Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி
Page 1 of 1
குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி
குகைவாசிகளின் வரலாறு;
இந்தக் காசு எங்கிருந்து வந்தது? இது எந்த காலத்துடைய காசு? அந்த வியாபாரி இந்த காசை ஏனைய வியாபாரிகளுக்கு காண்பித்தார். அவர்கள்; இந்த காசு எங்கிருந்தேனும் கிடைத்த பழங்காலத்து புதையல் ஒன்றிலிருந்து பெறப்பட்டதாக தெரிகிறது எனக்கூறினர். அதனை அந்த வாலிபர் மறுத்து அது தனது சொந்தப்பணம் எனக்கூறினார். கடைத்தெரு மக்கள் அந்த வாலிபரைப் பிடித்து அரசர் முன் கொண்டு சென்ரனர். அரசர் அந்த வாலிபரிடம் விபரம் கேட்டனர். விபரம் அறிந்து கொண்ட அரசர் நிம்மதி பெற்றார். ஏனெனில் “தகியானுஸ்” மன்னனின் ஆட்சிக் காலத்தில் தன் ஏக இறைக்கொள்கையை பாதுகாத்துக் கொள்ள தப்பியோடிய வாலிபர்களுள் இவரும் ஒருவர் என்பதை அரசர் அறிந்து கொண்டார். அதனை முன்னிட்டு சந்தோசப் பட்டார்.
மன்னர் “அல்லாஹ் என் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு விட்டான் போல் தெரிகிறது” என்றார். மறுமையில் மீண்டும்
எழுப்பப்படும் விடயமாக சந்தேகம் கொண்டுள்ள மக்களுக்கு இதன் மூலம் நம்பிக்கை ஏற்படக்கூடும் என்றும் நினைத்தார்.
மன்னர் அந்த வாலிபரிடம் நீங்கள் அந்த குகைக்கு என்னையும் அழைத்துக்கொண்டு செல்லுங்கல் எனக்கூறினார்.
மன்னர் பெரும் பான்மையான ஊர் மக்கள் சகிதம் அக்குகையை வந்தடைந்தார். குகையை அண்மித்த போது அந்த வாலிபர் கூரினார், சற்று நீங்கள் இங்கே நில்லுங்கள்! நான் குகைக்குச் சென்று என் சக வாலிபர்களிடம் வந்திருக்கும் மன்னரும்
அவரின் மக்களும் ஏக இறைக்கொள்கையை ஏற்றவர்கள் என்பதை விளக்கப்படுத்தி விடுகின்றேன். இல்லையெனில் அவர்கள் இது தம்முடைய எதிரியான மன்னன் தான் என்று தவறாக விளங்கி விட கூடும் என்று கூறினார்.
பின்பு அவ்வாலிபர் குகைக்குள் சென்று ஏனைய வாலிபர்களிடம் அனைத்து விடயங்களையும் எடுத்துக் கூறினார். அவ்வாலிபர்களும் இச்செய்தி கேட்டு மிகவும் சந்தோசப்பட்டனர். அரசரை பெரும் மதிப்புடன் வரவேற்றனர். பின்பு அந்த வாலிபர்கள் மீண்டும் அக்குகைக்குள் சென்று விட்டனர்.
ஆச்சரியமான இந்நிகழ்ச்சியைக் கண்ணுற்ற அவ்வூர் மக்கள் தம்மிடம் இருந்த சந்தேகத்தை நீக்கிக்கொண்டனர்.
முன்னூறு வருடங்கள் வரை உயிருள்ள இந்த வாலிபர்களை எந்த வித உணவு சாமான்களுமின்றி அல்லாஹ் உயிருடனேயே வைத்திருக்கின்றான். இத்தகைய ஒரு நீண்ட காலத்திற்கு அவர்களை நித்திரையில் வைத்து அவர்களை ஆரோக்கியமான நிலையிலேயே மீண்டும் எழுப்பாட்டினான். அப்படியிருக்க; மரணித்தவனை மீண்டும் மறுமையில் அவன் எழுப்பாட்டுவதென்பது அவனுக்கு முடியாத காரியமா? நிச்சயமாக அவனால் அது முடியும் என்பதை உணர்ந்து மறுமையில் மீண்டும் மனிதன் எழுப்பாட்டப் படுவதை அவர்கள் நம்பிக்கை கொண்டனர். இறைவனின்
ஆற்றலை மனிதனின் பலத்துடன் ஒப்பிடுவது எந்தளவு மடத்தனம் என்பதையும் அவர்கள் நன்கு உணர்ந்து கொண்டனர்.
(தஃப்ஸீர் ம ஆரிஃபுல் குர் ஆன் -பாகம் 5 , பக்கம் 545 -580).
அவர்களை நீர் கூர்ந்து பார்த்தீரானால் திடுக்கத்தால் நீர் நிரப்பப்படுவீர்(18:18)
என்று அல்லாஹ் கூறுகிறான். பிற்காலத்தில் இது பற்றி நடந்த ஒரு நிகழ்ச்சியை இப்னுஅப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கின்றார்கள்,
ரோமர்களை எதிர்த்து முஆவியா (ரழி) அவர்களுடன் ஜிஹாது செய்ய நானும் சென்றிருந்தேன். இது”முலிக் போர்” என்று சொல்லப்படும். அப்போது இந்தக் குகையை கடந்து செல்ல வேண்டியிருந்து. அதன் உள்ளே சென்று பார்க்க வேண்டும் என்று மூஆவியா(ரழி) விரும்பினார். நான் கூடாது என்றேன். “ நம்மை விட எவ்வளவோ சிறப்புடைய ரசூல் ஸல்லல்லாஹீ அலைஹிவா ஸல்லம் அவர்களிடமே, நீர் கூர்ந்து பார்த்திரானால்...... என்று அல்லாஹ் கூறுகிறானே தவிர, போய் பார்க்க சொல்ல வில்லை” என்றேன். மூஆவியா (ரழி) என் வாதத்தை ஏற்றுக்கொள்ள வில்லை. “திட்ட வட்டமாக யாரும் உள்ளே போகலாகாது என்று தடை செய்யப்படவில்லையே” என்று காரணம் சொல்லி சிலரை மூஆவியா (ரழி) அவர்கள் உள்ளே அனுப்பினார்கள்.குகையில் நுழைந்ததுமே கடும் வெப்பத்துடன் அனல் காற்று வீசி உள்ளே போகவோ, எதையும் பார்க்கவோ முடியாத படி அவர்களைத் தடுத்து விட்டது.
இது இஸ்லாமிய வரலாற்றில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம்.
இந்தக் காசு எங்கிருந்து வந்தது? இது எந்த காலத்துடைய காசு? அந்த வியாபாரி இந்த காசை ஏனைய வியாபாரிகளுக்கு காண்பித்தார். அவர்கள்; இந்த காசு எங்கிருந்தேனும் கிடைத்த பழங்காலத்து புதையல் ஒன்றிலிருந்து பெறப்பட்டதாக தெரிகிறது எனக்கூறினர். அதனை அந்த வாலிபர் மறுத்து அது தனது சொந்தப்பணம் எனக்கூறினார். கடைத்தெரு மக்கள் அந்த வாலிபரைப் பிடித்து அரசர் முன் கொண்டு சென்ரனர். அரசர் அந்த வாலிபரிடம் விபரம் கேட்டனர். விபரம் அறிந்து கொண்ட அரசர் நிம்மதி பெற்றார். ஏனெனில் “தகியானுஸ்” மன்னனின் ஆட்சிக் காலத்தில் தன் ஏக இறைக்கொள்கையை பாதுகாத்துக் கொள்ள தப்பியோடிய வாலிபர்களுள் இவரும் ஒருவர் என்பதை அரசர் அறிந்து கொண்டார். அதனை முன்னிட்டு சந்தோசப் பட்டார்.
மன்னர் “அல்லாஹ் என் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு விட்டான் போல் தெரிகிறது” என்றார். மறுமையில் மீண்டும்
எழுப்பப்படும் விடயமாக சந்தேகம் கொண்டுள்ள மக்களுக்கு இதன் மூலம் நம்பிக்கை ஏற்படக்கூடும் என்றும் நினைத்தார்.
மன்னர் அந்த வாலிபரிடம் நீங்கள் அந்த குகைக்கு என்னையும் அழைத்துக்கொண்டு செல்லுங்கல் எனக்கூறினார்.
மன்னர் பெரும் பான்மையான ஊர் மக்கள் சகிதம் அக்குகையை வந்தடைந்தார். குகையை அண்மித்த போது அந்த வாலிபர் கூரினார், சற்று நீங்கள் இங்கே நில்லுங்கள்! நான் குகைக்குச் சென்று என் சக வாலிபர்களிடம் வந்திருக்கும் மன்னரும்
அவரின் மக்களும் ஏக இறைக்கொள்கையை ஏற்றவர்கள் என்பதை விளக்கப்படுத்தி விடுகின்றேன். இல்லையெனில் அவர்கள் இது தம்முடைய எதிரியான மன்னன் தான் என்று தவறாக விளங்கி விட கூடும் என்று கூறினார்.
பின்பு அவ்வாலிபர் குகைக்குள் சென்று ஏனைய வாலிபர்களிடம் அனைத்து விடயங்களையும் எடுத்துக் கூறினார். அவ்வாலிபர்களும் இச்செய்தி கேட்டு மிகவும் சந்தோசப்பட்டனர். அரசரை பெரும் மதிப்புடன் வரவேற்றனர். பின்பு அந்த வாலிபர்கள் மீண்டும் அக்குகைக்குள் சென்று விட்டனர்.
ஆச்சரியமான இந்நிகழ்ச்சியைக் கண்ணுற்ற அவ்வூர் மக்கள் தம்மிடம் இருந்த சந்தேகத்தை நீக்கிக்கொண்டனர்.
முன்னூறு வருடங்கள் வரை உயிருள்ள இந்த வாலிபர்களை எந்த வித உணவு சாமான்களுமின்றி அல்லாஹ் உயிருடனேயே வைத்திருக்கின்றான். இத்தகைய ஒரு நீண்ட காலத்திற்கு அவர்களை நித்திரையில் வைத்து அவர்களை ஆரோக்கியமான நிலையிலேயே மீண்டும் எழுப்பாட்டினான். அப்படியிருக்க; மரணித்தவனை மீண்டும் மறுமையில் அவன் எழுப்பாட்டுவதென்பது அவனுக்கு முடியாத காரியமா? நிச்சயமாக அவனால் அது முடியும் என்பதை உணர்ந்து மறுமையில் மீண்டும் மனிதன் எழுப்பாட்டப் படுவதை அவர்கள் நம்பிக்கை கொண்டனர். இறைவனின்
ஆற்றலை மனிதனின் பலத்துடன் ஒப்பிடுவது எந்தளவு மடத்தனம் என்பதையும் அவர்கள் நன்கு உணர்ந்து கொண்டனர்.
(தஃப்ஸீர் ம ஆரிஃபுல் குர் ஆன் -பாகம் 5 , பக்கம் 545 -580).
அவர்களை நீர் கூர்ந்து பார்த்தீரானால் திடுக்கத்தால் நீர் நிரப்பப்படுவீர்(18:18)
என்று அல்லாஹ் கூறுகிறான். பிற்காலத்தில் இது பற்றி நடந்த ஒரு நிகழ்ச்சியை இப்னுஅப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கின்றார்கள்,
ரோமர்களை எதிர்த்து முஆவியா (ரழி) அவர்களுடன் ஜிஹாது செய்ய நானும் சென்றிருந்தேன். இது”முலிக் போர்” என்று சொல்லப்படும். அப்போது இந்தக் குகையை கடந்து செல்ல வேண்டியிருந்து. அதன் உள்ளே சென்று பார்க்க வேண்டும் என்று மூஆவியா(ரழி) விரும்பினார். நான் கூடாது என்றேன். “ நம்மை விட எவ்வளவோ சிறப்புடைய ரசூல் ஸல்லல்லாஹீ அலைஹிவா ஸல்லம் அவர்களிடமே, நீர் கூர்ந்து பார்த்திரானால்...... என்று அல்லாஹ் கூறுகிறானே தவிர, போய் பார்க்க சொல்ல வில்லை” என்றேன். மூஆவியா (ரழி) என் வாதத்தை ஏற்றுக்கொள்ள வில்லை. “திட்ட வட்டமாக யாரும் உள்ளே போகலாகாது என்று தடை செய்யப்படவில்லையே” என்று காரணம் சொல்லி சிலரை மூஆவியா (ரழி) அவர்கள் உள்ளே அனுப்பினார்கள்.குகையில் நுழைந்ததுமே கடும் வெப்பத்துடன் அனல் காற்று வீசி உள்ளே போகவோ, எதையும் பார்க்கவோ முடியாத படி அவர்களைத் தடுத்து விட்டது.
இது இஸ்லாமிய வரலாற்றில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம்.
Similar topics
» அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு.
» குறுந்தொகை.....தொடர் பதிவு !
» Krishnamma's recipe menus - ஓட்ஸ் இல் பலவகை உணவுகள்
» குகையில் தொடர்ச்சி
» வெந்தயம்
» குறுந்தொகை.....தொடர் பதிவு !
» Krishnamma's recipe menus - ஓட்ஸ் இல் பலவகை உணவுகள்
» குகையில் தொடர்ச்சி
» வெந்தயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|