புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனவுகளின் பலன்கள்
Page 4 of 23 •
Page 4 of 23 • 1, 2, 3, 4, 5 ... 13 ... 23
First topic message reminder :
கனவுகளின் பலன்கள் - Dreams And Their Meanings
அரண்மனை:
கனவில் அரண்மனை தோன்றுதல் மிகவும் நல்லது. அவ்வாறு கனவு காண்பவர் பேரதிஷ்டம் உடையவராவார்: உறவினர் மூலம் திரண்ட சொத்து வந்து சேரும். லாட்டரி போன்றவற்றில் பரிசு கிடைக்கும். போட்டிப் பந்தயங்களின் மூலம் பெருத்த ஆதாயம் கிடைக்கும்.
Palace:
Palace appearing in dream is a very good sign. These who dream so are considered very lucky, are bound to get valuable properties from their relatives. Luck will also smile in the from of lottery and also rewards through competitions.
கனவுகளின் பலன்கள் - Dreams And Their Meanings
இரவில் முதல் ஜாமத்தில் காணும் கனவு ஒரு வருடத்திலும்
2 ஆம் ஜாமத்தில் காணும் கனவு 3 மாதத்திலும்
3 ஆம் ஜாமத்தில் காணும் கனவு 1 மாதத்திலும்
சூரியோதயத்தின் போது காணும் கனவு 10 தினங்களிலும்
பலிக்கும் என கூறப்படுகிறது.
கெட்ட கனவு கண்டால் இறைவனை தியானித்துவிட்டு தூங்குவது நல்லது.
அரண்மனை:
கனவில் அரண்மனை தோன்றுதல் மிகவும் நல்லது. அவ்வாறு கனவு காண்பவர் பேரதிஷ்டம் உடையவராவார்: உறவினர் மூலம் திரண்ட சொத்து வந்து சேரும். லாட்டரி போன்றவற்றில் பரிசு கிடைக்கும். போட்டிப் பந்தயங்களின் மூலம் பெருத்த ஆதாயம் கிடைக்கும்.
Palace:
Palace appearing in dream is a very good sign. These who dream so are considered very lucky, are bound to get valuable properties from their relatives. Luck will also smile in the from of lottery and also rewards through competitions.
- revathi079புதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 03/11/2009
kalamani wrote:kalamani wrote:i could see in my dream like aircraft was flying in the air and suddenly it fall down and burned
Can u tell me the meaning for that sir
"A dream experience+a Revelation in one :The fall of the aircraft reveals that you have lost a deep relation or a cherished thing and your deep mind still pains for the lost thing or person . Since you did not see any dead body means destiny will bring the lost one back in your life in future.
Refer the book: Interpretation of Dreams by Sigmund Freud."
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
தமிழன் அண்ணாவுக்கு எப்பவுமே நமி தானே கனவுல வரும் இப்ப என்ன மீனு வந்துச்சுன்னு கதை விடுறிங்கTamilzhan wrote:நேற்று பிளாகர் அனைவரும் மீனுவ ஓட ஓட சுடுவதாக கனவு கண்டேன் பலிக்குமா.....
- kalamaniபுதியவர்
- பதிவுகள் : 8
இணைந்தது : 15/10/2009
வீட்டில் திருடன் வந்து திருடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்
- VIJAYநிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
kalamani wrote:வீட்டில் திருடன் வந்து திருடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்
இதுல இல்லையா??
- kalamaniபுதியவர்
- பதிவுகள் : 8
இணைந்தது : 15/10/2009
VIJAY wrote:kalamani wrote:வீட்டில் திருடன் வந்து திருடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்
இதுல இல்லையா??
Yes sir there is answer
பிறருக்கு அறிவுரை கூறுவதுபோல் கனவு தோன்றினால் , கனவு காண்பவர் நெருங்கிய நண்பரிடத்தில் ஒரு விதமான மனக்குறை கொள்வார்.
ஓர் அற்புதச் செயல் நிகழ்வதுபோல் கனவு தோன்றினால், அவ்வாறு கணவு காண்பவர் ஒரு பெரிய துன்பத்திற்கு ஆளாவார்.
தான் பிறருக்கு ஒரு பொருளை அன்பளிப்பாகக் கொடுப்பதுபோல் கனவு கண்டால், விரைவில் பணத் தொல்லைகள் நீங்கும், அவ்வாறு கனவு காண்பவர் மணமாகாதவராக இருந்தால் விரைவில் திருமணம் புரிந்து கொள்வார்.
தான் பிறரிடம் அன்பளிப்புப் பொருளைப் பெற்றுக் கொள்வது போலக் கணவு கண்டால்,மிகவும் பணமுடை உண்டாகும். பிறர் உதவியை நாடுவர்.
ஓர் அற்புதச் செயல் நிகழ்வதுபோல் கனவு தோன்றினால், அவ்வாறு கணவு காண்பவர் ஒரு பெரிய துன்பத்திற்கு ஆளாவார்.
தான் பிறருக்கு ஒரு பொருளை அன்பளிப்பாகக் கொடுப்பதுபோல் கனவு கண்டால், விரைவில் பணத் தொல்லைகள் நீங்கும், அவ்வாறு கனவு காண்பவர் மணமாகாதவராக இருந்தால் விரைவில் திருமணம் புரிந்து கொள்வார்.
தான் பிறரிடம் அன்பளிப்புப் பொருளைப் பெற்றுக் கொள்வது போலக் கணவு கண்டால்,மிகவும் பணமுடை உண்டாகும். பிறர் உதவியை நாடுவர்.
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
மாமா தினனும் கனவுல 16 - 18 வயசுல நாலைந்து பொண்ணுங்க என் கூட
தினமும் டான்ஸ் ஆடுற மாதிரி கனவு வருதே அதற்கு என்ன அர்த்தம்
தினமும் டான்ஸ் ஆடுற மாதிரி கனவு வருதே அதற்கு என்ன அர்த்தம்
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
கல்யாணத்துக்கு அப்புறம் சரண்யா கிட்ட பூரிக்கட்டையால அடி வாங்கப்போறேன்னு அர்த்தம்செந்தில் wrote:மாமா தினனும் கனவுல 16 - 18 வயசுல நாலைந்து பொண்ணுங்க என் கூட
தினமும் டான்ஸ் ஆடுற மாதிரி கனவு வருதே அதற்கு என்ன அர்த்தம்
பிறர் மீது அன்பு செலுத்துவது போல் கனவு தோன்றினால், அவ்வாறு கனவு காண்பவருக்குச் செல்வமும் செல்வாக்கும் வளரும். அவ்வாறு கனவு காண்பவரது காதல் கைகூடித் திருமணமும் நடைபெறும்.
தான் பெரியோரிடத்தில் ஆசி பெருதல் போல் கனவு தோன்றினால் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்!
பிறரிடத்தில் ரகசியம் பேசுவது போல் கனவு தோன்றினால், அவ்வாறு கனவு காண்பவர் இதுநாள் வரை வெளிப்படாதிருந்த தனது ஆற்றல்களை இனி வெளிப்படுத்த வாய்ப்புண்டாகும்.
திருவிழாவில் இழுக்கப் படுகின்ற தேரோட்டத்தைக் கனவில் கண்டால், அவ்வாறு கண்டவரது உறவினருள் ஒருவர் விரைவில் இறப்பார்.
உறங்கி எழுவது போல் கனவு கண்டால், நெடுங்காலமாக இருந்து வந்த பிணக்கு தீரும்.
தான் பெரியோரிடத்தில் ஆசி பெருதல் போல் கனவு தோன்றினால் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்!
பிறரிடத்தில் ரகசியம் பேசுவது போல் கனவு தோன்றினால், அவ்வாறு கனவு காண்பவர் இதுநாள் வரை வெளிப்படாதிருந்த தனது ஆற்றல்களை இனி வெளிப்படுத்த வாய்ப்புண்டாகும்.
திருவிழாவில் இழுக்கப் படுகின்ற தேரோட்டத்தைக் கனவில் கண்டால், அவ்வாறு கண்டவரது உறவினருள் ஒருவர் விரைவில் இறப்பார்.
உறங்கி எழுவது போல் கனவு கண்டால், நெடுங்காலமாக இருந்து வந்த பிணக்கு தீரும்.
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
உதயசுதா wrote:கல்யாணத்துக்கு அப்புறம் சரண்யா கிட்ட பூரிக்கட்டையால அடி வாங்கப்போறேன்னு அர்த்தம்செந்தில் wrote:மாமா தினனும் கனவுல 16 - 18 வயசுல நாலைந்து பொண்ணுங்க என் கூட
தினமும் டான்ஸ் ஆடுற மாதிரி கனவு வருதே அதற்கு என்ன அர்த்தம்
நாங்க தான் போறப்பவே ஹெல்மெட் எல்லாம் வாங்கிட்டு போவோமில்ல
- Sponsored content
Page 4 of 23 • 1, 2, 3, 4, 5 ... 13 ... 23
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 23
|
|