8. மூச்சுப் பயிற்சி பழகுங்கள். ஆழமாக மூச்சை விடும் பயிற்சி உடலுக்கு உயிர்வளியை அதிகம் கொண்டு வரும். அது உடலை தெம்பாக்கி, புகைக்கும் விருப்பத்தைக் குறைக்கும்.
.
9. ஊறு விளைவிக்காத சிகரெட் என எதுவுமே இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். சிகரெட்டை விட்டபின் சற்று உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. உங்கள் உடலின் சுரப்பிகளும், செரிமானமும் மீண்டும் சரிவர செயல்பட ஆரம்பித்ததன் அறிகுறி அது. உணவை வகைப்படுத்துங்கள். முடிந்தமட்டும் இயற்கை உணவுகளை உண்ணுங்கள்.
.
10. சரியான தூக்கம் கொள்ளுங்கள். சரியான தூக்கம் இருந்தால் உடல் உற்சாகமடைந்து தேவையற்ற சிந்தனைகள் மறையும்.
1. புகையை நிறுத்தவேண்டும் என மனதில் முடிவெடுங்கள். ஒரு நாளை தீர்மானியுங்கள். அன்றிலிருந்து முழுமையாக விட்டு விடுங்கள். உடனே வீட்டில் இருக்கும் லைட்டர், ஆஷ் டிரே எல்லாவற்றையும் தூக்கி வீசுங்கள். இன்று மட்டும் ஒன்று – எனும் எண்ணத்தை அறவே ஒழியுங்கள். இல்லையேல் புலி வால் பிடித்த கதையாய் மாறிவிடும்.
.
2. புகையைத் தூண்டும் காரணிகளை விலக்குங்கள். காபி குடித்ததும் புகைக்கத் தோன்றினால் காபியை விட்டு விடுங்கள். உண்டபின் சிகரெட் பிடிக்கத் தோன்றினால் சற்று தூரம் நடந்து விட்டு வாருங்கள். வழக்கமாக சிகரெட் வாங்கும் கடைப்பக்கமாய் கடைக்கண் பார்வையும் வைக்காதீர்கள்.
.
3. உடற்பயிற்சி செய்யுங்கள். யோகா பழக முடிந்தால் யோகா பழகுங்கள், காலையில் முப்பது நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யுங்கள், புகைக்கும் விருப்பத்தை இவை மட்டுப்படுத்தும். அலுவலகங்களில் படிகளில் ஏறி இறங்குவது, நடப்பது என உங்களை உற்சாகமாய் வைத்துக் கொள்ளுங்கள்.
.
4. புகையை விட்ட சில நாட்கள் சோதனைக் காலம். நான் உனக்கு அடிமையாக மாட்டேன் – என உள்ளுக்குள் உறுதி கொள்ளுங்கள். நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.
.
5. உங்கள் சூழலை மாற்றுங்கள். புகைக்கும் நண்பர்களை நேரில் சந்திப்பதைத் தவிருங்கள், புகைக்கும் கடை பக்கமாய் ஒதுங்குவதை விடுங்கள். புது சூழலை உருவாக்குங்கள். புகைக்கத் தோன்றினால் உடலுக்கு ஊறு விளைவிக்காத சூயிங்கம் போன்றவற்றை மெல்லலாம்.
.
6. புகைக்காமல் கடந்து போகும் ஒவ்வொரு நாளையும் கொண்டாடுங்கள். உங்கள் குடும்பத்தினருக்காய் வாழும் வாழ்க்கையின் நீளம் அதிகரிக்கும் என ஆனந்தம் அடையுங்கள். பாராட்டிக் கொள்ளுங்கள், பெருமிதம் கொள்ளுங்கள்.
.
7. அலைபாயும் மனமே புகையின் தோழன். மனதை கட்டுக்குள் வைத்திருக்க தியானம், நல்ல இசை என பழகுங்கள்.
.
8. மூச்சுப் பயிற்சி பழகுங்கள். ஆழமாக மூச்சை விடும் பயிற்சி உடலுக்கு உயிர்வளியை அதிகம் கொண்டு வரும். அது உடலை தெம்பாக்கி, புகைக்கும் விருப்பத்தைக் குறைக்கும்.
.
9. ஊறு விளைவிக்காத சிகரெட் என எதுவுமே இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். சிகரெட்டை விட்டபின் சற்று உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. உங்கள் உடலின் சுரப்பிகளும், செரிமானமும் மீண்டும் சரிவர செயல்பட ஆரம்பித்ததன் அறிகுறி அது. உணவை வகைப்படுத்துங்கள். முடிந்தமட்டும் இயற்கை உணவுகளை உண்ணுங்கள்.
.
10. சரியான தூக்கம் கொள்ளுங்கள். சரியான தூக்கம் இருந்தால் உடல் உற்சாகமடைந்து தேவையற்ற சிந்தனைகள் மறையும்.
- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
வாழ்த்துக்கள் தல....
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
புகை பழக்கத்தில் இருந்து விடுபட ஒரே வழி..!! நமக்கு பிடிக்காத பிராண்டு சிகரெட்டுகளை வாங்கி அதிகமாக புகையுங்கள் தானகவே வெறுப்பு வந்து விட்டு விடுவீர்கள்..!
இது நம்ம கட்டிபிடி வைத்தியம் மாதிரி....!
பின்குறிப்பு :எல்லோருக்கும் சாத்தியமில்லை...
இது நம்ம கட்டிபிடி வைத்தியம் மாதிரி....!
பின்குறிப்பு :எல்லோருக்கும் சாத்தியமில்லை...
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
சிவா wrote:ஓகே, இனிமேல் ராஜா எனக்கு தினமும் போன் செய்து மேற்கண்டவாறு கூறுவார், நானும் விரைவில் புகைப்பதை நிறுத்திவிடுவேன்.
போன் பில்?
தமிழன் உதவி செய்வார்...
இன்றய முக்கிய செய்தி :சென்னையில் கொள்ளையர்கள் ATM ல் கொள்ளை அடித்தனர்..!! ATM மும் மாயம்..!
- தமிழ்பிரியன்பண்பாளர்
- பதிவுகள் : 109
இணைந்தது : 10/04/2009
Kraja29 wrote:Ha Ha Ha ,
ippa ellam kollai adichuttu , atha internet la vera publish panrangappa!!!!!
யோவ் அரசியல்வாதிகளை மறந்திட்டுயே...
பாத்துப்பா அதுக்கும் உண்ணாவிரதம் இருப்பாங்க....
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|