Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சீதனம்
+4
kirupairajah
அப்புகுட்டி
சிவா
சம்சுதீன்
8 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
சீதனம்
First topic message reminder :
உணர்வுகளை அரங்கேற்ற
உண்மைகளை சுமந்த படி...
உயிர் வாழ்கின்ற பெண்களை
சிதைக்கிறது சீதனம்.
இளமைத் தோற்றத்தை
ஏழ்மை வடிவால் தோற்கடித்து
பழிகளை சுமந்தபடி முதிர்
கன்னிகளாய் திகழ்கிறார்கள்.
சிந்தனையை உள்ளெடுத்து
சிதைவுகளை வெளிக்காட்டி
சிறந்தவனாக வாழ்பவன்
சீதனத்திற்கு அடிமை.
கன்னிகளின் கனவை
கடுகளவு நினைத்து
கறுப்பாக்கும் ஆண்களின்
வித்திழையம் சீதனம்.
நட்பை மிதித்து
நன்றியை மறந்து
நட்பிடம் கேட்கும்
சன்மானம் சீதனம்.
உலகை வெறுத்து
இறைவனை நினைத்து
மாமனிடம் கேட்கும்
யாசகம் சீதனம்.
விரல்களை பிடித்து
வீம்புகளால் அடித்து
விளைவைக் காட்டும்
அடித்தளம் சீதனம்.
சீதனம் என்று செவிடாகும்?
ஆண்கள் முதிர் கன்னிகளை
மணமுடித்து குருடாகும்
காலம் இக்காலம்.
சீதனம் என்ற பதங்களை
சுமந்த படி பெண்கள்
கழுத்தில் கயிற்றை
மாட்டும் ஆண்கள் சமுதாயம்.
மண்ணறை வரை மன்றாடும்
பெண்களின் உணர்ச்சியை
சீதனம் மதிக்காமல் மிதிக்கும்
காலம் தூரமில்லை.
உணர்வுகளை அரங்கேற்ற
உண்மைகளை சுமந்த படி...
உயிர் வாழ்கின்ற பெண்களை
சிதைக்கிறது சீதனம்.
இளமைத் தோற்றத்தை
ஏழ்மை வடிவால் தோற்கடித்து
பழிகளை சுமந்தபடி முதிர்
கன்னிகளாய் திகழ்கிறார்கள்.
சிந்தனையை உள்ளெடுத்து
சிதைவுகளை வெளிக்காட்டி
சிறந்தவனாக வாழ்பவன்
சீதனத்திற்கு அடிமை.
கன்னிகளின் கனவை
கடுகளவு நினைத்து
கறுப்பாக்கும் ஆண்களின்
வித்திழையம் சீதனம்.
நட்பை மிதித்து
நன்றியை மறந்து
நட்பிடம் கேட்கும்
சன்மானம் சீதனம்.
உலகை வெறுத்து
இறைவனை நினைத்து
மாமனிடம் கேட்கும்
யாசகம் சீதனம்.
விரல்களை பிடித்து
வீம்புகளால் அடித்து
விளைவைக் காட்டும்
அடித்தளம் சீதனம்.
சீதனம் என்று செவிடாகும்?
ஆண்கள் முதிர் கன்னிகளை
மணமுடித்து குருடாகும்
காலம் இக்காலம்.
சீதனம் என்ற பதங்களை
சுமந்த படி பெண்கள்
கழுத்தில் கயிற்றை
மாட்டும் ஆண்கள் சமுதாயம்.
மண்ணறை வரை மன்றாடும்
பெண்களின் உணர்ச்சியை
சீதனம் மதிக்காமல் மிதிக்கும்
காலம் தூரமில்லை.
Re: சீதனம்
இல்ல சிவா இப்பல்லாம் யாரும் சீதனமா இவ்வளவுதான் வேணும்ன்னு யாரும் கேட்கறதில்லைதான்.ஆனா எங்க தகுதிக்கு தகுந்த மாதிரி செய்ங்க அப்படின்னு ஒரு வார்த்தை சொல்றாங்களே.இதுலயே நீங்க அந்தளவு செய்தா தான் கல்யாணம் நடக்கும்,அதுக்கு பின்னாடி உங்க பொண்ணு என் பையன் கூட
எந்த பிரச்சினையும் இல்லாம இருப்பாங்கிறத மறைமுகமா சொல்றாங்களே.
எந்த பிரச்சினையும் இல்லாம இருப்பாங்கிறத மறைமுகமா சொல்றாங்களே.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: சீதனம்
UDAYASUDHA wrote:இல்ல சிவா இப்பல்லாம் யாரும் சீதனமா இவ்வளவுதான் வேணும்ன்னு யாரும் கேட்கறதில்லைதான்.ஆனா எங்க தகுதிக்கு தகுந்த மாதிரி செய்ங்க அப்படின்னு ஒரு வார்த்தை சொல்றாங்களே.இதுலயே நீங்க அந்தளவு செய்தா தான் கல்யாணம் நடக்கும்,அதுக்கு பின்னாடி உங்க பொண்ணு என் பையன் கூட
எந்த பிரச்சினையும் இல்லாம இருப்பாங்கிறத மறைமுகமா சொல்றாங்களே.
அக்கா நாங்கெள்ளாம்........
கவரிமான் மாதிரி..........
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: சீதனம்
என்னங்கடா கத உடுறீங்க.இப்ப உனக்கு கல்யாணம் ஆக போகுதே.எதும் கேட்கவே இல்லையா? அப்படி எதுவும் கேட்கலைன்னா ஒண்ணு பொண்ணு
உனக்கு ஏதாவது ஒரு வகையில் சொந்தமா இருக்கும் இல்லைன்னா காதல் கல்யாணமா இருக்கும்.செந்தில் நான் எதுவும் கேட்கல அப்படின்னு சொல்றதெல்லாம் சும்மா. உன்னோட பெற்றோர் கேட்டாலும் அதுக்கு பேர் சீதனம்தான்.
உனக்கு ஏதாவது ஒரு வகையில் சொந்தமா இருக்கும் இல்லைன்னா காதல் கல்யாணமா இருக்கும்.செந்தில் நான் எதுவும் கேட்கல அப்படின்னு சொல்றதெல்லாம் சும்மா. உன்னோட பெற்றோர் கேட்டாலும் அதுக்கு பேர் சீதனம்தான்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: சீதனம்
சரி ஆரம்பிச்சிட்டாங்க இனி நாங்க பக்கத்தில் இருந்து பார்த்துகிறம் ஆகட்டும்
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: சீதனம்
UDAYASUDHA wrote:என்னங்கடா கத உடுறீங்க.இப்ப உனக்கு கல்யாணம் ஆக போகுதே.எதும் கேட்கவே இல்லையா? அப்படி எதுவும் கேட்கலைன்னா ஒண்ணு பொண்ணு
உனக்கு ஏதாவது ஒரு வகையில் சொந்தமா இருக்கும் இல்லைன்னா காதல் கல்யாணமா இருக்கும்.செந்தில் நான் எதுவும் கேட்கல அப்படின்னு சொல்றதெல்லாம் சும்மா. உன்னோட பெற்றோர் கேட்டாலும் அதுக்கு பேர் சீதனம்தான்.
நாங்க ஒரு பவுன் நகையும்
ஒரு ரூபாய் பணமும் கேட்டோம் ஆனா
அவுங்க தான் இதுபோல தங்கமான மாப்பிள்ளை
கிடைக்காதுன்னு நிறைய கொடுக்குறாங்க..... நாங்க என்னா
பன்றது....நாங்க என்னைக்குமே கவரிமான்தாக்கா.........
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: சீதனம்
appukuddy wrote:சரி ஆரம்பிச்சிட்டாங்க இனி நாங்க பக்கத்தில் இருந்து பார்த்துகிறம் ஆகட்டும்
சரியா சொன்னீங்க அப்பு! ஆடு புலி ஆட்டம் போல் இருக்கிறது
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: சீதனம்
SENTHIL wrote:UDAYASUDHA wrote:என்னங்கடா கத உடுறீங்க.இப்ப உனக்கு கல்யாணம் ஆக போகுதே.எதும் கேட்கவே இல்லையா? அப்படி எதுவும் கேட்கலைன்னா ஒண்ணு பொண்ணு
உனக்கு ஏதாவது ஒரு வகையில் சொந்தமா இருக்கும் இல்லைன்னா காதல் கல்யாணமா இருக்கும்.செந்தில் நான் எதுவும் கேட்கல அப்படின்னு சொல்றதெல்லாம் சும்மா. உன்னோட பெற்றோர் கேட்டாலும் அதுக்கு பேர் சீதனம்தான்.
நாங்க ஒரு பவுன் நகையும்
ஒரு ரூபாய் பணமும் கேட்டோம் ஆனா
அவுங்க தான் இதுபோல தங்கமான மாப்பிள்ளை
கிடைக்காதுன்னு நிறைய கொடுக்குறாங்க..... நாங்க என்னா
பன்றது....நாங்க என்னைக்குமே கவரிமான்தாக்கா......... https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/865843.gif" alt="" />
அட கொக்க மக்கா. கேட்டு வாங்க வேண்டியதெல்லாம் கேட்டுட்டு இதுல இந்த மாதிரி ஜால்ஜாப்பு வேற.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: சீதனம்
UDAYASUDHA wrote:SENTHIL wrote:UDAYASUDHA wrote:என்னங்கடா கத உடுறீங்க.இப்ப உனக்கு கல்யாணம் ஆக போகுதே.எதும் கேட்கவே இல்லையா? அப்படி எதுவும் கேட்கலைன்னா ஒண்ணு பொண்ணு
உனக்கு ஏதாவது ஒரு வகையில் சொந்தமா இருக்கும் இல்லைன்னா காதல் கல்யாணமா இருக்கும்.செந்தில் நான் எதுவும் கேட்கல அப்படின்னு சொல்றதெல்லாம் சும்மா. உன்னோட பெற்றோர் கேட்டாலும் அதுக்கு பேர் சீதனம்தான்.
நாங்க ஒரு பவுன் நகையும்
ஒரு ரூபாய் பணமும் கேட்டோம் ஆனா
அவுங்க தான் இதுபோல தங்கமான மாப்பிள்ளை
கிடைக்காதுன்னு நிறைய கொடுக்குறாங்க..... நாங்க என்னா
பன்றது....நாங்க என்னைக்குமே கவரிமான்தாக்கா.........
அட கொக்க மக்கா. கேட்டு வாங்க வேண்டியதெல்லாம் கேட்டுட்டு இதுல இந்த மாதிரி ஜால்ஜாப்பு
வேற.
உங்க அப்பா வீட்டுல இருந்து நீங்க வாங்கிட்டு போறப்ப எல்லாம்
அமைதியா இருந்துட்டு இப்ப இங்க வந்து கொரலு
கொடுக்குறீங்களா?
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: சீதனம்
அந்த வயித்தெரிச்சல்தான் எனக்கும்.என்னதான் 5 வருசம் காதலிச்சு கல்யாணம் பண்ணினாலும் கல்யாணம்ன்னு வரும்போது பெற்றவர்கள் கேட்கும்போது
பேசாமதான் இருக்காங்க.இதுக்கு ஓடி போய் கல்யாணம் பண்றவங்க எவ்வளவோ தேவலை.
பேசாமதான் இருக்காங்க.இதுக்கு ஓடி போய் கல்யாணம் பண்றவங்க எவ்வளவோ தேவலை.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: சீதனம்
UDAYASUDHA wrote:அந்த வயித்தெரிச்சல்தான் எனக்கும்.என்னதான் 5 வருசம் காதலிச்சு கல்யாணம் பண்ணினாலும் கல்யாணம்ன்னு வரும்போது பெற்றவர்கள் கேட்கும்போது
பேசாமதான் இருக்காங்க.இதுக்கு ஓடி போய் கல்யாணம் பண்றவங்க எவ்வளவோ தேவலை.
விடுங்க அக்கா எதுக்கு இவ்வளவு டென்சன்
எங்கயாவது ஒரு 150 பவுனுக்கு மேல தர பொண்ணு
இருந்தா இந்த தம்பிக்கு பாருங்க.............
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Page 2 of 3 • 1, 2, 3
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|