புதிய பதிவுகள்
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by ayyasamy ram Today at 7:33 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனவுகளின் பலன்கள்
Page 22 of 23 •
Page 22 of 23 • 1 ... 12 ... 21, 22, 23
First topic message reminder :
கனவுகளின் பலன்கள் - Dreams And Their Meanings
அரண்மனை:
கனவில் அரண்மனை தோன்றுதல் மிகவும் நல்லது. அவ்வாறு கனவு காண்பவர் பேரதிஷ்டம் உடையவராவார்: உறவினர் மூலம் திரண்ட சொத்து வந்து சேரும். லாட்டரி போன்றவற்றில் பரிசு கிடைக்கும். போட்டிப் பந்தயங்களின் மூலம் பெருத்த ஆதாயம் கிடைக்கும்.
Palace:
Palace appearing in dream is a very good sign. These who dream so are considered very lucky, are bound to get valuable properties from their relatives. Luck will also smile in the from of lottery and also rewards through competitions.
கனவுகளின் பலன்கள் - Dreams And Their Meanings
இரவில் முதல் ஜாமத்தில் காணும் கனவு ஒரு வருடத்திலும்
2 ஆம் ஜாமத்தில் காணும் கனவு 3 மாதத்திலும்
3 ஆம் ஜாமத்தில் காணும் கனவு 1 மாதத்திலும்
சூரியோதயத்தின் போது காணும் கனவு 10 தினங்களிலும்
பலிக்கும் என கூறப்படுகிறது.
கெட்ட கனவு கண்டால் இறைவனை தியானித்துவிட்டு தூங்குவது நல்லது.
அரண்மனை:
கனவில் அரண்மனை தோன்றுதல் மிகவும் நல்லது. அவ்வாறு கனவு காண்பவர் பேரதிஷ்டம் உடையவராவார்: உறவினர் மூலம் திரண்ட சொத்து வந்து சேரும். லாட்டரி போன்றவற்றில் பரிசு கிடைக்கும். போட்டிப் பந்தயங்களின் மூலம் பெருத்த ஆதாயம் கிடைக்கும்.
Palace:
Palace appearing in dream is a very good sign. These who dream so are considered very lucky, are bound to get valuable properties from their relatives. Luck will also smile in the from of lottery and also rewards through competitions.
மேற்கோள் செய்த பதிவு: 1159702T.N.Balasubramanian wrote:தொடங்கவும் , நமசிவாயம் அவர்களே !
என்னைப் பொருத்தவரையில் , கனவுகள் , நம் எண்ணங்களின் அணிவகுப்பு , நம் ஆழ்ந்த உறக்கத்தில்
வெளிப்படுகிறது . நடந்த சம்பவங்கள் , நடந்திருக்கலாம் போன்ற சம்பவங்கள் , கோர்வையாகவோ /கோர்வையின்றியோ வெளிப்படுவது .
உங்கள் அனுபவங்களை வெளியிடுங்கள் .
ரமணியன்
மிக்க நன்றி
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1159680maniselva wrote:Sir vanakkam
Eanathu kanavil rannudaiya amma eranthu naan kathari aluvathu pola kanavu varukirathu etharkku eanna palan eanna eannru sollungal pls.entha kanaval eanakku pearum manasangadamaga ullathu.dhayavu seaithu bathil sollunga sir
கவலைப்படாதிங்கோ.............உங்கள் கேள்விக்கு நம் நண்பர்கள் பதில் அளிப்பார்கள்...........முதலில், நீங்கள் அறிமுகப் பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள் .....சரியா?
.
.
மேலும், தமிழிலேயே பதிவு போடுங்கள்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
- manjuviபுதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 27/10/2015
ஆந்தை கனவில் வந்தால் என்ன பலன்.
- fraபுதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 28/11/2015
மேற்கோள் செய்த பதிவு: 290907சிவா wrote:krishnaamma wrote: மஅறைந்த ஆசிரயர் அவர்களுக்கு உணவு பரிமாறுவது போல்
இறந்தவர்கள் நம்முடன் பேசுவது போல் வந்தால்? ........... சிவா சார் இதற்கும் பதில் சொலுங்களேன்.
இறந்தவர்களைக் கனவில் காணுவவது நல்லது. அதிலும் இறந்த பெற்றோரைக் காணுதல் மகிழ்ச்சியான வாழ்க்கையை அடையலாம்! மேலும் குடும்பத்தில் உள்ளவர்கள் குறிப்பாக குழந்தைகள் தவறான வழியில் செல்ல முற்படும் பொழுது இவ்வாறு கனவு தோன்றும்!
- fraபுதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 28/11/2015
இறந்த ஆசிரியர் ஒருவர் ஒரு குழந்தையை அனுப்பி உடல் நிலை முடியாத அவருக்கு உணவு பரிமாற அழைத்தார் நண்ணும் உணவும் பரியாம்ரினேன் நிறைய குழந்தைகள் இருந்தார்கள் இதன் பலன் என்ன?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1171592manjuvi wrote:ஆந்தை கனவில் வந்தால் என்ன பலன்.
இந்த ஒரு மாதத்தில், உங்கள் வீட்டில் ஏதாவது
இன்ப நிகழ்ச்சியோ /துன்ப நிகழ்ச்சியோ நடந்திருக்குமே .
அதை கூறினால் ,
இனிமேல் "கனவில் ஆந்தை" கேட்பவர்களுக்கு விடையளிக்க
சுலபமாக இருக்கும்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Radhasuresh2012புதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 28/11/2016
Night 11 maniku En kanavil oru velai nai yen kulanthayai katipathu pol vanthathu yena palan
- GuestGuest
கனவுக்கான பலனைத் தெரிந்து கொள்ளும் முன்னர் ஒரு அறிவியல் தகவலை தெரிந்து கொள்ளுங்கள். CCTV காமெரா காண்பதை எல்லாம் காணொளியாக பதிவு செய்வது போல்,மனிதனின் கண்களும் பார்ப்பதை எல்லாம் அப்படியே மூளைக்கு அனுப்பி மூளை அவற்றையெல்லாம் பதிவு செய்கிறது. அப்படியே காதும் கேட்பதையெல்லாம் மூளைக்கு அனுப்புகிறது.
ஒரு படத்தை ஒரு சில விநாடிகள் காட்டி பின் மறைத்து விட்டுக் கேட்டால் அதில் இருக்கும் எல்லாவற்றையும் நம்மால சொல்ல முடிவதில்லை. அதே போல் கண்கள் காண்பது அனைத்தும் மூளையில் பதிவு செய்யப்பட்டாலும் முழுவதையும் நம்மால் மீட்டுக் கொள்ள முடிவதில்லை. இப்படி கண் பார்த்த அனைத்தையும் மூளை தூக்கத்தின் போது மீளாய்வு செய்கிறது.கணினி மொழியில் சொல்வதானால் defragmentation .அப்படி செய்து சிலவற்றை ஆழ் மனதில் சேமிக்கிறது.சிலவற்றை அழித்து விடுகிறது.
சில சமயம் ஒரு படத்தை அல்லது ஒருவரை கண்டால் இவரை/இந்தப் பொருளை எங்கேயே பார்த்திருக்கிறோம் என்ற எண்ணம் வருகிறது. நம் கண்கள் பார்த்து மூளையில் சேமிக்கப்பட்டவை இவைகள். தெருவில் நண்பரைக் கண்டால் வணக்கம் சொல்கிறோம்,சாலை விளக்கை பார்க்கிறோம்,வண்டி வரும் போது விலகி நிற்கிறோம். இவை நாம் கணகளால் பார்த்து அறிந்து செய்வதாகும். ஆனால் அவற்றை மட்டுமே கண்கள் பார்ப்பதில்லை. கண்களின் லென்ஸ் இல் விழும் காட்சிகள் அனைத்தும் மூளைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அதனால் தான் சம்பந்தா சம்பந்தமில்லாது கனவுகள் வருகின்றன.ஆழ்மனதில் பதிந்தவை உடனே வராமல் எப்போதாவது கூட வர முடியும்.
கனவுகள் பல வகைப்படும். பொதுவாக ஒருவர் கனவுகளில் ஆழ்ந்து இருக்கும் சமயத்தில் அவரால் கனவுகளைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால் சில கனவுகளை நாம் நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும்.அதனுள்ளே நாம் பயணிக்க முடியும். இதை தெளிவான கனவு-(LUCID DREAM) என்கிறார்கள்.
இந்த தெளிவான கனவுகள் நமது உறக்க நிலையையும் கடந்து நமது ஆழ்மனது விழிப்புணர்வுடன் இருக்கும் பொழுது ஏற்படுவதே ஆகும்.இந்தக் கனவை நாமே பயிற்சி மூலம் உருவாக்க முடியும். கெட்ட கனவுகள் காணும் ஒருவர், தூங்க முன் சில நிமிடங்கள் நல்ல சம்பங்களை உருவாக்கி கணவு காண முடியும். அதன் மூலம் கெட்ட கனவுகளில் இருந்து விடுபட முடியும். இதை ஒரு யோகா பயிற்சி என்கிறது தீபெத்திய யோகம்.
ஆனாலும் உலகில் பல விசயங்கள் நம்பிக்கைகளாகவே இருந்து வருகின்றன. உண்மை என்றோ இல்லை பொய் என்றோ நிரூபிக்கப் படாமல் இருக்கும் பலவற்றில் கனவும் ஒன்றாகும். கடவுள் இருக்கிறாரா இல்லையா,சோதிடம் உண்மையா பொய்யா, இப்படிப் பல. கடவுள் அவதாரம் எடுத்து என்றும் வந்ததில்லை. ஆனாலும் நம்புகிறார்கள். இவையெல்லாம் நம்பிக்கைகள். ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாத வரை இவை உண்மை என்றோ பொய் என்றோ சொல்ல முடியாது. நம்பிக்கைகளாக இருந்து விட்டுப் போக வேண்டியவை தான்.
யாருடைய நம்பிக்கையையும் நம்பிக்கை இன்மையையும் கொச்சைப்படுத்தவோ கேலிசெய்யவோ விரும்பவில்லை.அவை ஒவ்வொருவருடைய சுதந்திரம் நம்பிக்கை.நம்புவதோ நம்பாமல் விடுவதோ அவர்களின் விருப்பமாகும்.
நன்றி - இணையம்/oneirology-கனவைப் பற்றி ஆய்வு செய்வது-study of dreams ,திபெத் மொங் பக்கம்.
ஒரு படத்தை ஒரு சில விநாடிகள் காட்டி பின் மறைத்து விட்டுக் கேட்டால் அதில் இருக்கும் எல்லாவற்றையும் நம்மால சொல்ல முடிவதில்லை. அதே போல் கண்கள் காண்பது அனைத்தும் மூளையில் பதிவு செய்யப்பட்டாலும் முழுவதையும் நம்மால் மீட்டுக் கொள்ள முடிவதில்லை. இப்படி கண் பார்த்த அனைத்தையும் மூளை தூக்கத்தின் போது மீளாய்வு செய்கிறது.கணினி மொழியில் சொல்வதானால் defragmentation .அப்படி செய்து சிலவற்றை ஆழ் மனதில் சேமிக்கிறது.சிலவற்றை அழித்து விடுகிறது.
சில சமயம் ஒரு படத்தை அல்லது ஒருவரை கண்டால் இவரை/இந்தப் பொருளை எங்கேயே பார்த்திருக்கிறோம் என்ற எண்ணம் வருகிறது. நம் கண்கள் பார்த்து மூளையில் சேமிக்கப்பட்டவை இவைகள். தெருவில் நண்பரைக் கண்டால் வணக்கம் சொல்கிறோம்,சாலை விளக்கை பார்க்கிறோம்,வண்டி வரும் போது விலகி நிற்கிறோம். இவை நாம் கணகளால் பார்த்து அறிந்து செய்வதாகும். ஆனால் அவற்றை மட்டுமே கண்கள் பார்ப்பதில்லை. கண்களின் லென்ஸ் இல் விழும் காட்சிகள் அனைத்தும் மூளைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அதனால் தான் சம்பந்தா சம்பந்தமில்லாது கனவுகள் வருகின்றன.ஆழ்மனதில் பதிந்தவை உடனே வராமல் எப்போதாவது கூட வர முடியும்.
கனவுகள் பல வகைப்படும். பொதுவாக ஒருவர் கனவுகளில் ஆழ்ந்து இருக்கும் சமயத்தில் அவரால் கனவுகளைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால் சில கனவுகளை நாம் நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும்.அதனுள்ளே நாம் பயணிக்க முடியும். இதை தெளிவான கனவு-(LUCID DREAM) என்கிறார்கள்.
இந்த தெளிவான கனவுகள் நமது உறக்க நிலையையும் கடந்து நமது ஆழ்மனது விழிப்புணர்வுடன் இருக்கும் பொழுது ஏற்படுவதே ஆகும்.இந்தக் கனவை நாமே பயிற்சி மூலம் உருவாக்க முடியும். கெட்ட கனவுகள் காணும் ஒருவர், தூங்க முன் சில நிமிடங்கள் நல்ல சம்பங்களை உருவாக்கி கணவு காண முடியும். அதன் மூலம் கெட்ட கனவுகளில் இருந்து விடுபட முடியும். இதை ஒரு யோகா பயிற்சி என்கிறது தீபெத்திய யோகம்.
ஆனாலும் உலகில் பல விசயங்கள் நம்பிக்கைகளாகவே இருந்து வருகின்றன. உண்மை என்றோ இல்லை பொய் என்றோ நிரூபிக்கப் படாமல் இருக்கும் பலவற்றில் கனவும் ஒன்றாகும். கடவுள் இருக்கிறாரா இல்லையா,சோதிடம் உண்மையா பொய்யா, இப்படிப் பல. கடவுள் அவதாரம் எடுத்து என்றும் வந்ததில்லை. ஆனாலும் நம்புகிறார்கள். இவையெல்லாம் நம்பிக்கைகள். ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாத வரை இவை உண்மை என்றோ பொய் என்றோ சொல்ல முடியாது. நம்பிக்கைகளாக இருந்து விட்டுப் போக வேண்டியவை தான்.
யாருடைய நம்பிக்கையையும் நம்பிக்கை இன்மையையும் கொச்சைப்படுத்தவோ கேலிசெய்யவோ விரும்பவில்லை.அவை ஒவ்வொருவருடைய சுதந்திரம் நம்பிக்கை.நம்புவதோ நம்பாமல் விடுவதோ அவர்களின் விருப்பமாகும்.
நன்றி - இணையம்/oneirology-கனவைப் பற்றி ஆய்வு செய்வது-study of dreams ,திபெத் மொங் பக்கம்.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
அதிகாலை காணும் கனவுக்கு உடன் பலனுண்டு என்று சொல்கிறார்கள்.>>>>>>>>>>>
கனவுகளில் பாம்புகள் வருகிறதா; அதன் பலன்கள் என்ன?
சண்டையிடும் பாம்புகள் கண்டால் உண்டாகும் பலன்கள்
பல நேரங்களில் பாம்புகள் கனவில் சண்டையிடுவதையோ அல்லது கீரியும் பாம்பும் சண்டையிடுவதையோ பார்க்கிறோம். அப்படியானால், நீங்கள் நீதிமன்ற வழக்கு -நீதிமன்ற விவகாரத்தில் சிக்கப் போகிறீர்கள் என்று அர்த்தம். சில நேரங்களில் கனவில் வெள்ளை நிற பாம்பு தோன்றும். இந்த வகை பாம்பைப் பார்த்தால், விரைவில் நல்ல செய்தி உங்களை வந்து சேரலாம் என அர்த்தம். மேலும் பண வரவையும் இது குறிக்கிறது
கனவில் பாம்பு கடித்தால் ஏற்படும் பலன்கள்
சில நேரங்களில் உங்கள் கனவில் பாம்பு உங்களைக் கடிக்கலாம். அத்தகைய கனவில் பலனில் கூறப்பட்டுள்ளது என்ன்வென்றால், நீங்கள் விரைவில் சில தீவிர நோய்களால் பாதிக்கப்படுவீர்கள் என்பதற்கான அறிகுறி அது என கூறப்படுகிறது. மறுபுறம், உங்கள் கனவில் பாம்பின் பற்களைக் கண்டால், உங்கள் நெருங்கிய அல்லது நலம் விரும்பிகள் உங்களை ஏமாற்றப் போகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
கனவில் பாம்பு துரத்துதல்
கனவில் பாம்பு உங்களைத் துரத்துவதைப் பார்க்கிறீர்கள் என்றால், இதன் பொருள் நீங்கள் நிஜ வாழ்க்கையில் எதையோ பார்த்து பயப்படுகிறீர்கள், அல்லது எதையாவது மறைக்கிறீர்கள் என அர்த்தம். உங்கள் கனவில் ஒரு பாம்பு கொல்லப்படுவதையோ அல்லது இறந்த பாம்பை பார்த்தாலோ, உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் என்பதற்கான அறிகுறியாகும்.
கனவில் பறக்கும் பாம்புகளைப் பார்ப்பதன் பலன்
இரவில் தூங்கும் போது சிலர் பறக்கும் பாம்பை பார்க்கக் கூடும். அதன் பலன் உங்கள் வாழ்க்கையில் சில துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகள் நடக்கப்போகிறது என்பதை இது காட்டுகிறது. மறுபுறம், பல பாம்புகளால் சூழப்பட்டிருந்தாலும் நீங்கள் பாதுகாப்பாக வெளியே வருவதைப் போல் கனவில் பார்த்தால், நீங்கள் ஒரு பெரிய நெருக்கடியில் இருந்து விடுபடுகிறீர்கள் என்று அர்த்தம்.
கனவுகளில் பாம்புகளை அடிக்கடி பார்ப்பதன் பலன்
உங்கள் கனவில் அடிக்கடி பாம்புகள் காணப்பட்டால், அது கால் சர்ப் தோஷத்தின் அறிகுறி என கூறப்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் தங்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கலாம். ஜாதகத்தில் இந்த வகை கால் சர்ப்ப தோஷம் இருந்தால், அதன் பரிகாரத்திற்காக நாம் உடனடியாக ஒரு சிறந்த ஜோதிடரைத் தொடர்பு கொள்ள வேண்டும். மந்திரங்கள் மூலம் பரிகாரங்களை செய்வதன் மூலம் இந்த குறைபாடு நீக்கப்படும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 22 of 23 • 1 ... 12 ... 21, 22, 23
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 22 of 23
|
|