புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசியாவில் தைப்பூசம்: பத்துமலை கோவிலில் 10 லட்சம் பக்தர்கள் திரண்டனர்!
Page 1 of 1 •
கோலாலம்பூர்: மலேசியாவில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பத்துமலை முருகன் கோவிலில் பத்து லட்சம் பக்தர்கள் திரண்டனர்.
தைப்பூசத்தையொட்டி மலேசியா வாழ் தமிழர்களுக்கு பிரதமர் நஜீப் துன் ரஸ்ஸாக் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தைப்பூசத்தையொட்டி அங்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் போலவே மிகவும் பிரமாண்டமாகவும், மிகச் சிறந்த முறையிலும் மலேசியா வாழ் தமிழர்கள் தைப்பூசத்தை கொண்டாடுவது வழக்கம். குறிப்பாக பட்டுக் குகை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவிலில் மிகச் சிறந்த முறையில் தைப்பூசம் கொண்டாடப்படும்.
அதன்படி தைப்பூச தினமான இன்று பட்டுக் குகை முருகன் கோவிலில் பத்து லட்சம் பக்தர்கள் திரண்டனர்.
காலையிலிருந்து கடும் வெயில் அடித்து வந்த போதிலும் அதைப் பொருட்படுத்தாமல் பல்வேறு வகையான காவடிகளை ஏந்தியபடி அலை அலையாக பக்தர்கள் முருகன் கோவிலுக்கு சாரை சாரையாக வந்தனர். பால் குடங்கள் எடுத்தும், தேங்காய்களை உடைத்தும், மொட்டை போட்டும் முருகப் பெருமானின் பிறந்த நாளாம் தைப்பூசத்தைக் கொண்டாடினர்.
கோவில் விழாக் கமிட்டி உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், பத்தாயிரம் பக்தர்கள் இந்த ஆண்டு காவடி எடுத்தும், பால் குடம் ஏந்தியும் வந்தனர். ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் விழாவைக் காண குழுமியுள்ளனர்.
பக்தர்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு வசதிகள் இந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மொட்டை போடுவோரின் வசதிக்காக சிறிய அரங்கம் கட்டப்பட்டுள்ளது. புதிய நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
கடந்த முறை தைப்பூசத்தின்போது பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விட்டது. ஆனால் இந்த ஆண்டு போக்குவரத்து உரிய முறையில் கட்டுப்படுத்தப்பட்டு சீரான போக்குவரத்துக்கு வழி செய்யப்பட்டிருப்பதால் பக்தர்களுக்கு எந்தவித அசவுகரியமும் ஏற்படவில்லை.
தைப்பூசத் திருநாளைக் காண வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பிரமாண்ட முருகன் சிலையையும், பக்தர்கள் ஏந்தி வந்த விதம் விதமான காவடிகளையும், அலகு குத்தி வந்ததையும் பார்த்து வியந்து போனார்கள்.
ஜேம்ஸ் டக்கர் என்ற ஆஸ்திரேலிய பயணி கூறுகையில், இது மிகவும் வியப்பாக இருக்கிறது. இவ்வளவு சிறப்பான விழாவை எங்கும் நான் கண்டதில்லை. அலகு குத்தி வருவது மெய் சிலிர்க்க வைத்துள்ளது என்றார்.
ஈப்போவில்..
இதேபோல ஈப்போவில் அருள்மிகு சுப்ரமணியர் கோவிலில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் திரண்டு வந்து தைப்பூசத்தைக் கொண்டாடினர்.
அதேபோல சுங்கை பாரி பகுதியில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
பினாங்கில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் தமிழர்கள், ஜலன் கேபுன் பங்கா பகுதியில் உள்ள கோவில்களில் திரண்டு தைப்பூசத்தைக் கொண்டாடினர்.
பினாங்கு இந்து அறநிலையத்துறை துணைத் தலைவர் ஆர்.எஸ்.என். ராயர் கூறுகையில், 200க்கும் மேற்பட்டோர் காவடிகள் எடுத்தும், தேங்காய் உடைத்தும், பால் குடம் ஏந்தியும் வந்து நேர்த்திக் கடனை செலுத்தினர்.
பக்தர்கள் வசதிக்காக சாலையோரங்களில் 137 தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன என்றார்.
தைப்பூசத்தையொட்டி மலேசியா வாழ் தமிழர்களுக்கு பிரதமர் நஜீப் துன் ரஸ்ஸாக் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தைப்பூசத்தையொட்டி அங்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் போலவே மிகவும் பிரமாண்டமாகவும், மிகச் சிறந்த முறையிலும் மலேசியா வாழ் தமிழர்கள் தைப்பூசத்தை கொண்டாடுவது வழக்கம். குறிப்பாக பட்டுக் குகை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவிலில் மிகச் சிறந்த முறையில் தைப்பூசம் கொண்டாடப்படும்.
அதன்படி தைப்பூச தினமான இன்று பட்டுக் குகை முருகன் கோவிலில் பத்து லட்சம் பக்தர்கள் திரண்டனர்.
காலையிலிருந்து கடும் வெயில் அடித்து வந்த போதிலும் அதைப் பொருட்படுத்தாமல் பல்வேறு வகையான காவடிகளை ஏந்தியபடி அலை அலையாக பக்தர்கள் முருகன் கோவிலுக்கு சாரை சாரையாக வந்தனர். பால் குடங்கள் எடுத்தும், தேங்காய்களை உடைத்தும், மொட்டை போட்டும் முருகப் பெருமானின் பிறந்த நாளாம் தைப்பூசத்தைக் கொண்டாடினர்.
கோவில் விழாக் கமிட்டி உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், பத்தாயிரம் பக்தர்கள் இந்த ஆண்டு காவடி எடுத்தும், பால் குடம் ஏந்தியும் வந்தனர். ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் விழாவைக் காண குழுமியுள்ளனர்.
பக்தர்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு வசதிகள் இந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மொட்டை போடுவோரின் வசதிக்காக சிறிய அரங்கம் கட்டப்பட்டுள்ளது. புதிய நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
கடந்த முறை தைப்பூசத்தின்போது பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விட்டது. ஆனால் இந்த ஆண்டு போக்குவரத்து உரிய முறையில் கட்டுப்படுத்தப்பட்டு சீரான போக்குவரத்துக்கு வழி செய்யப்பட்டிருப்பதால் பக்தர்களுக்கு எந்தவித அசவுகரியமும் ஏற்படவில்லை.
தைப்பூசத் திருநாளைக் காண வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பிரமாண்ட முருகன் சிலையையும், பக்தர்கள் ஏந்தி வந்த விதம் விதமான காவடிகளையும், அலகு குத்தி வந்ததையும் பார்த்து வியந்து போனார்கள்.
ஜேம்ஸ் டக்கர் என்ற ஆஸ்திரேலிய பயணி கூறுகையில், இது மிகவும் வியப்பாக இருக்கிறது. இவ்வளவு சிறப்பான விழாவை எங்கும் நான் கண்டதில்லை. அலகு குத்தி வருவது மெய் சிலிர்க்க வைத்துள்ளது என்றார்.
ஈப்போவில்..
இதேபோல ஈப்போவில் அருள்மிகு சுப்ரமணியர் கோவிலில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் திரண்டு வந்து தைப்பூசத்தைக் கொண்டாடினர்.
அதேபோல சுங்கை பாரி பகுதியில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
பினாங்கில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் தமிழர்கள், ஜலன் கேபுன் பங்கா பகுதியில் உள்ள கோவில்களில் திரண்டு தைப்பூசத்தைக் கொண்டாடினர்.
பினாங்கு இந்து அறநிலையத்துறை துணைத் தலைவர் ஆர்.எஸ்.என். ராயர் கூறுகையில், 200க்கும் மேற்பட்டோர் காவடிகள் எடுத்தும், தேங்காய் உடைத்தும், பால் குடம் ஏந்தியும் வந்து நேர்த்திக் கடனை செலுத்தினர்.
பக்தர்கள் வசதிக்காக சாலையோரங்களில் 137 தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன என்றார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரதமர் நஜீப் வாழ்த்து...
தைப்பூசத்தையொட்டி மலேசியப் பிரதமர் நஜீப் தமிழர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், பிற சமுதாயத்தினரின் பாரம்பரியங்கள், கலாச்சாரங்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் உடையவர்களுக்கு தைப்பூசத் திருவிழா மிகச் சிறந்த ஒரு விழாவாக அமைந்துள்ளது. இந்தத் திருநாளின் பெருமைகளை அறிந்து கொள்வதன் மூலம் பல விஷயங்களை நாம் கற்றுக் கொள்ள முடிகிறது.
அனைத்து மலேசியர்களுக்கும் மலேசியாவின் கலாச்சார வளத்தை பாராட்டக் கிடைத்துள்ள இன்னும் ஒரு வாய்ப்பாக தைப்பூசம் அமைந்துள்ளது.
இந்த கண்கவர், பாரம்பரியத் திருவிழாவைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் ஒற்றுமையுடனும், ஒருமைப்பாட்டுடனும் தைப்பூசத் திருநாளைக் கொண்டாட வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார் நஜீப்.
கோவிலுக்கு வந்த மலேசியப் பிரதமர் ..
முன்னதாக பட்டுக் குகை முருகன் கோவிலில் நேற்று நடந்த தைப்பூசத்தையொட்டிய விழாவில், பிரதமர் நஜீப் கலந்து கொண்டார். மலேசியப் பிரதமர் ஒருவர் பட்டுக் குகை சுப்ரமணியர் கோவில் தைப்பூசக் கொண்டாட்டத்தில் பங்கேற்பது இது 2வது முறையாகும்.
இதற்கு முன்பு நஜீப்பின் தந்தை அப்துல் ரஸ்ஸாக் ஹூசேன் பிரதமராக இருந்தபோது இங்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவில் மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவர் டத்தோ சாமிவேலு உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சாமிவேலு பேசுகையில், இந்திய சமுதாயத்தினருக்கு பிரதமர் நஜீப் புது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். வம்சாவளி இந்தியர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அவர் வகுத்து வருகிறார்.
இந்திய சமுதாயத்தினர் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியு்ளார். இதற்கு நன்றி கூறும் வகையில் இந்தியர்கள் அவருக்கு முழு ஆதரவாக இருப்பார்கள்.
பட்டுக் குகை சுப்ரமணியர் சுவாமி கோவிலுக்கு வந்திருப்பதன் மூலம் ஒரே மலேசியா என்ற கொள்கைக்கு அவர் வலு ஏற்படுத்தியுள்ளார். புதிய சகாப்தத்தை தொடங்கியுள்ளார்.
இந்தியர்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னேற அரசின் ஆதரவு நிச்சயம் தேவை. அதை நஜீப் கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் சாமிவேலு.
தைப்பூசத்தையொட்டி மலேசியப் பிரதமர் நஜீப் தமிழர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், பிற சமுதாயத்தினரின் பாரம்பரியங்கள், கலாச்சாரங்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் உடையவர்களுக்கு தைப்பூசத் திருவிழா மிகச் சிறந்த ஒரு விழாவாக அமைந்துள்ளது. இந்தத் திருநாளின் பெருமைகளை அறிந்து கொள்வதன் மூலம் பல விஷயங்களை நாம் கற்றுக் கொள்ள முடிகிறது.
அனைத்து மலேசியர்களுக்கும் மலேசியாவின் கலாச்சார வளத்தை பாராட்டக் கிடைத்துள்ள இன்னும் ஒரு வாய்ப்பாக தைப்பூசம் அமைந்துள்ளது.
இந்த கண்கவர், பாரம்பரியத் திருவிழாவைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் ஒற்றுமையுடனும், ஒருமைப்பாட்டுடனும் தைப்பூசத் திருநாளைக் கொண்டாட வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார் நஜீப்.
கோவிலுக்கு வந்த மலேசியப் பிரதமர் ..
முன்னதாக பட்டுக் குகை முருகன் கோவிலில் நேற்று நடந்த தைப்பூசத்தையொட்டிய விழாவில், பிரதமர் நஜீப் கலந்து கொண்டார். மலேசியப் பிரதமர் ஒருவர் பட்டுக் குகை சுப்ரமணியர் கோவில் தைப்பூசக் கொண்டாட்டத்தில் பங்கேற்பது இது 2வது முறையாகும்.
இதற்கு முன்பு நஜீப்பின் தந்தை அப்துல் ரஸ்ஸாக் ஹூசேன் பிரதமராக இருந்தபோது இங்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவில் மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவர் டத்தோ சாமிவேலு உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சாமிவேலு பேசுகையில், இந்திய சமுதாயத்தினருக்கு பிரதமர் நஜீப் புது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். வம்சாவளி இந்தியர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அவர் வகுத்து வருகிறார்.
இந்திய சமுதாயத்தினர் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியு்ளார். இதற்கு நன்றி கூறும் வகையில் இந்தியர்கள் அவருக்கு முழு ஆதரவாக இருப்பார்கள்.
பட்டுக் குகை சுப்ரமணியர் சுவாமி கோவிலுக்கு வந்திருப்பதன் மூலம் ஒரே மலேசியா என்ற கொள்கைக்கு அவர் வலு ஏற்படுத்தியுள்ளார். புதிய சகாப்தத்தை தொடங்கியுள்ளார்.
இந்தியர்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னேற அரசின் ஆதரவு நிச்சயம் தேவை. அதை நஜீப் கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் சாமிவேலு.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» திருவண்ணாமலையில் மகா தீபம் : 20 லட்சம் பக்தர்கள் திரண்டனர்
» அ.தி.மு.க., கூட்டத்தால் குலுங்கியது மதுரை : மிரட்டல்களை மீறி பல லட்சம் பேர் திரண்டனர்
» அ.தி.மு.க., கூட்டத்தால் குலுங்கியது மதுரை : மிரட்டல்களை மீறி பல லட்சம் பேர் திரண்டனர்
» கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி
» இந்து ஆன்மிகக் கண்காட்சி: 4 லட்சம் பேர் திரண்டனர்
» அ.தி.மு.க., கூட்டத்தால் குலுங்கியது மதுரை : மிரட்டல்களை மீறி பல லட்சம் பேர் திரண்டனர்
» அ.தி.மு.க., கூட்டத்தால் குலுங்கியது மதுரை : மிரட்டல்களை மீறி பல லட்சம் பேர் திரண்டனர்
» கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி
» இந்து ஆன்மிகக் கண்காட்சி: 4 லட்சம் பேர் திரண்டனர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|