புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா?
Page 1 of 1 •
கேள்வி - பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? அல்லாஹ்தான் எல்லாம் கொடுப்பவன் அதில் எந்தவிதமான கருத்து வேறுபாடு இல்லை அதற்;காக கொடுப்பவன் அவன் தான் என்று அதிக(6 அ 7 ) குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது சரியா இதற்கு குர்ஆன் மற்றும்
ஹதீஸ் வழியில் விளக்கம் தேவை. தமாமிலிருந்து ஷேக் சிஹாபுத்தீன் - யாஹ_மெயிலில்.
பொருளாதாரத்தை விரிவாக்குவதும் - சுருக்கி விடுவதும் இறைவன் புறத்திலிருந்து வருவதாகும் என்று வசனங்கள் இருப்பது உண்மைதான்.(பார்க்க 2:212, 3:27,37, 24:38)
இந்த வசனங்களை நாம் தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும். இறைவன் கொடுப்பான் என்பதை நம்முடைய எவ்வித முயற்சியும் இல்லாமல் இறைவன் கொடுப்பான் என்று புரிந்துக் கொள்ளக் கூடாது. (சில சமயங்களில் சிலருக்கு புதையலோ - அன்பளிப்போ கிடைப்பது விதி விலக்கானவையாகும்) இறை அருளைத்தேடி முயற்சிப்பவர்களுக்குத்தான் அவன் நாடியபடி கூடுதலாகவோ - குறைவாகவோ கொடுப்பான். முயற்சியற்றவர்கள் பூஜியத்தையே வாழ்வில் சந்திப்பார்கள்.
கொடுப்பதற்கு இறைவன் இருக்கிறான் என்று எத்துனை குழந்தை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தால் பின்னர் வறுமையால் - பசியால் வாடி வதங்கும் குழந்தைகளின் மனதில் இறைநம்பிக்கை கேள்விக் குறியாக்கி விடும்.
திருமணம் முடிந்து இறைவன் கொடுப்பான் என்று மனைவியிடம் ஆருதல் சொல்லி அவளுடன் இருக்க முடியாதவர்கள் - மனைவியின் தேவையை நிறைவு செய்வதற்காக அவளை பிரிந்து வெளியில் சென்று மாத கணக்கில் ஆண்டு கணக்கில் உழைப்பவர்கள் பிள்ளைகள் விஷயத்தில் மட்டும் இறைவன் கொடுப்பான் என்று சமாதானம் கூறி காரியத்தை முடித்துக் கொண்டிருப்பது அறிவார்ந்த வாதம்தானா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
இறைவன் ஏராளமான வளங்களை உலகில் அள்ளி வழங்கி இருந்தாலும் கல் நெஞ்சக்காரர்களால் முறையான பங்கீடு இல்லாமல் மிகப் பெரிய அளவிலான செல்வங்கள் தனி மனிதர்களிடம் முடங்கிக் கிடப்பது உலகைப் பிடித்துள்ளள பெரும் சாபக்கேடாகும். போதிய உணவு இல்லாமல் - முறையான கவனிப்பார் இல்லாமல் நடுத்தெருவில் விடப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுதோரும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், குழந்தை தொழிலாளிகள், குழந்தை குற்றவாளிகள் இவைகளை நம் கண்முன்னே கண்டு அனுபவிப்பதற்கு என்ன காரணம்?
குழந்iதைகளை வளர்ப்பது பற்றிய குறிக்கோலே இல்லாமல் குழந்தைப் பெறுவதை மட்டும் லட்சியமாக கொள்வதேயாகும்.
மனிதன் இதர உயிரிகளிலிருந்து இனப் பெருக்கத்ததில் வித்தியாசப்படுவது குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதில் அல்ல. அவர்களை வளர்ப்பதில் தான். அனைத்து உயிரினங்களும் குழந்தைப் பெறுகின்றன. ஆனால் அவற்றிர்க்கு வளர்க்கும் முறை என்று எதுவுமில்லை. மனிதன் அதில் வித்தியாசப்படுகிறான். வளரக்கும் விதம் தெரியாதவர்கள், வளர்ப்பது பற்றி அக்கறைக் கொள்ளதவர்கள் குழந்தைப் பெற்றுக் கொண்டால் அவர்கள் இதர உயிரினத்தைப் போன்றவர்கள் என்பதுதான் அர்த்தம்.
வளர்க்கும் முறை என்று எதுமில்லை என்றாலும் இதர உயிரினங்களின் பெருக்கத்தால் உலகிற்கு நன்மையுண்டு. வளர்க்கும் விதம் கற்றுக் கொடுக்கபட்டும் அதைப்பற்றி கவலைப்படாமல் குழந்தைப் பெற்றெடுப்பவர்கள் உலகிற்கு தீமையே செய்கிறார்கள் என்பதுதான் பொருள். சமூக விரோத போக்கு மேலோங்க இத்தகைய குழந்தைகளே பெருவாரியாக காரணமாக அமைந்து விடுகிறார்கள்.
கொடுப்பதற்கு தந்தை இருக்கிறார் என்பதற்காக ஒரு குழந்தை எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பதை எப்படி ஒத்துக் கொள்ள முடியாதோ அதே போன்று தான் கொடுப்பதற்கு இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையில் எத்துனை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்பதையும் ஒப்புக் கொள்ள முடியாது.
வருங்கால சந்ததிகளுக்காக சொத்து - நல்ல கல்விமுறை - இதர ஒழுக்க சூழ்நிலையை உருவாக்கி வைத்திருப்பவர்கள் எத்துனைக் குழந்தைகளை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். அதை ஆட்சேபிபப்பதற்கு எந்த வழியுமில்லை.
குழந்தைகள் கூட சோதனை என்று இறைவன் கூறுவதை சிந்திப்பவர்கள் - பொருளாதாரம் இல்லா விட்டாலும் - அவன் மீது பாரத்தை போட்டு எத்துனை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வரமாட்டார்கள்.
ஹதீஸ் வழியில் விளக்கம் தேவை. தமாமிலிருந்து ஷேக் சிஹாபுத்தீன் - யாஹ_மெயிலில்.
பொருளாதாரத்தை விரிவாக்குவதும் - சுருக்கி விடுவதும் இறைவன் புறத்திலிருந்து வருவதாகும் என்று வசனங்கள் இருப்பது உண்மைதான்.(பார்க்க 2:212, 3:27,37, 24:38)
இந்த வசனங்களை நாம் தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும். இறைவன் கொடுப்பான் என்பதை நம்முடைய எவ்வித முயற்சியும் இல்லாமல் இறைவன் கொடுப்பான் என்று புரிந்துக் கொள்ளக் கூடாது. (சில சமயங்களில் சிலருக்கு புதையலோ - அன்பளிப்போ கிடைப்பது விதி விலக்கானவையாகும்) இறை அருளைத்தேடி முயற்சிப்பவர்களுக்குத்தான் அவன் நாடியபடி கூடுதலாகவோ - குறைவாகவோ கொடுப்பான். முயற்சியற்றவர்கள் பூஜியத்தையே வாழ்வில் சந்திப்பார்கள்.
கொடுப்பதற்கு இறைவன் இருக்கிறான் என்று எத்துனை குழந்தை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தால் பின்னர் வறுமையால் - பசியால் வாடி வதங்கும் குழந்தைகளின் மனதில் இறைநம்பிக்கை கேள்விக் குறியாக்கி விடும்.
திருமணம் முடிந்து இறைவன் கொடுப்பான் என்று மனைவியிடம் ஆருதல் சொல்லி அவளுடன் இருக்க முடியாதவர்கள் - மனைவியின் தேவையை நிறைவு செய்வதற்காக அவளை பிரிந்து வெளியில் சென்று மாத கணக்கில் ஆண்டு கணக்கில் உழைப்பவர்கள் பிள்ளைகள் விஷயத்தில் மட்டும் இறைவன் கொடுப்பான் என்று சமாதானம் கூறி காரியத்தை முடித்துக் கொண்டிருப்பது அறிவார்ந்த வாதம்தானா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
இறைவன் ஏராளமான வளங்களை உலகில் அள்ளி வழங்கி இருந்தாலும் கல் நெஞ்சக்காரர்களால் முறையான பங்கீடு இல்லாமல் மிகப் பெரிய அளவிலான செல்வங்கள் தனி மனிதர்களிடம் முடங்கிக் கிடப்பது உலகைப் பிடித்துள்ளள பெரும் சாபக்கேடாகும். போதிய உணவு இல்லாமல் - முறையான கவனிப்பார் இல்லாமல் நடுத்தெருவில் விடப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுதோரும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், குழந்தை தொழிலாளிகள், குழந்தை குற்றவாளிகள் இவைகளை நம் கண்முன்னே கண்டு அனுபவிப்பதற்கு என்ன காரணம்?
குழந்iதைகளை வளர்ப்பது பற்றிய குறிக்கோலே இல்லாமல் குழந்தைப் பெறுவதை மட்டும் லட்சியமாக கொள்வதேயாகும்.
மனிதன் இதர உயிரிகளிலிருந்து இனப் பெருக்கத்ததில் வித்தியாசப்படுவது குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதில் அல்ல. அவர்களை வளர்ப்பதில் தான். அனைத்து உயிரினங்களும் குழந்தைப் பெறுகின்றன. ஆனால் அவற்றிர்க்கு வளர்க்கும் முறை என்று எதுவுமில்லை. மனிதன் அதில் வித்தியாசப்படுகிறான். வளரக்கும் விதம் தெரியாதவர்கள், வளர்ப்பது பற்றி அக்கறைக் கொள்ளதவர்கள் குழந்தைப் பெற்றுக் கொண்டால் அவர்கள் இதர உயிரினத்தைப் போன்றவர்கள் என்பதுதான் அர்த்தம்.
வளர்க்கும் முறை என்று எதுமில்லை என்றாலும் இதர உயிரினங்களின் பெருக்கத்தால் உலகிற்கு நன்மையுண்டு. வளர்க்கும் விதம் கற்றுக் கொடுக்கபட்டும் அதைப்பற்றி கவலைப்படாமல் குழந்தைப் பெற்றெடுப்பவர்கள் உலகிற்கு தீமையே செய்கிறார்கள் என்பதுதான் பொருள். சமூக விரோத போக்கு மேலோங்க இத்தகைய குழந்தைகளே பெருவாரியாக காரணமாக அமைந்து விடுகிறார்கள்.
கொடுப்பதற்கு தந்தை இருக்கிறார் என்பதற்காக ஒரு குழந்தை எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பதை எப்படி ஒத்துக் கொள்ள முடியாதோ அதே போன்று தான் கொடுப்பதற்கு இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையில் எத்துனை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்பதையும் ஒப்புக் கொள்ள முடியாது.
வருங்கால சந்ததிகளுக்காக சொத்து - நல்ல கல்விமுறை - இதர ஒழுக்க சூழ்நிலையை உருவாக்கி வைத்திருப்பவர்கள் எத்துனைக் குழந்தைகளை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். அதை ஆட்சேபிபப்பதற்கு எந்த வழியுமில்லை.
குழந்தைகள் கூட சோதனை என்று இறைவன் கூறுவதை சிந்திப்பவர்கள் - பொருளாதாரம் இல்லா விட்டாலும் - அவன் மீது பாரத்தை போட்டு எத்துனை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வரமாட்டார்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
நல்ல தகவல் வாழ்த்துக்கள் சபீர்
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
![பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- jahubarஇளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010
![பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
![பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
![பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|