புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனவுகளின் பலன்கள்
Page 13 of 23 •
Page 13 of 23 • 1 ... 8 ... 12, 13, 14 ... 18 ... 23
First topic message reminder :
கனவுகளின் பலன்கள் - Dreams And Their Meanings
அரண்மனை:
கனவில் அரண்மனை தோன்றுதல் மிகவும் நல்லது. அவ்வாறு கனவு காண்பவர் பேரதிஷ்டம் உடையவராவார்: உறவினர் மூலம் திரண்ட சொத்து வந்து சேரும். லாட்டரி போன்றவற்றில் பரிசு கிடைக்கும். போட்டிப் பந்தயங்களின் மூலம் பெருத்த ஆதாயம் கிடைக்கும்.
Palace:
Palace appearing in dream is a very good sign. These who dream so are considered very lucky, are bound to get valuable properties from their relatives. Luck will also smile in the from of lottery and also rewards through competitions.
கனவுகளின் பலன்கள் - Dreams And Their Meanings
இரவில் முதல் ஜாமத்தில் காணும் கனவு ஒரு வருடத்திலும்
2 ஆம் ஜாமத்தில் காணும் கனவு 3 மாதத்திலும்
3 ஆம் ஜாமத்தில் காணும் கனவு 1 மாதத்திலும்
சூரியோதயத்தின் போது காணும் கனவு 10 தினங்களிலும்
பலிக்கும் என கூறப்படுகிறது.
கெட்ட கனவு கண்டால் இறைவனை தியானித்துவிட்டு தூங்குவது நல்லது.
அரண்மனை:
கனவில் அரண்மனை தோன்றுதல் மிகவும் நல்லது. அவ்வாறு கனவு காண்பவர் பேரதிஷ்டம் உடையவராவார்: உறவினர் மூலம் திரண்ட சொத்து வந்து சேரும். லாட்டரி போன்றவற்றில் பரிசு கிடைக்கும். போட்டிப் பந்தயங்களின் மூலம் பெருத்த ஆதாயம் கிடைக்கும்.
Palace:
Palace appearing in dream is a very good sign. These who dream so are considered very lucky, are bound to get valuable properties from their relatives. Luck will also smile in the from of lottery and also rewards through competitions.
senupic wrote:எனது அம்மா இறைவன் திருக்கோவில்லில் பிரதன்னை செய்யும் பொது இறைவன் வஸ்திரம் நெருப்பில் எரிவது / புகைவது போல் கனவு கண்டு உள்ளார் .(சிவன் கோவில்). இது கேடு பலன் கனவா தயவு செய்து கூறவும்
தீ புகைந்தும், நெருப்புப் பொறிகள் பறந்தும் அந்த வஸ்திரம் எரிந்து போவதாகக் கனவு கண்டால் தொழில், விவசாயம் இவற்றில் நஷ்டம் ஏற்படலாம்.
தீப்பிடித்து எரிந்து சாம்பலாவதுபோலக் கனவு கண்டால் கஷ்டம், நோய்கள் ஏற்படக் கூடும்.
புகையும், நெருப்புப் பொறிகளும் இல்லாமல் நன்றாக எரிவது போலக் கனவு கண்டிருந்தால் சொத்து சேரும், அரசாங்கத்திடமிருந்து உதவிகள் கிடைக்கும். இருக்கும் பிணிகள் மருத்துவம் செய்யாமலேயே பறந்துவிடும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- senupicபுதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 22/03/2011
அர்ச்சனை தேங்கை ஆளுகியது ,அதை அர்ச்சகர் அர்ச்சனை செய்ய மாட்டேன் என்று கூறி உள்ளார்
senupic wrote:அர்ச்சனை தேங்கை ஆளுகியது ,அதை அர்ச்சகர் அர்ச்சனை செய்ய மாட்டேன் என்று கூறி உள்ளார்
அர்ச்சனை தேங்காய் அழுகியது பற்றிக் கவலைப்பட வேண்டாம்! அழுகிய பொருளை கடவுளுக்கு படைக்கக் கூடாது என்ற நோக்கில்தான் அர்ச்சகர் அதை மறுத்துள்ளார். நீங்கள் வேறு தேங்காய் வாங்கி அர்ச்சனையைத் தொடரலாம். அந்தக் கோவிலுக்கு உங்கள் குடும்பத்தில் ஏதாவது நேர்த்திக் கடன் இருந்தால் அதை உடனடியாக நிறைவேற்றுங்கள். அனைத்தும் சரியாகும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அட இப்படி ஒரு திரி இருப்பதை இப்ப தான் பார்க்கிறேன். கண்டிப்பாக இனி என் கனவுகளும் சொல்லி பலன் கேட்கிறேன் சிவா....
ஒரு கெட்ட கனவு கண்டு பயந்து எழுந்தேன்.....
க்ருஷ்ணன் கோவில் ஒன்றில் வெள்ளியில் செய்த க்ருஷ்ணர் ராதா சிலைகளுக்கு அபிஷேகம் செய்கிறார்கள் அதே கோவிலில் கும்பாபிஷேகமும் நடக்கிறது....
தீபாராதனை காட்டும்போது சொல்றாங்க உன் தம்பி இறந்துட்டான் போய்பாருன்னு... கனவு என்றே அறியாமல் உண்மை போல் உடம்பு நடுங்கிவிட்டது... கீர்த்தி வினாயகா கீர்த்தி வினாயகா என்று கத்திக்கொண்டே மாடிக்கு ஓடுகிறேன் அங்கே ஒரு ஓலைபாயில் தீபக்கை போர்த்தி வெச்சிருக்காங்க ஒரு பக்கம் மட்டும் முகம் தெரிகிறது அக்கா என்று ஹீனமாக குரல் கொடுத்தான்.. விழித்துக்கொண்டேன் மனசு சரியில்லை.... அதிகாலை 4 மணிக்கு இந்த கனவு
இதன் பலன் என்ன சிவா நல்லதை சொல்லுங்கப்பா....
ஒரு கெட்ட கனவு கண்டு பயந்து எழுந்தேன்.....
க்ருஷ்ணன் கோவில் ஒன்றில் வெள்ளியில் செய்த க்ருஷ்ணர் ராதா சிலைகளுக்கு அபிஷேகம் செய்கிறார்கள் அதே கோவிலில் கும்பாபிஷேகமும் நடக்கிறது....
தீபாராதனை காட்டும்போது சொல்றாங்க உன் தம்பி இறந்துட்டான் போய்பாருன்னு... கனவு என்றே அறியாமல் உண்மை போல் உடம்பு நடுங்கிவிட்டது... கீர்த்தி வினாயகா கீர்த்தி வினாயகா என்று கத்திக்கொண்டே மாடிக்கு ஓடுகிறேன் அங்கே ஒரு ஓலைபாயில் தீபக்கை போர்த்தி வெச்சிருக்காங்க ஒரு பக்கம் மட்டும் முகம் தெரிகிறது அக்கா என்று ஹீனமாக குரல் கொடுத்தான்.. விழித்துக்கொண்டேன் மனசு சரியில்லை.... அதிகாலை 4 மணிக்கு இந்த கனவு
இதன் பலன் என்ன சிவா நல்லதை சொல்லுங்கப்பா....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
அவருக்கு நல்ல கெட்டியான ஆயுசு மஞ்சு.அதனலாதான் இறந்துட்டாருன்னு சொல்லி நீ odunathukku அப்புறம் அவர் அக்கான்னு கூப்பிட்டு இருக்கார்.அவருக்கு எந்த பாதிப்பும் வராது.நீ கவலை படாதேமஞ்சுபாஷிணி wrote:அட இப்படி ஒரு திரி இருப்பதை இப்ப தான் பார்க்கிறேன். கண்டிப்பாக இனி என் கனவுகளும் சொல்லி பலன் கேட்கிறேன் சிவா....
ஒரு கெட்ட கனவு கண்டு பயந்து எழுந்தேன்.....
க்ருஷ்ணன் கோவில் ஒன்றில் வெள்ளியில் செய்த க்ருஷ்ணர் ராதா சிலைகளுக்கு அபிஷேகம் செய்கிறார்கள் அதே கோவிலில் கும்பாபிஷேகமும் நடக்கிறது....
தீபாராதனை காட்டும்போது சொல்றாங்க உன் தம்பி இறந்துட்டான் போய்பாருன்னு... கனவு என்றே அறியாமல் உண்மை போல் உடம்பு நடுங்கிவிட்டது... கீர்த்தி வினாயகா கீர்த்தி வினாயகா என்று கத்திக்கொண்டே மாடிக்கு ஓடுகிறேன் அங்கே ஒரு ஓலைபாயில் தீபக்கை போர்த்தி வெச்சிருக்காங்க ஒரு பக்கம் மட்டும் முகம் தெரிகிறது அக்கா என்று ஹீனமாக குரல் கொடுத்தான்.. விழித்துக்கொண்டேன் மனசு சரியில்லை.... அதிகாலை 4 மணிக்கு இந்த கனவு
இதன் பலன் என்ன சிவா நல்லதை சொல்லுங்கப்பா....
இனி எந்த இடர்களும் இல்லாமல் எல்லாம் சுபிட்ஷமா நடக்கும் மஞ்சு.. கனவுகளில் பொதுவாக எதிர்ம்றை விளைவுகளே இருக்கும் என்று சொல்வார்கள். திருமணம் கனவு கெடுதலைத் தரும் என்றும் மரணம் கனவு நல்ல விளைவுகளே தரும் என்றும் கூறுவர்..
கவலைப் படாதே மஞ்சு..!
கவலைப் படாதே மஞ்சு..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா wrote:அவருக்கு நல்ல கெட்டியான ஆயுசு மஞ்சு.அதனலாதான் இறந்துட்டாருன்னு சொல்லி நீ odunathukku அப்புறம் அவர் அக்கான்னு கூப்பிட்டு இருக்கார்.அவருக்கு எந்த பாதிப்பும் வராது.நீ கவலை படாதேமஞ்சுபாஷிணி wrote:அட இப்படி ஒரு திரி இருப்பதை இப்ப தான் பார்க்கிறேன். கண்டிப்பாக இனி என் கனவுகளும் சொல்லி பலன் கேட்கிறேன் சிவா....
ஒரு கெட்ட கனவு கண்டு பயந்து எழுந்தேன்.....
க்ருஷ்ணன் கோவில் ஒன்றில் வெள்ளியில் செய்த க்ருஷ்ணர் ராதா சிலைகளுக்கு அபிஷேகம் செய்கிறார்கள் அதே கோவிலில் கும்பாபிஷேகமும் நடக்கிறது....
தீபாராதனை காட்டும்போது சொல்றாங்க உன் தம்பி இறந்துட்டான் போய்பாருன்னு... கனவு என்றே அறியாமல் உண்மை போல் உடம்பு நடுங்கிவிட்டது... கீர்த்தி வினாயகா கீர்த்தி வினாயகா என்று கத்திக்கொண்டே மாடிக்கு ஓடுகிறேன் அங்கே ஒரு ஓலைபாயில் தீபக்கை போர்த்தி வெச்சிருக்காங்க ஒரு பக்கம் மட்டும் முகம் தெரிகிறது அக்கா என்று ஹீனமாக குரல் கொடுத்தான்.. விழித்துக்கொண்டேன் மனசு சரியில்லை.... அதிகாலை 4 மணிக்கு இந்த கனவு
இதன் பலன் என்ன சிவா நல்லதை சொல்லுங்கப்பா....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இந்த மாதிரிதான் என் கனவுல வந்துச்சு ஆனா பாம்பு துரத்துல கண்ல பட்டுச்சு அவ்ளோதான். பாம்பு கொத்துனாதான் நல்லதுன்னு சொன்னாங்களா உடனே என் ஆழ்மனது கிட்ட சொன்னேன் அதுல இருந்து பாம்பு கனவு வந்துருச்சுனா கொத்துர மாதிரி தான் கனவு வரும். அப்பறம் நான் சாகுற மாதிரி கனவு தான் அடிக்கடி வரும் அதுக்கு என்ன பன்ரது
கலை wrote:இனி எந்த இடர்களும் இல்லாமல் எல்லாம் சுபிட்ஷமா நடக்கும் மஞ்சு.. கனவுகளில் பொதுவாக எதிர்ம்றை விளைவுகளே இருக்கும் என்று சொல்வார்கள். திருமணம் கனவு கெடுதலைத் தரும் என்றும் மரணம் கனவு நல்ல விளைவுகளே தரும் என்றும் கூறுவர்..
கவலைப் படாதே மஞ்சு..!
கலையிருக்க பயமேன்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Sponsored content
Page 13 of 23 • 1 ... 8 ... 12, 13, 14 ... 18 ... 23
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 13 of 23
|
|