புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு படம்: ஒரு பாடம் - உலகம் இனி வேறு வழிகளை யோசிக்க வேண்டும் Poll_c10ஒரு படம்: ஒரு பாடம் - உலகம் இனி வேறு வழிகளை யோசிக்க வேண்டும் Poll_m10ஒரு படம்: ஒரு பாடம் - உலகம் இனி வேறு வழிகளை யோசிக்க வேண்டும் Poll_c10 
30 Posts - 86%
heezulia
ஒரு படம்: ஒரு பாடம் - உலகம் இனி வேறு வழிகளை யோசிக்க வேண்டும் Poll_c10ஒரு படம்: ஒரு பாடம் - உலகம் இனி வேறு வழிகளை யோசிக்க வேண்டும் Poll_m10ஒரு படம்: ஒரு பாடம் - உலகம் இனி வேறு வழிகளை யோசிக்க வேண்டும் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
ஒரு படம்: ஒரு பாடம் - உலகம் இனி வேறு வழிகளை யோசிக்க வேண்டும் Poll_c10ஒரு படம்: ஒரு பாடம் - உலகம் இனி வேறு வழிகளை யோசிக்க வேண்டும் Poll_m10ஒரு படம்: ஒரு பாடம் - உலகம் இனி வேறு வழிகளை யோசிக்க வேண்டும் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
ஒரு படம்: ஒரு பாடம் - உலகம் இனி வேறு வழிகளை யோசிக்க வேண்டும் Poll_c10ஒரு படம்: ஒரு பாடம் - உலகம் இனி வேறு வழிகளை யோசிக்க வேண்டும் Poll_m10ஒரு படம்: ஒரு பாடம் - உலகம் இனி வேறு வழிகளை யோசிக்க வேண்டும் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு படம்: ஒரு பாடம் - உலகம் இனி வேறு வழிகளை யோசிக்க வேண்டும்


   
   
mmani
mmani
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 04/01/2010
http://usetamil.forumotion.com

Postmmani Sat Jan 30, 2010 7:04 pm

ஒரு படம்: ஒரு பாடம் - உலகம் இனி வேறு வழிகளை யோசிக்க வேண்டும்

2010 ஆம் ஆண்டுக்கான சிறிலங்காவின் குடியரசு அதிபர் தேர்தல், ஜனவரி 26 அன்று நடந்து முடிந்துவி்ட்டது.

போட்டியில் பலர் இருந்தனர்: ஆனால், முன்னணியில் இருவரே ஓடினர்.

இருவருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்: இனவாத அரசியலையே முன்னிறுத்தியவர்கள்.

இருவரும்
ஒருவரோடு ஒருவர் பகைத்துக்கொண்டதால் - அதிகாரத்தில் இருந்த இனவாதியை
நிராகரிப்பதற்காக, அதிகாரத்தை இழந்திருந்த இனவாதியை ஆதரிக்கத் தமிழினம்
முடிவெடுத்தது.

இலங்கை வரைபடத்தில் இந்த இருவரும் வெற்றி பெற்ற
மாவட்டங்களுக்கு வெவ்வேறு வண்ணம் தீட்டினால் - அது ஒரு வரலாற்றுச்
செய்தியைச் சொல்லுகின்றது.

ஒரு படம்: ஒரு பாடம் - உலகம் இனி வேறு வழிகளை யோசிக்க வேண்டும் Pesidentil_election_2010
இலங்கைத் தீவு இரண்டாகப் பிளவுபட்டுக் கிடக்கின்றது என்பது தான் அது.

சிங்களப் பகுதியில் ஏகப் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளவர் தமிழ் பேசும் பகுதிகளில் மட்டுமே தெளிவாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்
பேசும் மக்களின் ஆதரவைப் பெற்றவர், அவரே ஒரு இனவாதியாக இருந்தும் கூட,
சிங்களப் பகுதியில் ஒரு மாவட்டத்தை கூட வெல்ல முடியவில்லை.

இந்தச் செய்தி இங்கு இலங்கைத் தீவின் அரசியல் அரங்கில் முக்கியமானது.

தேர்தலைப் புறக்கணிப்பதை விடவும் வாக்குச் சீட்டை ஒர் ஆயுதமாக பயன்படுத்திய தமிழ் பேசும் மக்கள், இனவாதத்தை நிராகரித்துள்ளார்கள்.

தமிழ்
பேசும் மக்கள் சுதந்திரமாக வாக்களித்துவிடக் கூடாதென மேற்கொள்ளப்பட்ட
பல்வேறு நிர்பந்தங்களைத் தாண்டித் தான் அவர்கள் வாக்களித்தார்கள்; தங்கள்
மன நிலையை இவ்வாறு ஒரு வரலாற்று வரைபடம் ஆக்கினார்கள்.

கடந்த அரச
அதிபர் தேர்தலில் - தமிழ் பேசும் மக்களின் ஐனநாயக உரிமையைத் தடு்த்தவர்கள்
தமிழீழ விடுதலைப் புலிகள் தான் என கருத்துரைத்த அனைத்துலக சமூகம்
கவனத்தில் கொள்ள வேண்டிய இடம் இது தான்.

தமிழ் பேசும் மக்களின்
பிரதிநிதிகள் தங்களின் தேர்தல் கூட்டை அறிவித்த போதே, பேரினவாதம் திரண்டு
அடுத்த பக்கமாகச் சாயும் என்பது எளிமையான வாய்ப்பாடாகும்.
ஜனநாயகம் பற்றிப் போதிக்கும் அனைத்துலக சமூகம், மாறவே மாட்டாத
சிறிலங்காவின் "ஐனநாயகம்" பற்றிப் பாடம் படிக்க இதனை விடவும் வேறு ஒரு
சிறந்த உதாரணம் இருக்க முடியுமா?

வெற்றி பெற்றவர் வாக்கு
மோசடிகளைச் செய்தோ, இராணுவ பலத்தைப் பயன்படுத்தியோ, முறைகேடாக நடந்தோ
வெற்றி பெற்றார் என்ற குற்றச்சாட்டுகள் ஒரு புறம் இருந்தாலும் - வெற்றிக்
கோட்டினை வரைந்தது பேரினவாதம் தான்.

இந்த பேரினவாதம் - இலங்கைத்
தீவின் தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக மட்டுமல்ல, இந்தியா மற்றும்
பன்னாட்டுச் சமூகத்தின் விருப்பிற்கு எதிராகவும் இந்த ஆணையை அளித்துள்ளது
என்பது தான் இங்கே உள்ள பெரிய செய்தி.

இது - அனைத்துலக சமூகத்திற்கு, தமிழ் பேசும் மக்கள் மக்களின் அரசியல் வேட்கையின் நியாயத்தையும் தெளிவாகக் காட்டுகிறது.

அனைத்துலக
சமூகம் இதில் அறிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் - 77 வீத ஒரே இனப்
பெரும்பான்மை கொண்ட, தனது நாட்டுப் படைகளி்ல் 99 வீதம் அதே இனத்து
ஆட்ளைக் கொண்ட சிறிலங்கா போன்ற போன்ற நாடுகளில் ஐனநாயகம் என்பது
செல்லுபடியற்றது என்பதைத் தான்.

இடம்பெறப் போகும் நாடாளுமன்றத் தேர்தலிலும் இதே பேரினவாத ஐனநாயகம் தான் வெல்லப் போகின்றது.

அறுபத்தி இரண்டு ஆண்டு கால வரலாறும் இது தான்.

அடிப்படையில்
- இலங்கைத் தீவு, இயல்பாக - இயற்கையாக - இரண்டாகவே பிளந்து கிடக்கின்றது;
ஆனால், பலவந்தமாக - செயற்கையாக - ஒன்றுபடுத்தப்பட்டு உள்ளது.

ஒரு
நீண்ட கால நோக்கில் அது எவருக்குமே - தமிழர்களுக்கோ, சிங்களவர்களுக்கோ,
இந்தியாவுக்கோ, அனைத்துலக சமூகத்திற்கோ - நன்மை பயக்காது.

தேர்தலில்
வெற்றி பெற்ற பின்னர் பேசிய மகிந்த ராஜபக்ச - தனக்கு மக்கள் அளித்துள்ள
இந்த மிகப் பெரிய ஆணை தான், தமது அரசு மீது போர்க் குற்ற விசாரணை
நடத்தப்பட வேண்டும் என்று சொல்வோருக்கான பதில் என்று சொல்லியுள்ளார்.

அதாவது
- ஜனநாயகத்தின் அடிப்படைகளுக்கு எதிராக அதே ஜனநாயகத்தைப் பாவிப்பதற்கான
அதிகாரத்தையே சிறிலங்காவில் ஜனநாயகம் ஒரு பேரினவாதிக்கு வழங்குகின்றது.
அதனால் - இலங்கைத் தீவில் அமைதியை ஏற்படுத்த வேண்டுமெனில் - அதன் மீது
செல்வாக்குச் செலுத்த வேண்டுமெனில் - அதனைத் தங்கள் கையிற்குள்
வைத்திருக்க வேண்டுமெனில் - தேர்தல் ஐனநாயக வழிமுறைக்கு மாற்றாக வேறு
வழிமுறைளைக் கையாள்வது பற்றி உலக சமூகம் யோசிக்க வேண்டும்.

அவ்வளவு தான்.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jan 30, 2010 7:08 pm

நீங்கள் சொல்வது உண்மைதான் இருந்தாலும் இனி என்ன செய்யலாம் அமைப்பு அவ்வளவுதான் இன்னும் ஐந்து வருடத்துக்கு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக