Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கைகளில் மருதாணி போடுவதன் காரணம்
+3
jayakumari
சிவா
BPL
7 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
கைகளில் மருதாணி போடுவதன் காரணம்
மருதாணி இலையை வெறும் அழகுக்காக பெண்கள் கைககளில் வைக்கிறார்கள் என்று கருதினால் அது மிகப்பெரிய தவறாகும்.
மருதாணி இலையை கைகளில் வைப்பதால் பல்வேறு பயன்களை பெண்கள் பெறுகிறார்கள். மருதாணி இலையை அரைத்து கைககளுக்கு வைத்து வர, உடல் வெப்பம் தணியும்.
கைகளுக்கு அடிக்கடி மருதாணி போட்டு வர மனநோய் ஏற்படுவது குறையும்.
சிலருக்கு மருதாணி இட்டுக் கொண்டால் சளி பிடித்து விடும். இதற்கு மருதாணி இலைகளை அரைக்கும் போது கூடவே 7 அல்லது 8 நொச்சி இலைகளை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளலாம்.
மருதாணி இட்டுக் கொள்வதால் நகங்களுக்கு எந்த நோயும் வராமல் பாதுகாக்கலாம். ஆனால் இந்த பயன்கள் எல்லாம் தற்போது கடைகளில் கிடைக்கும் மருதாணி கோன்களில் கிடைக்க வாய்ப்பே இல்லை என்பதை நினைவில் கொள்க.
மருதாணி இலையை அரைத்து ஒற்றைத் தலைவலி உள்ள பக்கத்தில்
பற்றுப்போட உடனடியாக ஒற்றைத் தலைவலி தீரும். மருதாணி வேரை நசுக்கிப் பிழிந்து சில துளி சாற்றினை காதில் விட காது வலி தீரும்.
உள்ளங்கால் எரிச்சலுக்கு மருதாணியை அரைத்து எலுமிச்சம்பழச் சாற்றுடன் கலந்து தடவி வர குணமாகும். மருதாணி இலையை பசும்பாலில் ஊற வைத்து 6 நாட்கள் சாப்பிட்டு வர பித்த வெடிப்புக் குணமாகும். மருதாணி இலையை அரைத்து நீரில் கரைத்து அந்த நீரைக் கொண்டு சிறிய காயம், அடிபட்ட சிராய்ப்பு இவற்றை கழுவி வர விரைவில் குணமாகும். மருதாணி இலையை அரைத்துப் பூச சுளுக்கு, நகப்புண், காயம் முதலியவை குணமாகும.
மருதாணி இலையை கைகளில் வைப்பதால் பல்வேறு பயன்களை பெண்கள் பெறுகிறார்கள். மருதாணி இலையை அரைத்து கைககளுக்கு வைத்து வர, உடல் வெப்பம் தணியும்.
கைகளுக்கு அடிக்கடி மருதாணி போட்டு வர மனநோய் ஏற்படுவது குறையும்.
சிலருக்கு மருதாணி இட்டுக் கொண்டால் சளி பிடித்து விடும். இதற்கு மருதாணி இலைகளை அரைக்கும் போது கூடவே 7 அல்லது 8 நொச்சி இலைகளை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளலாம்.
மருதாணி இட்டுக் கொள்வதால் நகங்களுக்கு எந்த நோயும் வராமல் பாதுகாக்கலாம். ஆனால் இந்த பயன்கள் எல்லாம் தற்போது கடைகளில் கிடைக்கும் மருதாணி கோன்களில் கிடைக்க வாய்ப்பே இல்லை என்பதை நினைவில் கொள்க.
மருதாணி இலையை அரைத்து ஒற்றைத் தலைவலி உள்ள பக்கத்தில்
பற்றுப்போட உடனடியாக ஒற்றைத் தலைவலி தீரும். மருதாணி வேரை நசுக்கிப் பிழிந்து சில துளி சாற்றினை காதில் விட காது வலி தீரும்.
உள்ளங்கால் எரிச்சலுக்கு மருதாணியை அரைத்து எலுமிச்சம்பழச் சாற்றுடன் கலந்து தடவி வர குணமாகும். மருதாணி இலையை பசும்பாலில் ஊற வைத்து 6 நாட்கள் சாப்பிட்டு வர பித்த வெடிப்புக் குணமாகும். மருதாணி இலையை அரைத்து நீரில் கரைத்து அந்த நீரைக் கொண்டு சிறிய காயம், அடிபட்ட சிராய்ப்பு இவற்றை கழுவி வர விரைவில் குணமாகும். மருதாணி இலையை அரைத்துப் பூச சுளுக்கு, நகப்புண், காயம் முதலியவை குணமாகும.
Last edited by BPL on Mon Feb 01, 2010 3:48 pm; edited 1 time in total
BPL- இளையநிலா
- பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009
Re: கைகளில் மருதாணி போடுவதன் காரணம்
சிலருக்கு கழுத்திலும், முகத்திலும் கருந்தேமல் காணப்படும். இதற்கு நல்ல கை மருத்துவம் உள்ளது. மருதாணி இலையுடன் சிறிது குளியல் சோப்பைச் சேர்த்து அரைத்து பூசி வர விரைவில் கருந்தேமல் மறையும். சில பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாடு, வெள்ளைப்பாடு ஆகியவை குணமாக, மருதாணி இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு பசும்பாலில் கலந்து இருவேளை வீதம் 3 நாட்கள் சாப்பிட்டால் விரைவில் குணம் கிடைக்கும். ஆனால், இதனை உண்ணும் போது உணவில் புளியை சேர்த்துக் கொள்ளக் கூடாது. உள்ளங்காலில் ஆணி ஏற்பட்டிருந்தால் மருதாணி இலையுடன் சிறிது வசம்பு, மஞ்சள் கற்பூரம் சேர்த்து அரைத்து, ஆணி உள்ள இடத்தில் தொடர்ந்து கட்டி வர ஒரு வாரத்தில் குணமாகும். இதேப்போல காலில் ஆணி ஏற்பட்டவர்கள் அந்த இடத்தில் நசுக்கிய பூண்டை வைத்துக் கட்டி
வந்தாலும் குணம் கிடைக்கும்.
சிலருக்கு மழைக்காலத்திலும், பலருக்கு எப்போதுமே காலில் சேற்றுப் புண் ஏற்படுகிறது. எப்போதும் தண்ணீரில் நின்று கொண்டு வேலை செய்பவர்களுக்கு சேற்றுப் புண் ஏற்படுகிறது. சேற்றுப் புண்ணைத் தவிர்க்க மருதாணி நல்ல மருந்தாக உதவுகிறது. மருதாணி இலையுடன் மஞ்சளை
சேர்த்து அரைத்து இரவில் சேற்றுப் புண் உள்ள இடங்களில் பற்றுப் போல் போட்டு விடுங்கள். மிகவும் குளிர்ச்சியான உடல் அமைப்பைக் கொண்டவர்கள் லேசாகத் தடவிக் கொண்டால் போதும். ஏனெனில் மருதாணி உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்திவிடும். காலையில் எழுந்து தண்ணீர் கொண்டு கழுவி விடவும். இவ்வாறு மூன்று நாட்கள் செய்து வந்தால் சேற்றுப்புண் குணமாகிவிடும். மேலும் சேற்றுப்புண் வராமல் இருக்க வேண்டும் என்றால், தண்ணீரில் நின்று வேலை செய்யும் போது காலில் சிறிது தேங்காய் எண்ணெயைத் தடவிக் கொள்ளவும். இவ்வாறு செய்தால் நிரந்தரமாக சேற்றுப்புண் வராமல் தடுக்கலாம்.
வந்தாலும் குணம் கிடைக்கும்.
சிலருக்கு மழைக்காலத்திலும், பலருக்கு எப்போதுமே காலில் சேற்றுப் புண் ஏற்படுகிறது. எப்போதும் தண்ணீரில் நின்று கொண்டு வேலை செய்பவர்களுக்கு சேற்றுப் புண் ஏற்படுகிறது. சேற்றுப் புண்ணைத் தவிர்க்க மருதாணி நல்ல மருந்தாக உதவுகிறது. மருதாணி இலையுடன் மஞ்சளை
சேர்த்து அரைத்து இரவில் சேற்றுப் புண் உள்ள இடங்களில் பற்றுப் போல் போட்டு விடுங்கள். மிகவும் குளிர்ச்சியான உடல் அமைப்பைக் கொண்டவர்கள் லேசாகத் தடவிக் கொண்டால் போதும். ஏனெனில் மருதாணி உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்திவிடும். காலையில் எழுந்து தண்ணீர் கொண்டு கழுவி விடவும். இவ்வாறு மூன்று நாட்கள் செய்து வந்தால் சேற்றுப்புண் குணமாகிவிடும். மேலும் சேற்றுப்புண் வராமல் இருக்க வேண்டும் என்றால், தண்ணீரில் நின்று வேலை செய்யும் போது காலில் சிறிது தேங்காய் எண்ணெயைத் தடவிக் கொள்ளவும். இவ்வாறு செய்தால் நிரந்தரமாக சேற்றுப்புண் வராமல் தடுக்கலாம்.
Last edited by BPL on Mon Feb 01, 2010 3:49 pm; edited 1 time in total
BPL- இளையநிலா
- பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009
Re: கைகளில் மருதாணி போடுவதன் காரணம்
உங்களின் எழுத்துக்களின் வண்ணம் படிக்க ஏதுவாக இல்லை!! தயவு செய்து மாற்றவும்!!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கைகளில் மருதாணி போடுவதன் காரணம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கைகளில் மருதாணி போடுவதன் காரணம்
பயனுள்ள தகவலுக்கு நன்றி
jayakumari- தளபதி
- பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010
Re: கைகளில் மருதாணி போடுவதன் காரணம்
இப்ப படிக்க முடியுதா சிவா அண்ணா? ![கைகளில் மருதாணி போடுவதன் காரணம் Icon_eek](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![கைகளில் மருதாணி போடுவதன் காரணம் Icon_eek](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
BPL- இளையநிலா
- பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009
Re: கைகளில் மருதாணி போடுவதன் காரணம்
BPL wrote:இப்ப படிக்க முடியுதா சிவா அண்ணா?
இப்பொழுது எழுத்துக்கள் தெளிவாகத் தெரிகிறது!!!
![கைகளில் மருதாணி போடுவதன் காரணம் 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கைகளில் மருதாணி போடுவதன் காரணம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கைகளில் மருதாணி போடுவதன் காரணம்
நொச்சி இலை - இது கிளிநொச்சியில் கிடைக்குமா?
கைகளுக்கு அடிக்கடி மருதாணி போட்டு வர
மனநோய் ஏற்படுவது குறையும் - மருதானி என்ற ஒன்று இல்லாவிடில் ஆண்களின் பாடு திண்டாட்டம்தான்!!!
கைகளுக்கு அடிக்கடி மருதாணி போட்டு வர
மனநோய் ஏற்படுவது குறையும் - மருதானி என்ற ஒன்று இல்லாவிடில் ஆண்களின் பாடு திண்டாட்டம்தான்!!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கைகளில் மருதாணி போடுவதன் காரணம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கைகளில் மருதாணி போடுவதன் காரணம்
கைகளுக்கு அடிக்கடி மருதாணி போட்டு வர
மனநோய் ஏற்படுவது குறையும் - மருதானி என்ற ஒன்று இல்லாவிடில் ஆண்களின் பாடு திண்டாட்டம்தான்!!![/quote]
இது இருவருக்கும் பொதுவானதுங்னா!!
![கைகளில் மருதாணி போடுவதன் காரணம் Icon_smile](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
BPL- இளையநிலா
- பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009
Re: கைகளில் மருதாணி போடுவதன் காரணம்
BPL wrote:கைகளுக்கு அடிக்கடி மருதாணி போட்டு வர
மனநோய் ஏற்படுவது குறையும் - மருதானி என்ற ஒன்று இல்லாவிடில் ஆண்களின் பாடு திண்டாட்டம்தான்!!!
இது இருவருக்கும் பொதுவானதுங்னா!!
![கைகளில் மருதாணி போடுவதன் காரணம் Icon_smile](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
பெண்கள்தானே மருதாணி வைத்துக் கொள்கிறார்கள். இதில் எந்த ஆணுக்கும் விருப்பமில்லை!!! காரணம் - இதைவேறு சொல்லனுமா? நாங்கள்லாம் 100% perfect!!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கைகளில் மருதாணி போடுவதன் காரணம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மருதாணியின் மருத்துவ குணம்
» உடலில் மஞ்சள் நிறம் ஏற்பட காரணம்
» காரண பெயர்
» தமிழன் உருப்படாததற்குப் பத்து காரணங்கள்
» ஈழத் தமிழர் துயரம் : காங்கிரசே காரணம்
» உடலில் மஞ்சள் நிறம் ஏற்பட காரணம்
» காரண பெயர்
» தமிழன் உருப்படாததற்குப் பத்து காரணங்கள்
» ஈழத் தமிழர் துயரம் : காங்கிரசே காரணம்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|