Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு!
Page 1 of 1
கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு!
நமது நாட்டில் புனித தலங்கள் என்று இல்லாத இடமே இல்லை என்று கூறலாம். எங்கு நோக்கினும் கோயில்களும், தர்காக்களும், மசூதிகளும், தேவாலயங்களும், புத்த, ஜைன ஆலயங்களும், பல்வேறு மதத்தினரின் புனிதத் தலங்களும், வழிபாட்டுத் தலங்களும், ஜீவ சமாதிகளுமாய் நமது நாடு திகழ்கிறது. அதனால்தான் நமது இந்திய நாட்டை புனித நாடாகக் கருதுகின்றனர்.
இந்தியாவில் புனிதம் என்றதும் முதலில் நமது நினைவுக்கு வருவது கங்கை நதிதான். கங்கையில் நீராடி தங்களது பாவங்களில் இருந்து விடுபடவேண்டும் என்பதும், இறந்த பின் தங்களது அஸ்தி கங்கயில் கரைக்கப்பட வேண்டும் என்றும் கூறுவதில் இருந்து அதன் புனிதத் தன்மை உணரப்படுகிறது.
அதுமட்டுமின்றி, கங்கையில் தங்களது உயிரை விடுபவர்கள் நேரே இறைவனை அடைவார்கள் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.
ஆனால், இந்த கங்கைக்கு இருக்கும் அதே முக்கியத்துவம், காவிரியில் இருந்து பிரிந்து வரும் ஒரு கிளை ஆறுக்கும் இருக்கும் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், வரலாற்றுப் பெருமைமிக்க தஞ்சாவூர் நகரில் வாழும் மக்கள், அங்குள்ள ராஜாகோரி என்ற சுடுகாட்டை கங்கை கரைக்கு இணையான புனித இடமாகவும், அதனை ஒட்டி ஓடும் காவிரியின் கிளை ஆறான வடவாறை புனித நதியாகவும் கருதுகின்றனர். கங்கைக்கு ஈடாக அல்ல அதையும் விட ஒரு மடங்கு அதிகமாகவே அதனை புனிதமாகக் கருதுகின்றனர்.
பல வயதானவர்கள், தங்களது பிள்ளைகளிடம், தாங்கள் இறந்தால் அந்த ராஜா கோரி சுடுகாட்டில்தான் தமது உடல் எரிக்கப்பட வேண்டும் என்றும், தனது அஸ்தி அங்கு ஓடும் வடவாற்றில்தான் கரைக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருப்பதாகக் கேள்விப்பட்டுள்ளோம்.
நமது எதிர்ப்பார்பிற்கு மாறாக, நாம் பார்த்த சுடுகாடுகளிலேயே மிகப் பெரிய சுடுகாடாகத்தான் இராஜா கோரி காணப்பட்டது. அங்கு ஒரே நேரத்தில் 25 பிணங்களைக் கூட எரிக்க முடியும் என்று அங்கு வெட்டியானாக இருந்து வருபவர் கூறினார்.
இந்த சுடுகாட்டில் தஞ்சை இராஜ பரம்பரையினர் எரிப்பதற்கும், புதைப்பதற்கும் தனி இடம் இருந்தது. பிராமணர்களுக்கு தனி சுடுகாடு, மற்றொரு இராஜ பரம்பரையினரான நாயக்கர்களுக்கு தனி சுடுகாடு என்று இந்த 21ஆம் நூற்றாண்டிலும் சாதிய அமைப்பு கட்டியம் கூறி காப்பாற்றிக் கொண்டிருந்தது இந்தச் சுடுகாடு.
சுடுகாட்டை ஒட்டி ஓடிக்கொண்டிருக்கிறது வடவாறு. இந்த நதியினை மணிமுத்தாறு என்றும் அழைக்கின்றனர். இது காவிரியின் கிளை ஆறுகளில் ஒன்று. இந்த ஆற்றைத்தான் கங்கைக்கு இணையாக இப்பகுதி மக்கள் கருதுகின்றனர். இந்த ஆற்றில் ஒருவரது அஸ்தி கரைக்கப்பட்டால், அவர் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி அவரது ஆத்மா நேரே சொர்கத்திற்குச் செல்லும் என்பதும் அங்கு வாழ்பவர்களின் நம்பிக்கை.
இந்த விடயங்களை எல்லாம் தற்போதைய சந்ததியினர் நம்ப மாட்டார்கள். ஆனால் வயதானவர்கள் இந்த சுடுகாடு பற்றிய விஷயங்களை நம்புகின்றனர். தங்களது மரணத்திற்குப் பிறகு தங்களது விருப்பம் நிறைவேற வேண்டும் என்றும் விரும்புகின்றனர்.
webdunia
இந்தியாவில் புனிதம் என்றதும் முதலில் நமது நினைவுக்கு வருவது கங்கை நதிதான். கங்கையில் நீராடி தங்களது பாவங்களில் இருந்து விடுபடவேண்டும் என்பதும், இறந்த பின் தங்களது அஸ்தி கங்கயில் கரைக்கப்பட வேண்டும் என்றும் கூறுவதில் இருந்து அதன் புனிதத் தன்மை உணரப்படுகிறது.
அதுமட்டுமின்றி, கங்கையில் தங்களது உயிரை விடுபவர்கள் நேரே இறைவனை அடைவார்கள் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.
ஆனால், இந்த கங்கைக்கு இருக்கும் அதே முக்கியத்துவம், காவிரியில் இருந்து பிரிந்து வரும் ஒரு கிளை ஆறுக்கும் இருக்கும் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், வரலாற்றுப் பெருமைமிக்க தஞ்சாவூர் நகரில் வாழும் மக்கள், அங்குள்ள ராஜாகோரி என்ற சுடுகாட்டை கங்கை கரைக்கு இணையான புனித இடமாகவும், அதனை ஒட்டி ஓடும் காவிரியின் கிளை ஆறான வடவாறை புனித நதியாகவும் கருதுகின்றனர். கங்கைக்கு ஈடாக அல்ல அதையும் விட ஒரு மடங்கு அதிகமாகவே அதனை புனிதமாகக் கருதுகின்றனர்.
பல வயதானவர்கள், தங்களது பிள்ளைகளிடம், தாங்கள் இறந்தால் அந்த ராஜா கோரி சுடுகாட்டில்தான் தமது உடல் எரிக்கப்பட வேண்டும் என்றும், தனது அஸ்தி அங்கு ஓடும் வடவாற்றில்தான் கரைக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருப்பதாகக் கேள்விப்பட்டுள்ளோம்.
நமது எதிர்ப்பார்பிற்கு மாறாக, நாம் பார்த்த சுடுகாடுகளிலேயே மிகப் பெரிய சுடுகாடாகத்தான் இராஜா கோரி காணப்பட்டது. அங்கு ஒரே நேரத்தில் 25 பிணங்களைக் கூட எரிக்க முடியும் என்று அங்கு வெட்டியானாக இருந்து வருபவர் கூறினார்.
இந்த சுடுகாட்டில் தஞ்சை இராஜ பரம்பரையினர் எரிப்பதற்கும், புதைப்பதற்கும் தனி இடம் இருந்தது. பிராமணர்களுக்கு தனி சுடுகாடு, மற்றொரு இராஜ பரம்பரையினரான நாயக்கர்களுக்கு தனி சுடுகாடு என்று இந்த 21ஆம் நூற்றாண்டிலும் சாதிய அமைப்பு கட்டியம் கூறி காப்பாற்றிக் கொண்டிருந்தது இந்தச் சுடுகாடு.
சுடுகாட்டை ஒட்டி ஓடிக்கொண்டிருக்கிறது வடவாறு. இந்த நதியினை மணிமுத்தாறு என்றும் அழைக்கின்றனர். இது காவிரியின் கிளை ஆறுகளில் ஒன்று. இந்த ஆற்றைத்தான் கங்கைக்கு இணையாக இப்பகுதி மக்கள் கருதுகின்றனர். இந்த ஆற்றில் ஒருவரது அஸ்தி கரைக்கப்பட்டால், அவர் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி அவரது ஆத்மா நேரே சொர்கத்திற்குச் செல்லும் என்பதும் அங்கு வாழ்பவர்களின் நம்பிக்கை.
இந்த விடயங்களை எல்லாம் தற்போதைய சந்ததியினர் நம்ப மாட்டார்கள். ஆனால் வயதானவர்கள் இந்த சுடுகாடு பற்றிய விஷயங்களை நம்புகின்றனர். தங்களது மரணத்திற்குப் பிறகு தங்களது விருப்பம் நிறைவேற வேண்டும் என்றும் விரும்புகின்றனர்.
webdunia
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பக்ர்தகளின் அமோக பக்தியால் புனித கங்கை அழுகிறது
» கங்கை சப்தமியையொட்டி கங்கை ஆற்றுக்கு சிறப்புப் பூஜை!
» செல்லப் பிராணிகளுக்காக ஒரு சுடுகாடு!
» கருவாடு தின்றால் சுடுகாடு
» ஹவுஸ்புல் சுடுகாடு
» கங்கை சப்தமியையொட்டி கங்கை ஆற்றுக்கு சிறப்புப் பூஜை!
» செல்லப் பிராணிகளுக்காக ஒரு சுடுகாடு!
» கருவாடு தின்றால் சுடுகாடு
» ஹவுஸ்புல் சுடுகாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|