புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைக‌ளி‌ல் மருதா‌ணி போடுவத‌ன் காரண‌ம் Poll_c10கைக‌ளி‌ல் மருதா‌ணி போடுவத‌ன் காரண‌ம் Poll_m10கைக‌ளி‌ல் மருதா‌ணி போடுவத‌ன் காரண‌ம் Poll_c10 
21 Posts - 84%
heezulia
கைக‌ளி‌ல் மருதா‌ணி போடுவத‌ன் காரண‌ம் Poll_c10கைக‌ளி‌ல் மருதா‌ணி போடுவத‌ன் காரண‌ம் Poll_m10கைக‌ளி‌ல் மருதா‌ணி போடுவத‌ன் காரண‌ம் Poll_c10 
2 Posts - 8%
viyasan
கைக‌ளி‌ல் மருதா‌ணி போடுவத‌ன் காரண‌ம் Poll_c10கைக‌ளி‌ல் மருதா‌ணி போடுவத‌ன் காரண‌ம் Poll_m10கைக‌ளி‌ல் மருதா‌ணி போடுவத‌ன் காரண‌ம் Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
கைக‌ளி‌ல் மருதா‌ணி போடுவத‌ன் காரண‌ம் Poll_c10கைக‌ளி‌ல் மருதா‌ணி போடுவத‌ன் காரண‌ம் Poll_m10கைக‌ளி‌ல் மருதா‌ணி போடுவத‌ன் காரண‌ம் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைக‌ளி‌ல் மருதா‌ணி போடுவத‌ன் காரண‌ம் Poll_c10கைக‌ளி‌ல் மருதா‌ணி போடுவத‌ன் காரண‌ம் Poll_m10கைக‌ளி‌ல் மருதா‌ணி போடுவத‌ன் காரண‌ம் Poll_c10 
213 Posts - 42%
heezulia
கைக‌ளி‌ல் மருதா‌ணி போடுவத‌ன் காரண‌ம் Poll_c10கைக‌ளி‌ல் மருதா‌ணி போடுவத‌ன் காரண‌ம் Poll_m10கைக‌ளி‌ல் மருதா‌ணி போடுவத‌ன் காரண‌ம் Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
கைக‌ளி‌ல் மருதா‌ணி போடுவத‌ன் காரண‌ம் Poll_c10கைக‌ளி‌ல் மருதா‌ணி போடுவத‌ன் காரண‌ம் Poll_m10கைக‌ளி‌ல் மருதா‌ணி போடுவத‌ன் காரண‌ம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கைக‌ளி‌ல் மருதா‌ணி போடுவத‌ன் காரண‌ம் Poll_c10கைக‌ளி‌ல் மருதா‌ணி போடுவத‌ன் காரண‌ம் Poll_m10கைக‌ளி‌ல் மருதா‌ணி போடுவத‌ன் காரண‌ம் Poll_c10 
21 Posts - 4%
prajai
கைக‌ளி‌ல் மருதா‌ணி போடுவத‌ன் காரண‌ம் Poll_c10கைக‌ளி‌ல் மருதா‌ணி போடுவத‌ன் காரண‌ம் Poll_m10கைக‌ளி‌ல் மருதா‌ணி போடுவத‌ன் காரண‌ம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கைக‌ளி‌ல் மருதா‌ணி போடுவத‌ன் காரண‌ம் Poll_c10கைக‌ளி‌ல் மருதா‌ணி போடுவத‌ன் காரண‌ம் Poll_m10கைக‌ளி‌ல் மருதா‌ணி போடுவத‌ன் காரண‌ம் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
கைக‌ளி‌ல் மருதா‌ணி போடுவத‌ன் காரண‌ம் Poll_c10கைக‌ளி‌ல் மருதா‌ணி போடுவத‌ன் காரண‌ம் Poll_m10கைக‌ளி‌ல் மருதா‌ணி போடுவத‌ன் காரண‌ம் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கைக‌ளி‌ல் மருதா‌ணி போடுவத‌ன் காரண‌ம் Poll_c10கைக‌ளி‌ல் மருதா‌ணி போடுவத‌ன் காரண‌ம் Poll_m10கைக‌ளி‌ல் மருதா‌ணி போடுவத‌ன் காரண‌ம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கைக‌ளி‌ல் மருதா‌ணி போடுவத‌ன் காரண‌ம் Poll_c10கைக‌ளி‌ல் மருதா‌ணி போடுவத‌ன் காரண‌ம் Poll_m10கைக‌ளி‌ல் மருதா‌ணி போடுவத‌ன் காரண‌ம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
கைக‌ளி‌ல் மருதா‌ணி போடுவத‌ன் காரண‌ம் Poll_c10கைக‌ளி‌ல் மருதா‌ணி போடுவத‌ன் காரண‌ம் Poll_m10கைக‌ளி‌ல் மருதா‌ணி போடுவத‌ன் காரண‌ம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைக‌ளி‌ல் மருதா‌ணி போடுவத‌ன் காரண‌ம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

BPL
BPL
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009

PostBPL Mon Feb 01, 2010 3:30 pm

மருதாணி இலையை வெறு‌ம் அழகு‌க்காக பெ‌ண்க‌ள் கைகக‌ளி‌ல் வை‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று கரு‌தினா‌ல் அது ‌மிக‌‌ப்பெ‌ரிய தவறாகு‌ம்.

மருதாணி இலையை கைக‌ளி‌ல் வை‌ப்பதா‌ல் ப‌ல்வேறு பய‌ன்களை பெ‌ண்க‌ள் பெறு‌கிறா‌ர்க‌ள். மருதாணி இலையை அரை‌த்து கைககளு‌க்கு வை‌த்து வர, உட‌ல் வெ‌ப்ப‌ம் த‌ணியு‌ம்.


கைகளுக்கு அடி‌க்கடி மருதா‌ணி போ‌ட்டு வர மனநோ‌ய் ஏ‌ற்படுவது குறையு‌ம்.

‌சிலருக்கு மருதா‌ணி இ‌ட்டு‌க் கொ‌ண்டா‌ல் ச‌ளி ‌பிடி‌த்து ‌விடு‌ம். இத‌ற்கு மருதா‌ணி இலைகளை அரை‌‌க்கு‌ம் போது கூடவே 7 அ‌ல்லது 8 நொ‌ச்‌சி இலைகளை சே‌ர்‌த்து அரை‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.

மருதாணி இ‌ட்டு‌க் கொ‌ள்வதா‌ல் நக‌ங்களு‌க்கு எ‌ந்த நோயு‌ம் வராம‌ல் பாதுகா‌‌க்கலா‌ம். ஆனா‌ல் இ‌ந்த பய‌ன்க‌ள் எ‌ல்லா‌ம் த‌ற்போது கடைக‌ளி‌ல் ‌கிடை‌க்கு‌ம் மருதா‌ணி கோ‌ன்க‌ளி‌ல் கிடை‌க்க வா‌ய்‌ப்பே இ‌ல்லை எ‌ன்பதை ‌நினை‌வி‌ல் கொ‌ள்க.

மருதா‌ணி இலையை அரை‌த்து ஒ‌ற்றை‌த் தலைவ‌லி உ‌ள்ள ப‌க்க‌த்‌தி‌ல்
ப‌ற்று‌ப்போட உடனடியாக ஒ‌ற்றை‌த் தலைவ‌லி ‌தீரு‌ம். மருதா‌ணி வேரை நசு‌‌க்‌கி‌ப் பி‌ழி‌ந்து ‌சில து‌ளி சா‌ற்‌றினை கா‌தி‌ல் ‌விட காது வ‌லி ‌தீரு‌ம்.
உ‌ள்ள‌ங்கா‌ல் எ‌ரி‌ச்சலு‌க்கு மருதா‌ணியை அரை‌த்து எலு‌மி‌ச்ச‌ம்பழ‌ச் சா‌ற்றுட‌ன் கல‌ந்து தட‌வி வர குணமாகு‌ம். மருதா‌ணி இலையை பசு‌ம்பா‌லி‌ல் ஊற வை‌த்து 6 நா‌ட்க‌ள் சா‌ப்‌பி‌ட்டு வர ‌பி‌த்த வெடி‌ப்பு‌க் குணமாகு‌ம். மருதா‌ணி இலையை அரை‌த்து ‌நீ‌ரி‌ல் கரை‌த்து அ‌ந்த ‌நீரை‌க் கொ‌ண்டு ‌சி‌றிய காய‌ம், அடிப‌ட்ட சிரா‌ய்‌ப்பு இவ‌ற்றை கழு‌வி வர ‌விரை‌வி‌ல் குணமாகு‌ம். மருதா‌ணி இலையை அரை‌த்து‌ப் பூச சுளு‌க்கு, நக‌ப்பு‌ண், காய‌ம் முத‌லியவை குணமாகு‌ம.


BPL
BPL
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009

PostBPL Mon Feb 01, 2010 3:42 pm

‌சிலரு‌க்கு கழு‌த்‌திலு‌ம், முக‌த்‌திலு‌ம் கரு‌ந்தேம‌ல் காண‌ப்படு‌ம். இத‌ற்கு ந‌ல்ல கை மரு‌த்துவ‌ம் உ‌ள்ளது. மருதா‌ணி இலையுட‌ன் ‌சி‌றிது ‌கு‌ளிய‌ல் சோ‌ப்பை‌ச் சே‌ர்‌த்து அரை‌த்து பூ‌சி வர ‌விரை‌வி‌ல் கரு‌ந்தேம‌ல் மறையு‌ம். ‌சில பெ‌ண்களு‌க்கு ஏ‌ற்படு‌ம் பெரு‌ம்பாடு, வெ‌ள்ளை‌ப்பாடு ஆ‌கியவை குணமாக, மருதா‌ணி இலையை அரை‌த்து நெ‌ல்‌லி‌க்கா‌ய் அளவு பசு‌ம்பா‌லி‌ல் கல‌ந்து இருவேளை ‌வீத‌ம் 3 நா‌‌ட்க‌ள் சா‌ப்‌பி‌ட்டா‌ல் ‌விரை‌வி‌ல் குண‌ம் ‌கிடை‌‌க்கு‌ம். ஆனா‌ல், இ‌தனை உ‌ண்ணு‌ம் போது உண‌வி‌ல் பு‌ளியை ‌சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள‌க் கூடாது. உ‌ள்ள‌ங்கா‌லி‌ல் ஆ‌ணி ஏ‌ற்ப‌ட்டிரு‌ந்தா‌ல் மருதா‌ணி இலையுட‌ன் ‌சி‌றிது வச‌ம்பு, ம‌ஞ்ச‌ள் க‌ற்பூர‌ம் சே‌ர்‌த்து அரை‌‌த்து, ஆ‌ணி உ‌ள்ள இட‌த்‌தி‌ல் தொட‌ர்‌ந்து க‌ட்டி வர ஒரு வார‌த்‌தி‌ல் குணமாகு‌ம். இதே‌ப்போல கா‌லி‌ல் ஆ‌ணி ஏ‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் அ‌ந்த இட‌த்‌தி‌ல் நசு‌க்‌கிய பூ‌ண்டை வை‌த்து‌க் க‌ட்டி
வ‌ந்தாலு‌ம் குண‌ம் ‌கிடை‌க்கு‌ம்.


‌சிலரு‌‌க்கு மழை‌க்கால‌த்‌திலு‌ம், பலரு‌க்கு எ‌ப்போதுமே கா‌லி‌ல் சே‌ற்று‌ப் பு‌ண் ஏ‌ற்படு‌கிறது. எ‌ப்போது‌ம் த‌ண்‌ணீ‌ரி‌ல் ‌‌நி‌ன்று கொ‌ண்டு வேலை செ‌ய்பவ‌ர்களு‌க்கு சே‌ற்று‌ப் பு‌ண் ஏ‌ற்படு‌கிறது. சே‌ற்று‌ப் பு‌ண்ணை‌த் த‌வி‌ர்‌க்க மருதா‌ணி ந‌ல்ல மரு‌ந்தாக உதவு‌கிறது. மருதா‌ணி இலையுட‌ன் ம‌ஞ்சளை
சே‌ர்‌த்து அரை‌த்து இர‌வி‌ல் சே‌ற்று‌ப் பு‌ண் உ‌ள்ள இட‌ங்க‌‌ளி‌ல் ப‌ற்று‌ப் போ‌ல் போ‌ட்டு ‌விடு‌ங்க‌ள். ‌மிகவு‌ம் கு‌ளி‌ர்‌ச்‌சியான உட‌ல் அமை‌ப்பை‌க் கொ‌ண்டவ‌ர்க‌ள் லேசாக‌த் த‌ட‌வி‌க் கொ‌ண்டா‌ல் போது‌ம். ஏனெ‌னி‌ல் மருதா‌ணி உடலு‌க்கு கு‌ளி‌ர்‌ச்‌சியை ஏ‌ற்படு‌த்‌தி‌விடு‌ம். காலை‌யி‌ல் எழு‌ந்து த‌ண்‌ணீ‌ர் கொ‌ண்டு கழு‌வி ‌விடவு‌ம். இ‌வ்வாறு மூ‌ன்று நா‌ட்க‌ள் செ‌ய்து வ‌ந்தா‌ல் சே‌ற்று‌ப்பு‌ண் குணமா‌கி‌விடு‌ம். மேலு‌ம் சே‌ற்று‌ப்பு‌ண் வராம‌ல் இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல், த‌ண்‌ணீ‌ரி‌‌ல் ‌நி‌ன்று வேலை செ‌ய்யு‌ம் போது கா‌லி‌ல் ‌சி‌றிது தே‌ங்கா‌ய் எ‌ண்ணெயை‌த் தட‌வி‌க் கொ‌ள்ளவு‌ம். இ‌வ்வாறு செ‌ய்தா‌ல் ‌நிர‌ந்தரமாக சே‌ற்று‌ப்பு‌ண் வராம‌ல் தடு‌க்கலா‌ம்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 3:45 pm

உங்களின் எழுத்துக்களின் வண்ணம் படிக்க ஏதுவாக இல்லை!! தயவு செய்து மாற்றவும்!!!



கைக‌ளி‌ல் மருதா‌ணி போடுவத‌ன் காரண‌ம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Mon Feb 01, 2010 3:48 pm

பயனுள்ள தகவலுக்கு நன்றி

BPL
BPL
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009

PostBPL Mon Feb 01, 2010 3:50 pm

இப்ப படிக்க முடியுதா சிவா அண்ணா? கைக‌ளி‌ல் மருதா‌ணி போடுவத‌ன் காரண‌ம் Icon_eek

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 3:57 pm

BPL wrote:இப்ப படிக்க முடியுதா சிவா அண்ணா? கைக‌ளி‌ல் மருதா‌ணி போடுவத‌ன் காரண‌ம் Icon_eek

இப்பொழுது எழுத்துக்கள் தெளிவாகத் தெரிகிறது!!! கைக‌ளி‌ல் மருதா‌ணி போடுவத‌ன் காரண‌ம் 678642
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



கைக‌ளி‌ல் மருதா‌ணி போடுவத‌ன் காரண‌ம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 3:59 pm

நொ‌ச்‌சி இலை - இது கிளிநொச்சியில் கிடைக்குமா?

கைகளுக்கு அடி‌க்கடி மருதா‌ணி போ‌ட்டு வர
மனநோ‌ய் ஏ‌ற்படுவது குறையு‌ம் - மருதானி என்ற ஒன்று இல்லாவிடில் ஆண்களின் பாடு திண்டாட்டம்தான்!!!




கைக‌ளி‌ல் மருதா‌ணி போடுவத‌ன் காரண‌ம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
BPL
BPL
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009

PostBPL Mon Feb 01, 2010 4:33 pm


கைகளுக்கு அடி‌க்கடி மருதா‌ணி போ‌ட்டு வர
மனநோ‌ய் ஏ‌ற்படுவது குறையு‌ம் - மருதானி என்ற ஒன்று இல்லாவிடில் ஆண்களின் பாடு திண்டாட்டம்தான்!!!
[/quote]

இது இருவருக்கும் பொதுவானதுங்னா!! கைக‌ளி‌ல் மருதா‌ணி போடுவத‌ன் காரண‌ம் Icon_smile

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 4:38 pm

BPL wrote:கைகளுக்கு அடி‌க்கடி மருதா‌ணி போ‌ட்டு வர
மனநோ‌ய் ஏ‌ற்படுவது குறையு‌ம் - மருதானி என்ற ஒன்று இல்லாவிடில் ஆண்களின் பாடு திண்டாட்டம்தான்!!!

இது இருவருக்கும் பொதுவானதுங்னா!! கைக‌ளி‌ல் மருதா‌ணி போடுவத‌ன் காரண‌ம் Icon_smile[/quote]

பெண்கள்தானே மருதாணி வைத்துக் கொள்கிறார்கள். இதில் எந்த ஆணுக்கும் விருப்பமில்லை!!! காரணம் - இதைவேறு சொல்லனுமா? நாங்கள்லாம் 100% perfect!!!



கைக‌ளி‌ல் மருதா‌ணி போடுவத‌ன் காரண‌ம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Feb 01, 2010 4:39 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக