>
#mpage-body-modern .forum-header-background {
display: none;
}
>
5>
by ayyasamy ram Today at 9:55 pm
» ஊசி விழும் சத்தம் கேட்குமா...?
by ayyasamy ram Today at 9:42 pm
» அம்புலி திருவிழா!
by T.N.Balasubramanian Today at 9:17 pm
» இன்னும் ஒரு சான்ஸ் பார்க்கலாமோ,கமலா..!
by T.N.Balasubramanian Today at 9:15 pm
» பாராளுமன்றத்தில் நாளை ஜனாதிபதி உரையை புறக்கணிக்க 16 எதிர்க்கட்சிகள் முடிவு
by T.N.Balasubramanian Today at 9:00 pm
» தைப்பூசம் ஸ்பெஷல் !
by T.N.Balasubramanian Today at 8:23 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 8:04 pm
» பூலோகம் சென்று வந்தீரே...!
by ayyasamy ram Today at 7:42 pm
» என் மகனின் முதல் விமானப் பயணம்" - ஹர்திக் பாண்ட்யா பகிர்ந்த க்யூட் புகைப்படம்!
by ayyasamy ram Today at 6:05 pm
» சிவாஜி குடும்பத்திலிருந்து நடிக்கவரும் அடுத்த வாரிசு!
by ayyasamy ram Today at 5:49 pm
» 'இமேஜை' மாற்றத் துடிக்கும், ஐஸ்வர்யா ராஜேஷ்!
by ayyasamy ram Today at 4:20 pm
» செந்திலுக்கு, 69 வயதில் கிடைத்த, 'ஹீரோ' வாய்ப்பு!
by ayyasamy ram Today at 4:18 pm
» ரவிதேஜாவை அசர வைத்த, ஸ்ருதிஹாசன்!
by ayyasamy ram Today at 4:17 pm
» காமெடியனாகும், விஜய்சேதுபதி!
by ayyasamy ram Today at 4:15 pm
» மீண்டும் கதாநாயகியாக களமிறங்கும் வனிதா
by ayyasamy ram Today at 4:01 pm
» அமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்
by ayyasamy ram Today at 3:55 pm
» 10 மாதங்களுக்கு பிறகு எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு சிறப்பு ரெயில் சேவை
by ayyasamy ram Today at 3:52 pm
» நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்
by ayyasamy ram Today at 3:48 pm
» சென்னை உயர்கல்வி மன்றத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்
by ayyasamy ram Today at 3:46 pm
» திக்ரி எல்லையில் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
by ayyasamy ram Today at 3:42 pm
» அம்மா – கவிதை
by T.N.Balasubramanian Today at 2:12 pm
» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)
by T.N.Balasubramanian Today at 2:10 pm
» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.
by T.N.Balasubramanian Today at 2:08 pm
» சித் ஶ்ரீராம் பாடிய மெல்லிய இசை கொண்ட பத்து பாடல்கள்
by ayyasamy ram Today at 1:47 pm
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (376)
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி
by Dr.S.Soundarapandian Today at 1:25 pm
» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்!
by Dr.S.Soundarapandian Today at 1:24 pm
» சீர்காழி நகை கொள்ளை சம்பவம்; கொள்ளையன் என்கவுண்ட்டர்! –
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm
» தட்சணை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 1:13 pm
» எதிர்ப்பு இல்லாத இடத்தில் வெற்றி இல்லை!
by ayyasamy ram Today at 1:09 pm
» ரெயில்வே டிபார்ட்மெண்டை நல்லா ஏமாத்திட்டேன்!
by ayyasamy ram Today at 11:49 am
» படமும் செய்தியும்
by ayyasamy ram Today at 11:36 am
» நள்ளிரவில் பயங்கர தீ விபத்து: ஆந்திராவில் பெரும் சேதம்!
by ayyasamy ram Today at 11:22 am
» வான்கோழி என்பதற்காக அது வானத்தில் வளராது… !
by ayyasamy ram Today at 8:39 am
» ‘‘பொண்டாட்டி கிழிச்சக் கோட்டைத் தாண்ட முடியலை…’
by ayyasamy ram Today at 8:37 am
» தைப்பூசம் ஸ்பெஷல் ; கஷ்டம் தீர்ப்பான் கந்தகோட்டம் முருகன்!
by ayyasamy ram Today at 7:45 am
» தைப்பூசம் ஸ்பெஷல் ; சொந்த வீடு யோகம் தருவார் சிறுவாபுரி முருகன்!
by ayyasamy ram Today at 7:42 am
» தைப்பூசம் ஸ்பெஷல்; எதிரிகளை பலமிழக்கச் செய்வார் கந்தசுவாமி!
by ayyasamy ram Today at 7:39 am
» தமிழில் பிழை
by சக்தி18 Today at 12:45 am
» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
by சக்தி18 Today at 12:37 am
» அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!!
by ayyasamy ram Yesterday at 11:09 pm
» மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» ஹீரோவாகும் காளி வெங்கட்… கதாநாயகி யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» முதல் அழைப்பிலேயே ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த பைடன்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» டிக்டாக் செயலிக்கு நிரந்தரத் தடை - மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» தைப்பூசம் - வரலாறு மற்றும் விளக்கம்
by சண்முகம்.ப Yesterday at 9:20 pm
» நாளை தைப்பூச திருவிழா
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
by ayyasamy ram Yesterday at 5:46 pm
5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...!by ayyasamy ram Today at 9:55 pm
» ஊசி விழும் சத்தம் கேட்குமா...?
by ayyasamy ram Today at 9:42 pm
» அம்புலி திருவிழா!
by T.N.Balasubramanian Today at 9:17 pm
» இன்னும் ஒரு சான்ஸ் பார்க்கலாமோ,கமலா..!
by T.N.Balasubramanian Today at 9:15 pm
» பாராளுமன்றத்தில் நாளை ஜனாதிபதி உரையை புறக்கணிக்க 16 எதிர்க்கட்சிகள் முடிவு
by T.N.Balasubramanian Today at 9:00 pm
» தைப்பூசம் ஸ்பெஷல் !
by T.N.Balasubramanian Today at 8:23 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 8:04 pm
» பூலோகம் சென்று வந்தீரே...!
by ayyasamy ram Today at 7:42 pm
» என் மகனின் முதல் விமானப் பயணம்" - ஹர்திக் பாண்ட்யா பகிர்ந்த க்யூட் புகைப்படம்!
by ayyasamy ram Today at 6:05 pm
» சிவாஜி குடும்பத்திலிருந்து நடிக்கவரும் அடுத்த வாரிசு!
by ayyasamy ram Today at 5:49 pm
» 'இமேஜை' மாற்றத் துடிக்கும், ஐஸ்வர்யா ராஜேஷ்!
by ayyasamy ram Today at 4:20 pm
» செந்திலுக்கு, 69 வயதில் கிடைத்த, 'ஹீரோ' வாய்ப்பு!
by ayyasamy ram Today at 4:18 pm
» ரவிதேஜாவை அசர வைத்த, ஸ்ருதிஹாசன்!
by ayyasamy ram Today at 4:17 pm
» காமெடியனாகும், விஜய்சேதுபதி!
by ayyasamy ram Today at 4:15 pm
» மீண்டும் கதாநாயகியாக களமிறங்கும் வனிதா
by ayyasamy ram Today at 4:01 pm
» அமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்
by ayyasamy ram Today at 3:55 pm
» 10 மாதங்களுக்கு பிறகு எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு சிறப்பு ரெயில் சேவை
by ayyasamy ram Today at 3:52 pm
» நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்
by ayyasamy ram Today at 3:48 pm
» சென்னை உயர்கல்வி மன்றத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்
by ayyasamy ram Today at 3:46 pm
» திக்ரி எல்லையில் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
by ayyasamy ram Today at 3:42 pm
» அம்மா – கவிதை
by T.N.Balasubramanian Today at 2:12 pm
» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)
by T.N.Balasubramanian Today at 2:10 pm
» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.
by T.N.Balasubramanian Today at 2:08 pm
» சித் ஶ்ரீராம் பாடிய மெல்லிய இசை கொண்ட பத்து பாடல்கள்
by ayyasamy ram Today at 1:47 pm
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (376)
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி
by Dr.S.Soundarapandian Today at 1:25 pm
» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்!
by Dr.S.Soundarapandian Today at 1:24 pm
» சீர்காழி நகை கொள்ளை சம்பவம்; கொள்ளையன் என்கவுண்ட்டர்! –
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm
» தட்சணை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 1:13 pm
» எதிர்ப்பு இல்லாத இடத்தில் வெற்றி இல்லை!
by ayyasamy ram Today at 1:09 pm
» ரெயில்வே டிபார்ட்மெண்டை நல்லா ஏமாத்திட்டேன்!
by ayyasamy ram Today at 11:49 am
» படமும் செய்தியும்
by ayyasamy ram Today at 11:36 am
» நள்ளிரவில் பயங்கர தீ விபத்து: ஆந்திராவில் பெரும் சேதம்!
by ayyasamy ram Today at 11:22 am
» வான்கோழி என்பதற்காக அது வானத்தில் வளராது… !
by ayyasamy ram Today at 8:39 am
» ‘‘பொண்டாட்டி கிழிச்சக் கோட்டைத் தாண்ட முடியலை…’
by ayyasamy ram Today at 8:37 am
» தைப்பூசம் ஸ்பெஷல் ; கஷ்டம் தீர்ப்பான் கந்தகோட்டம் முருகன்!
by ayyasamy ram Today at 7:45 am
» தைப்பூசம் ஸ்பெஷல் ; சொந்த வீடு யோகம் தருவார் சிறுவாபுரி முருகன்!
by ayyasamy ram Today at 7:42 am
» தைப்பூசம் ஸ்பெஷல்; எதிரிகளை பலமிழக்கச் செய்வார் கந்தசுவாமி!
by ayyasamy ram Today at 7:39 am
» தமிழில் பிழை
by சக்தி18 Today at 12:45 am
» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
by சக்தி18 Today at 12:37 am
» அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!!
by ayyasamy ram Yesterday at 11:09 pm
» மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» ஹீரோவாகும் காளி வெங்கட்… கதாநாயகி யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» முதல் அழைப்பிலேயே ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த பைடன்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» டிக்டாக் செயலிக்கு நிரந்தரத் தடை - மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» தைப்பூசம் - வரலாறு மற்றும் விளக்கம்
by சண்முகம்.ப Yesterday at 9:20 pm
» நாளை தைப்பூச திருவிழா
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
by ayyasamy ram Yesterday at 5:46 pm
Admins Online
கனவுகளின் பலன்கள்
Page 9 of 15 • 1 ... 6 ... 8, 9, 10 ... 15
கனவுகளின் பலன்கள்
First topic message reminder :
கனவுகளின் பலன்கள் - Dreams And Their Meanings
அரண்மனை:
கனவில் அரண்மனை தோன்றுதல் மிகவும் நல்லது. அவ்வாறு கனவு காண்பவர் பேரதிஷ்டம் உடையவராவார்: உறவினர் மூலம் திரண்ட சொத்து வந்து சேரும். லாட்டரி போன்றவற்றில் பரிசு கிடைக்கும். போட்டிப் பந்தயங்களின் மூலம் பெருத்த ஆதாயம் கிடைக்கும்.
Palace:
Palace appearing in dream is a very good sign. These who dream so are considered very lucky, are bound to get valuable properties from their relatives. Luck will also smile in the from of lottery and also rewards through competitions.
கனவுகளின் பலன்கள் - Dreams And Their Meanings
அரண்மனை:
கனவில் அரண்மனை தோன்றுதல் மிகவும் நல்லது. அவ்வாறு கனவு காண்பவர் பேரதிஷ்டம் உடையவராவார்: உறவினர் மூலம் திரண்ட சொத்து வந்து சேரும். லாட்டரி போன்றவற்றில் பரிசு கிடைக்கும். போட்டிப் பந்தயங்களின் மூலம் பெருத்த ஆதாயம் கிடைக்கும்.
Palace:
Palace appearing in dream is a very good sign. These who dream so are considered very lucky, are bound to get valuable properties from their relatives. Luck will also smile in the from of lottery and also rewards through competitions.
Last edited by சிவா on Sun Apr 03, 2011 12:00 pm; edited 1 time in total
Re: கனவுகளின் பலன்கள்
@senupic wrote:எனது அம்மா இறைவன் திருக்கோவில்லில் பிரதன்னை செய்யும் பொது இறைவன் வஸ்திரம் நெருப்பில் எரிவது / புகைவது போல் கனவு கண்டு உள்ளார் .(சிவன் கோவில்). இது கேடு பலன் கனவா தயவு செய்து கூறவும்
தீ புகைந்தும், நெருப்புப் பொறிகள் பறந்தும் அந்த வஸ்திரம் எரிந்து போவதாகக் கனவு கண்டால் தொழில், விவசாயம் இவற்றில் நஷ்டம் ஏற்படலாம்.
தீப்பிடித்து எரிந்து சாம்பலாவதுபோலக் கனவு கண்டால் கஷ்டம், நோய்கள் ஏற்படக் கூடும்.
புகையும், நெருப்புப் பொறிகளும் இல்லாமல் நன்றாக எரிவது போலக் கனவு கண்டிருந்தால் சொத்து சேரும், அரசாங்கத்திடமிருந்து உதவிகள் கிடைக்கும். இருக்கும் பிணிகள் மருத்துவம் செய்யாமலேயே பறந்துவிடும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/sivastar
Re: கனவுகளின் பலன்கள்
அர்ச்சனை தேங்கை ஆளுகியது ,அதை அர்ச்சகர் அர்ச்சனை செய்ய மாட்டேன் என்று கூறி உள்ளார்
senupic- புதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 22/03/2011
மதிப்பீடுகள் : 10
Re: கனவுகளின் பலன்கள்
@senupic wrote:அர்ச்சனை தேங்கை ஆளுகியது ,அதை அர்ச்சகர் அர்ச்சனை செய்ய மாட்டேன் என்று கூறி உள்ளார்
அர்ச்சனை தேங்காய் அழுகியது பற்றிக் கவலைப்பட வேண்டாம்! அழுகிய பொருளை கடவுளுக்கு படைக்கக் கூடாது என்ற நோக்கில்தான் அர்ச்சகர் அதை மறுத்துள்ளார். நீங்கள் வேறு தேங்காய் வாங்கி அர்ச்சனையைத் தொடரலாம். அந்தக் கோவிலுக்கு உங்கள் குடும்பத்தில் ஏதாவது நேர்த்திக் கடன் இருந்தால் அதை உடனடியாக நிறைவேற்றுங்கள். அனைத்தும் சரியாகும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/sivastar
Re: கனவுகளின் பலன்கள்
அட இப்படி ஒரு திரி இருப்பதை இப்ப தான் பார்க்கிறேன். கண்டிப்பாக இனி என் கனவுகளும் சொல்லி பலன் கேட்கிறேன் சிவா....
ஒரு கெட்ட கனவு கண்டு பயந்து எழுந்தேன்.....
க்ருஷ்ணன் கோவில் ஒன்றில் வெள்ளியில் செய்த க்ருஷ்ணர் ராதா சிலைகளுக்கு அபிஷேகம் செய்கிறார்கள் அதே கோவிலில் கும்பாபிஷேகமும் நடக்கிறது....
தீபாராதனை காட்டும்போது சொல்றாங்க உன் தம்பி இறந்துட்டான் போய்பாருன்னு... கனவு என்றே அறியாமல் உண்மை போல் உடம்பு நடுங்கிவிட்டது... கீர்த்தி வினாயகா கீர்த்தி வினாயகா என்று கத்திக்கொண்டே மாடிக்கு ஓடுகிறேன் அங்கே ஒரு ஓலைபாயில் தீபக்கை போர்த்தி வெச்சிருக்காங்க ஒரு பக்கம் மட்டும் முகம் தெரிகிறது அக்கா என்று ஹீனமாக குரல் கொடுத்தான்.. விழித்துக்கொண்டேன்
மனசு சரியில்லை.... அதிகாலை 4 மணிக்கு இந்த கனவு 
இதன் பலன் என்ன சிவா
நல்லதை சொல்லுங்கப்பா....
ஒரு கெட்ட கனவு கண்டு பயந்து எழுந்தேன்.....
க்ருஷ்ணன் கோவில் ஒன்றில் வெள்ளியில் செய்த க்ருஷ்ணர் ராதா சிலைகளுக்கு அபிஷேகம் செய்கிறார்கள் அதே கோவிலில் கும்பாபிஷேகமும் நடக்கிறது....
தீபாராதனை காட்டும்போது சொல்றாங்க உன் தம்பி இறந்துட்டான் போய்பாருன்னு... கனவு என்றே அறியாமல் உண்மை போல் உடம்பு நடுங்கிவிட்டது... கீர்த்தி வினாயகா கீர்த்தி வினாயகா என்று கத்திக்கொண்டே மாடிக்கு ஓடுகிறேன் அங்கே ஒரு ஓலைபாயில் தீபக்கை போர்த்தி வெச்சிருக்காங்க ஒரு பக்கம் மட்டும் முகம் தெரிகிறது அக்கா என்று ஹீனமாக குரல் கொடுத்தான்.. விழித்துக்கொண்டேன்


இதன் பலன் என்ன சிவா

Re: கனவுகளின் பலன்கள்
அவருக்கு நல்ல கெட்டியான ஆயுசு மஞ்சு.அதனலாதான் இறந்துட்டாருன்னு சொல்லி நீ odunathukku அப்புறம் அவர் அக்கான்னு கூப்பிட்டு இருக்கார்.அவருக்கு எந்த பாதிப்பும் வராது.நீ கவலை படாதே@மஞ்சுபாஷிணி wrote:அட இப்படி ஒரு திரி இருப்பதை இப்ப தான் பார்க்கிறேன். கண்டிப்பாக இனி என் கனவுகளும் சொல்லி பலன் கேட்கிறேன் சிவா....
ஒரு கெட்ட கனவு கண்டு பயந்து எழுந்தேன்.....
க்ருஷ்ணன் கோவில் ஒன்றில் வெள்ளியில் செய்த க்ருஷ்ணர் ராதா சிலைகளுக்கு அபிஷேகம் செய்கிறார்கள் அதே கோவிலில் கும்பாபிஷேகமும் நடக்கிறது....
தீபாராதனை காட்டும்போது சொல்றாங்க உன் தம்பி இறந்துட்டான் போய்பாருன்னு... கனவு என்றே அறியாமல் உண்மை போல் உடம்பு நடுங்கிவிட்டது... கீர்த்தி வினாயகா கீர்த்தி வினாயகா என்று கத்திக்கொண்டே மாடிக்கு ஓடுகிறேன் அங்கே ஒரு ஓலைபாயில் தீபக்கை போர்த்தி வெச்சிருக்காங்க ஒரு பக்கம் மட்டும் முகம் தெரிகிறது அக்கா என்று ஹீனமாக குரல் கொடுத்தான்.. விழித்துக்கொண்டேன்மனசு சரியில்லை.... அதிகாலை 4 மணிக்கு இந்த கனவு
இதன் பலன் என்ன சிவாநல்லதை சொல்லுங்கப்பா....
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070
Re: கனவுகளின் பலன்கள்
இனி எந்த இடர்களும் இல்லாமல் எல்லாம் சுபிட்ஷமா நடக்கும் மஞ்சு.. கனவுகளில் பொதுவாக எதிர்ம்றை விளைவுகளே இருக்கும் என்று சொல்வார்கள். திருமணம் கனவு கெடுதலைத் தரும் என்றும் மரணம் கனவு நல்ல விளைவுகளே தரும் என்றும் கூறுவர்..
கவலைப் படாதே மஞ்சு..!
கவலைப் படாதே மஞ்சு..!
Re: கனவுகளின் பலன்கள்
@உதயசுதா wrote:அவருக்கு நல்ல கெட்டியான ஆயுசு மஞ்சு.அதனலாதான் இறந்துட்டாருன்னு சொல்லி நீ odunathukku அப்புறம் அவர் அக்கான்னு கூப்பிட்டு இருக்கார்.அவருக்கு எந்த பாதிப்பும் வராது.நீ கவலை படாதே@மஞ்சுபாஷிணி wrote:அட இப்படி ஒரு திரி இருப்பதை இப்ப தான் பார்க்கிறேன். கண்டிப்பாக இனி என் கனவுகளும் சொல்லி பலன் கேட்கிறேன் சிவா....
ஒரு கெட்ட கனவு கண்டு பயந்து எழுந்தேன்.....
க்ருஷ்ணன் கோவில் ஒன்றில் வெள்ளியில் செய்த க்ருஷ்ணர் ராதா சிலைகளுக்கு அபிஷேகம் செய்கிறார்கள் அதே கோவிலில் கும்பாபிஷேகமும் நடக்கிறது....
தீபாராதனை காட்டும்போது சொல்றாங்க உன் தம்பி இறந்துட்டான் போய்பாருன்னு... கனவு என்றே அறியாமல் உண்மை போல் உடம்பு நடுங்கிவிட்டது... கீர்த்தி வினாயகா கீர்த்தி வினாயகா என்று கத்திக்கொண்டே மாடிக்கு ஓடுகிறேன் அங்கே ஒரு ஓலைபாயில் தீபக்கை போர்த்தி வெச்சிருக்காங்க ஒரு பக்கம் மட்டும் முகம் தெரிகிறது அக்கா என்று ஹீனமாக குரல் கொடுத்தான்.. விழித்துக்கொண்டேன்மனசு சரியில்லை.... அதிகாலை 4 மணிக்கு இந்த கனவு
இதன் பலன் என்ன சிவாநல்லதை சொல்லுங்கப்பா....

Re: கனவுகளின் பலன்கள்
இந்த மாதிரிதான் என் கனவுல வந்துச்சு ஆனா பாம்பு துரத்துல கண்ல பட்டுச்சு அவ்ளோதான். பாம்பு கொத்துனாதான் நல்லதுன்னு சொன்னாங்களா உடனே என் ஆழ்மனது கிட்ட சொன்னேன் அதுல இருந்து பாம்பு கனவு வந்துருச்சுனா கொத்துர மாதிரி தான் கனவு வரும். அப்பறம் நான் சாகுற மாதிரி கனவு தான் அடிக்கடி வரும் அதுக்கு என்ன பன்ரது
Manik- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மதிப்பீடுகள் : 876
Re: கனவுகளின் பலன்கள்
@கலை wrote:இனி எந்த இடர்களும் இல்லாமல் எல்லாம் சுபிட்ஷமா நடக்கும் மஞ்சு.. கனவுகளில் பொதுவாக எதிர்ம்றை விளைவுகளே இருக்கும் என்று சொல்வார்கள். திருமணம் கனவு கெடுதலைத் தரும் என்றும் மரணம் கனவு நல்ல விளைவுகளே தரும் என்றும் கூறுவர்..
கவலைப் படாதே மஞ்சு..!
கலையிருக்க பயமேன்....

Re: கனவுகளின் பலன்கள்
கண்ட கனவு எல்லாம் பலித்திருந்தால் அப்துல்கலாம் கண்ட கனவு எப்போதோ பலித்திருக்கும்?
Re: கனவுகளின் பலன்கள்
@gnanammm wrote:கண்ட கனவு எல்லாம் பலித்திருந்தால் அப்துல்கலாம் கண்ட கனவு எப்போதோ பலித்திருக்கும்?
அவர் அறிவியல் அறிஞராக ஆசைப்பட்டார் அவர் கனவு பலித்தது
Re: கனவுகளின் பலன்கள்
@Manik wrote:இந்த மாதிரிதான் என் கனவுல வந்துச்சு ஆனா பாம்பு துரத்துல கண்ல பட்டுச்சு அவ்ளோதான். பாம்பு கொத்துனாதான் நல்லதுன்னு சொன்னாங்களா உடனே என் ஆழ்மனது கிட்ட சொன்னேன் அதுல இருந்து பாம்பு கனவு வந்துருச்சுனா கொத்துர மாதிரி தான் கனவு வரும். அப்பறம் நான் சாகுற மாதிரி கனவு தான் அடிக்கடி வரும் அதுக்கு என்ன பன்ரது
தூக்கத்த குறைடா
Re: கனவுகளின் பலன்கள்
நிலநடுக்கம் / பூகம்பம்!
நீங்கள் நிலநடுக்கத்தை அதாவது பூகம்பத்தைக் கனவில் கண்டால் நாட்டில் ஏற்படக் கூடிய பொதுவான அரசியல் மாறுதல்களால் நீங்களும் பதிக்க படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. எத்தகைய மாறுதல்களும் பாதிக்கப்படாத அளவுக்கு விரைவில் உங்கள் வாழ்க்கையை நீங்கள் சீர்படுத்திக் கொள்ள வேண்டும்.
நிலம் வெடித்து அதில் பிளவு ஏற்படுவது போல் கனவு கண்டால் நீங்கள் ஓர் அரசியல்வாதியாக இருந்தால் உங்களுடைய ஆதரவாளர்களிடையே ஒரு பிளவு ஏற்படும். நீங்கள் அரசியல்வாதி இல்லை என்றால் உங்கள் குடும்பத்தில் பிளவு ஏற்படும். அந்தப் பிளவின் காரணமாக உங்களுடைய முன்னேற்றத்திற்கு ஒரு புதிய வழி பிறக்கும். எனவே நிங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
நீங்கள் நிலநடுக்கத்தை அதாவது பூகம்பத்தைக் கனவில் கண்டால் நாட்டில் ஏற்படக் கூடிய பொதுவான அரசியல் மாறுதல்களால் நீங்களும் பதிக்க படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. எத்தகைய மாறுதல்களும் பாதிக்கப்படாத அளவுக்கு விரைவில் உங்கள் வாழ்க்கையை நீங்கள் சீர்படுத்திக் கொள்ள வேண்டும்.
நிலம் வெடித்து அதில் பிளவு ஏற்படுவது போல் கனவு கண்டால் நீங்கள் ஓர் அரசியல்வாதியாக இருந்தால் உங்களுடைய ஆதரவாளர்களிடையே ஒரு பிளவு ஏற்படும். நீங்கள் அரசியல்வாதி இல்லை என்றால் உங்கள் குடும்பத்தில் பிளவு ஏற்படும். அந்தப் பிளவின் காரணமாக உங்களுடைய முன்னேற்றத்திற்கு ஒரு புதிய வழி பிறக்கும். எனவே நிங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/sivastar
Page 9 of 15 • 1 ... 6 ... 8, 9, 10 ... 15
Page 9 of 15
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|