புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணே கேட்டுக்கொள்! I_vote_lcapபெண்ணே கேட்டுக்கொள்! I_voting_barபெண்ணே கேட்டுக்கொள்! I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
பெண்ணே கேட்டுக்கொள்! I_vote_lcapபெண்ணே கேட்டுக்கொள்! I_voting_barபெண்ணே கேட்டுக்கொள்! I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
பெண்ணே கேட்டுக்கொள்! I_vote_lcapபெண்ணே கேட்டுக்கொள்! I_voting_barபெண்ணே கேட்டுக்கொள்! I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெண்ணே கேட்டுக்கொள்! I_vote_lcapபெண்ணே கேட்டுக்கொள்! I_voting_barபெண்ணே கேட்டுக்கொள்! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பெண்ணே கேட்டுக்கொள்! I_vote_lcapபெண்ணே கேட்டுக்கொள்! I_voting_barபெண்ணே கேட்டுக்கொள்! I_vote_rcap 
19 Posts - 3%
prajai
பெண்ணே கேட்டுக்கொள்! I_vote_lcapபெண்ணே கேட்டுக்கொள்! I_voting_barபெண்ணே கேட்டுக்கொள்! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
பெண்ணே கேட்டுக்கொள்! I_vote_lcapபெண்ணே கேட்டுக்கொள்! I_voting_barபெண்ணே கேட்டுக்கொள்! I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பெண்ணே கேட்டுக்கொள்! I_vote_lcapபெண்ணே கேட்டுக்கொள்! I_voting_barபெண்ணே கேட்டுக்கொள்! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
பெண்ணே கேட்டுக்கொள்! I_vote_lcapபெண்ணே கேட்டுக்கொள்! I_voting_barபெண்ணே கேட்டுக்கொள்! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பெண்ணே கேட்டுக்கொள்! I_vote_lcapபெண்ணே கேட்டுக்கொள்! I_voting_barபெண்ணே கேட்டுக்கொள்! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணே கேட்டுக்கொள்!


   
   
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Mon Feb 01, 2010 4:37 pm

பெண்ணே கேட்டுக்கொள்!

வீதி ஓரத்தில் தல்லப்பட்ட குப்பை போல்
சில பெண்களின் கைகளில் கிட்டிய காதல்!
காதல் என்று சொல்லி கடைசி வரை
கனவுடன் வாழ்வதென்றால் காதலி!
(கடைசி மூச்சி வரை காதல் செய்தால் காதலிக்காதே!)
நாம் நினைத்தபடி மாற்றிக் கொள்ளும்
ஆடை மாதிரி காதல் அல்ல பெண்ணே!
மலர்கள் மீது வண்டுகள் தேன் எடுக்கும் போது
சுற்றப்படுவது போன்று காதல் பெண்ணே!
வாழ்வு ஒன்று - காதல் ஒன்று
என்று நினைப்பவளை காதல் செய்யாதே
மயக்கத்தில் இருக்கும் மானிடமே!
அவள் புன்னகை கண்டு பூ மாலை போடாதீர்
இறுதி வரை வாழ்வில் உதவ ஓர் நல்ல
இதயம் தேடிப்பார்!
இறுதியில் தூக்கிச் செல்ல நான்கு பேரை
தேடிக்கொள்!

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Thu Feb 04, 2010 5:47 pm

வாழ்வு ஒன்று - காதல் ஒன்று
என்று நினைப்பவளை காதல் செய்யாதே
மயக்கத்தில் இருக்கும் மானிடமே!
அவள் புன்னகை கண்டு பூ மாலை போடாதீர்
இறுதி வரை வாழ்வில் உதவ ஓர் நல்ல
இதயம் தேடிப்பார்!
இறுதியில் தூக்கிச் செல்ல நான்கு பேரை
தேடிக்கொள்!

உண்மையான வரிகள்.வாழ்த்துக்கள் சம்சுதீன்.



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 04, 2010 5:49 pm

இதெல்லாம் பார்க்கும் போது காதல் எவ்வளவு கொடுமையானது புரியுது....

வேண்டாம் இந்த காதல் பெண்ணே கேட்டுக்கொள்! 502589

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Feb 04, 2010 5:51 pm

காதல் சுகமானதுதான் நீ வெற்றி பெரும் வரையில்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Feb 04, 2010 6:22 pm

என்னைக்குமெ பெண்களுக்கு காதல் உயர்ந்ததுதான் சம்ஸ்.இடையில வந்த காதல் பெரிதா, இல்லை பிறந்ததில் இருந்து வந்த காதல் பெரிதான்னு வரும்போது நாங்கள் குழம்பி விடுகிறோம்.ஆனா அப்பவும் எதாவது ஒரு
காதலை ஜெயிக்க வைக்கிறோமே.யாராவது ஒரு பெண்ணை சொல்ல சொல்லுங்க பணத்திற்காகத்தான் காதலை விட்டு விட்டு வேற ஆளை
கல்யாணம் செய்து கொள்கிறோம்ன்னு.



பெண்ணே கேட்டுக்கொள்! Uபெண்ணே கேட்டுக்கொள்! Dபெண்ணே கேட்டுக்கொள்! Aபெண்ணே கேட்டுக்கொள்! Yபெண்ணே கேட்டுக்கொள்! Aபெண்ணே கேட்டுக்கொள்! Sபெண்ணே கேட்டுக்கொள்! Uபெண்ணே கேட்டுக்கொள்! Dபெண்ணே கேட்டுக்கொள்! Hபெண்ணே கேட்டுக்கொள்! A
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 04, 2010 6:39 pm

UDAYASUDHA wrote:என்னைக்குமெ பெண்களுக்கு காதல் உயர்ந்ததுதான் சம்ஸ்.இடையில வந்த காதல் பெரிதா, இல்லை பிறந்ததில் இருந்து வந்த காதல் பெரிதான்னு வரும்போது நாங்கள் குழம்பி விடுகிறோம்.ஆனா அப்பவும் எதாவது ஒரு
காதலை ஜெயிக்க வைக்கிறோமே.யாராவது ஒரு பெண்ணை சொல்ல சொல்லுங்க பணத்திற்காகத்தான் காதலை விட்டு விட்டு வேற ஆளை
கல்யாணம் செய்து கொள்கிறோம்ன்னு.

முடியல... அப்பா .. இப்பவே கண்ணகட்டுதே

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Feb 04, 2010 6:40 pm

கவிதை நல்லா இருக்குங்க...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Feb 04, 2010 7:26 pm

UDAYASUDHA wrote:என்னைக்குமெ பெண்களுக்கு காதல் உயர்ந்ததுதான் சம்ஸ்.இடையில வந்த காதல் பெரிதா, இல்லை பிறந்ததில் இருந்து வந்த காதல் பெரிதான்னு வரும்போது நாங்கள் குழம்பி விடுகிறோம்.ஆனா அப்பவும் எதாவது ஒரு
காதலை ஜெயிக்க வைக்கிறோமே.யாராவது ஒரு பெண்ணை சொல்ல சொல்லுங்க பணத்திற்காகத்தான் காதலை விட்டு விட்டு வேற ஆளை
கல்யாணம் செய்து கொள்கிறோம்ன்னு.

நான் நிரூபிக்கவா என்னோட நண்பர்கள் இந்த மாதிரிதான் ஏமாந்துருக்காங்க




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக