புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_m10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_m10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_m10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_m10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_m10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10 
5 Posts - 3%
prajai
குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_m10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10 
2 Posts - 1%
Manimegala
குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_m10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_m10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_m10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10 
2 Posts - 1%
சிவா
குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_m10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_m10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10 
435 Posts - 47%
heezulia
குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_m10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_m10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_m10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_m10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10 
30 Posts - 3%
prajai
குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_m10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_m10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10 
5 Posts - 1%
sugumaran
குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_m10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_m10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_m10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி


   
   
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sun Jan 31, 2010 12:08 am

குகைவாசிகளின் வரலாறு;


இந்தக் காசு எங்கிருந்து வந்தது? இது எந்த காலத்துடைய காசு? அந்த வியாபாரி இந்த காசை ஏனைய வியாபாரிகளுக்கு காண்பித்தார். அவர்கள்; இந்த காசு எங்கிருந்தேனும் கிடைத்த பழங்காலத்து புதையல் ஒன்றிலிருந்து பெறப்பட்டதாக தெரிகிறது எனக்கூறினர். அதனை அந்த வாலிபர் மறுத்து அது தனது சொந்தப்பணம் எனக்கூறினார். கடைத்தெரு மக்கள் அந்த வாலிபரைப் பிடித்து அரசர் முன் கொண்டு சென்ரனர். அரசர் அந்த வாலிபரிடம் விபரம் கேட்டனர். விபரம் அறிந்து கொண்ட அரசர் நிம்மதி பெற்றார். ஏனெனில் “தகியானுஸ்” மன்னனின் ஆட்சிக் காலத்தில் தன் ஏக இறைக்கொள்கையை பாதுகாத்துக் கொள்ள தப்பியோடிய வாலிபர்களுள் இவரும் ஒருவர் என்பதை அரசர் அறிந்து கொண்டார். அதனை முன்னிட்டு சந்தோசப் பட்டார்.


மன்னர் “அல்லாஹ் என் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு விட்டான் போல் தெரிகிறது” என்றார். மறுமையில் மீண்டும்
எழுப்பப்படும் விடயமாக சந்தேகம் கொண்டுள்ள மக்களுக்கு இதன் மூலம் நம்பிக்கை ஏற்படக்கூடும் என்றும் நினைத்தார்.

மன்னர் அந்த வாலிபரிடம் நீங்கள் அந்த குகைக்கு என்னையும் அழைத்துக்கொண்டு செல்லுங்கல் எனக்கூறினார்.
மன்னர் பெரும் பான்மையான ஊர் மக்கள் சகிதம் அக்குகையை வந்தடைந்தார். குகையை அண்மித்த போது அந்த வாலிபர் கூரினார், சற்று நீங்கள் இங்கே நில்லுங்கள்! நான் குகைக்குச் சென்று என் சக வாலிபர்களிடம் வந்திருக்கும் மன்னரும்
அவரின் மக்களும் ஏக இறைக்கொள்கையை ஏற்றவர்கள் என்பதை விளக்கப்படுத்தி விடுகின்றேன். இல்லையெனில் அவர்கள் இது தம்முடைய எதிரியான மன்னன் தான் என்று தவறாக விளங்கி விட கூடும் என்று கூறினார்.

பின்பு அவ்வாலிபர் குகைக்குள் சென்று ஏனைய வாலிபர்களிடம் அனைத்து விடயங்களையும் எடுத்துக் கூறினார். அவ்வாலிபர்களும் இச்செய்தி கேட்டு மிகவும் சந்தோசப்பட்டனர். அரசரை பெரும் மதிப்புடன் வரவேற்றனர். பின்பு அந்த வாலிபர்கள் மீண்டும் அக்குகைக்குள் சென்று விட்டனர்.


ஆச்சரியமான இந்நிகழ்ச்சியைக் கண்ணுற்ற அவ்வூர் மக்கள் தம்மிடம் இருந்த சந்தேகத்தை நீக்கிக்கொண்டனர்.
முன்னூறு வருடங்கள் வரை உயிருள்ள இந்த வாலிபர்களை எந்த வித உணவு சாமான்களுமின்றி அல்லாஹ் உயிருடனேயே வைத்திருக்கின்றான். இத்தகைய ஒரு நீண்ட காலத்திற்கு அவர்களை நித்திரையில் வைத்து அவர்களை ஆரோக்கியமான நிலையிலேயே மீண்டும் எழுப்பாட்டினான். அப்படியிருக்க; மரணித்தவனை மீண்டும் மறுமையில் அவன் எழுப்பாட்டுவதென்பது அவனுக்கு முடியாத காரியமா? நிச்சயமாக அவனால் அது முடியும் என்பதை உணர்ந்து மறுமையில் மீண்டும் மனிதன் எழுப்பாட்டப் படுவதை அவர்கள் நம்பிக்கை கொண்டனர். இறைவனின்

ஆற்றலை மனிதனின் பலத்துடன் ஒப்பிடுவது எந்தளவு மடத்தனம் என்பதையும் அவர்கள் நன்கு உணர்ந்து கொண்டனர்.

(தஃப்ஸீர் ம ஆரிஃபுல் குர் ஆன் -பாகம் 5 , பக்கம் 545 -580).


அவர்களை நீர் கூர்ந்து பார்த்தீரானால் திடுக்கத்தால் நீர் நிரப்பப்படுவீர்(18:18)
என்று அல்லாஹ் கூறுகிறான். பிற்காலத்தில் இது பற்றி நடந்த ஒரு நிகழ்ச்சியை இப்னுஅப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கின்றார்கள்,


ரோமர்களை எதிர்த்து முஆவியா (ரழி) அவர்களுடன் ஜிஹாது செய்ய நானும் சென்றிருந்தேன். இது”முலிக் போர்” என்று சொல்லப்படும். அப்போது இந்தக் குகையை கடந்து செல்ல வேண்டியிருந்து. அதன் உள்ளே சென்று பார்க்க வேண்டும் என்று மூஆவியா(ரழி) விரும்பினார். நான் கூடாது என்றேன். “ நம்மை விட எவ்வளவோ சிறப்புடைய ரசூல் ஸல்லல்லாஹீ அலைஹிவா ஸல்லம் அவர்களிடமே, நீர் கூர்ந்து பார்த்திரானால்...... என்று அல்லாஹ் கூறுகிறானே தவிர, போய் பார்க்க சொல்ல வில்லை” என்றேன். மூஆவியா (ரழி) என் வாதத்தை ஏற்றுக்கொள்ள வில்லை. “திட்ட வட்டமாக யாரும் உள்ளே போகலாகாது என்று தடை செய்யப்படவில்லையே” என்று காரணம் சொல்லி சிலரை மூஆவியா (ரழி) அவர்கள் உள்ளே அனுப்பினார்கள்.குகையில் நுழைந்ததுமே கடும் வெப்பத்துடன் அனல் காற்று வீசி உள்ளே போகவோ, எதையும் பார்க்கவோ முடியாத படி அவர்களைத் தடுத்து விட்டது.
இது இஸ்லாமிய வரலாற்றில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக