>
#mpage-body-modern .forum-header-background {
display: none;
}
>
5>
by T.N.Balasubramanian Today at 9:00 pm
» ஊசி விழும் சத்தம் கேட்குமா...?
by T.N.Balasubramanian Today at 8:33 pm
» தைப்பூசம் ஸ்பெஷல் !
by T.N.Balasubramanian Today at 8:23 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 8:04 pm
» இன்னும் ஒரு சான்ஸ் பார்க்கலாமோ,கமலா..!
by ayyasamy ram Today at 7:56 pm
» பூலோகம் சென்று வந்தீரே...!
by ayyasamy ram Today at 7:42 pm
» என் மகனின் முதல் விமானப் பயணம்" - ஹர்திக் பாண்ட்யா பகிர்ந்த க்யூட் புகைப்படம்!
by ayyasamy ram Today at 6:05 pm
» சிவாஜி குடும்பத்திலிருந்து நடிக்கவரும் அடுத்த வாரிசு!
by ayyasamy ram Today at 5:49 pm
» 'இமேஜை' மாற்றத் துடிக்கும், ஐஸ்வர்யா ராஜேஷ்!
by ayyasamy ram Today at 4:20 pm
» செந்திலுக்கு, 69 வயதில் கிடைத்த, 'ஹீரோ' வாய்ப்பு!
by ayyasamy ram Today at 4:18 pm
» ரவிதேஜாவை அசர வைத்த, ஸ்ருதிஹாசன்!
by ayyasamy ram Today at 4:17 pm
» காமெடியனாகும், விஜய்சேதுபதி!
by ayyasamy ram Today at 4:15 pm
» அம்புலி திருவிழா!
by ayyasamy ram Today at 4:14 pm
» மீண்டும் கதாநாயகியாக களமிறங்கும் வனிதா
by ayyasamy ram Today at 4:01 pm
» அமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்
by ayyasamy ram Today at 3:55 pm
» 10 மாதங்களுக்கு பிறகு எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு சிறப்பு ரெயில் சேவை
by ayyasamy ram Today at 3:52 pm
» நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்
by ayyasamy ram Today at 3:48 pm
» சென்னை உயர்கல்வி மன்றத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்
by ayyasamy ram Today at 3:46 pm
» திக்ரி எல்லையில் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
by ayyasamy ram Today at 3:42 pm
» அம்மா – கவிதை
by T.N.Balasubramanian Today at 2:12 pm
» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)
by T.N.Balasubramanian Today at 2:10 pm
» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.
by T.N.Balasubramanian Today at 2:08 pm
» சித் ஶ்ரீராம் பாடிய மெல்லிய இசை கொண்ட பத்து பாடல்கள்
by ayyasamy ram Today at 1:47 pm
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (376)
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி
by Dr.S.Soundarapandian Today at 1:25 pm
» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்!
by Dr.S.Soundarapandian Today at 1:24 pm
» சீர்காழி நகை கொள்ளை சம்பவம்; கொள்ளையன் என்கவுண்ட்டர்! –
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm
» தட்சணை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 1:13 pm
» எதிர்ப்பு இல்லாத இடத்தில் வெற்றி இல்லை!
by ayyasamy ram Today at 1:09 pm
» ரெயில்வே டிபார்ட்மெண்டை நல்லா ஏமாத்திட்டேன்!
by ayyasamy ram Today at 11:49 am
» படமும் செய்தியும்
by ayyasamy ram Today at 11:36 am
» நள்ளிரவில் பயங்கர தீ விபத்து: ஆந்திராவில் பெரும் சேதம்!
by ayyasamy ram Today at 11:22 am
» வான்கோழி என்பதற்காக அது வானத்தில் வளராது… !
by ayyasamy ram Today at 8:39 am
» ‘‘பொண்டாட்டி கிழிச்சக் கோட்டைத் தாண்ட முடியலை…’
by ayyasamy ram Today at 8:37 am
» தைப்பூசம் ஸ்பெஷல் ; கஷ்டம் தீர்ப்பான் கந்தகோட்டம் முருகன்!
by ayyasamy ram Today at 7:45 am
» தைப்பூசம் ஸ்பெஷல் ; சொந்த வீடு யோகம் தருவார் சிறுவாபுரி முருகன்!
by ayyasamy ram Today at 7:42 am
» தைப்பூசம் ஸ்பெஷல்; எதிரிகளை பலமிழக்கச் செய்வார் கந்தசுவாமி!
by ayyasamy ram Today at 7:39 am
» தமிழில் பிழை
by சக்தி18 Today at 12:45 am
» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
by சக்தி18 Today at 12:37 am
» அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!!
by ayyasamy ram Yesterday at 11:09 pm
» மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» ஹீரோவாகும் காளி வெங்கட்… கதாநாயகி யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» முதல் அழைப்பிலேயே ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த பைடன்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» டிக்டாக் செயலிக்கு நிரந்தரத் தடை - மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» தைப்பூசம் - வரலாறு மற்றும் விளக்கம்
by சண்முகம்.ப Yesterday at 9:20 pm
» நாளை தைப்பூச திருவிழா
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Yesterday at 5:44 pm
5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» பாராளுமன்றத்தில் நாளை ஜனாதிபதி உரையை புறக்கணிக்க 16 எதிர்க்கட்சிகள் முடிவுby T.N.Balasubramanian Today at 9:00 pm
» ஊசி விழும் சத்தம் கேட்குமா...?
by T.N.Balasubramanian Today at 8:33 pm
» தைப்பூசம் ஸ்பெஷல் !
by T.N.Balasubramanian Today at 8:23 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 8:04 pm
» இன்னும் ஒரு சான்ஸ் பார்க்கலாமோ,கமலா..!
by ayyasamy ram Today at 7:56 pm
» பூலோகம் சென்று வந்தீரே...!
by ayyasamy ram Today at 7:42 pm
» என் மகனின் முதல் விமானப் பயணம்" - ஹர்திக் பாண்ட்யா பகிர்ந்த க்யூட் புகைப்படம்!
by ayyasamy ram Today at 6:05 pm
» சிவாஜி குடும்பத்திலிருந்து நடிக்கவரும் அடுத்த வாரிசு!
by ayyasamy ram Today at 5:49 pm
» 'இமேஜை' மாற்றத் துடிக்கும், ஐஸ்வர்யா ராஜேஷ்!
by ayyasamy ram Today at 4:20 pm
» செந்திலுக்கு, 69 வயதில் கிடைத்த, 'ஹீரோ' வாய்ப்பு!
by ayyasamy ram Today at 4:18 pm
» ரவிதேஜாவை அசர வைத்த, ஸ்ருதிஹாசன்!
by ayyasamy ram Today at 4:17 pm
» காமெடியனாகும், விஜய்சேதுபதி!
by ayyasamy ram Today at 4:15 pm
» அம்புலி திருவிழா!
by ayyasamy ram Today at 4:14 pm
» மீண்டும் கதாநாயகியாக களமிறங்கும் வனிதா
by ayyasamy ram Today at 4:01 pm
» அமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்
by ayyasamy ram Today at 3:55 pm
» 10 மாதங்களுக்கு பிறகு எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு சிறப்பு ரெயில் சேவை
by ayyasamy ram Today at 3:52 pm
» நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்
by ayyasamy ram Today at 3:48 pm
» சென்னை உயர்கல்வி மன்றத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்
by ayyasamy ram Today at 3:46 pm
» திக்ரி எல்லையில் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
by ayyasamy ram Today at 3:42 pm
» அம்மா – கவிதை
by T.N.Balasubramanian Today at 2:12 pm
» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)
by T.N.Balasubramanian Today at 2:10 pm
» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.
by T.N.Balasubramanian Today at 2:08 pm
» சித் ஶ்ரீராம் பாடிய மெல்லிய இசை கொண்ட பத்து பாடல்கள்
by ayyasamy ram Today at 1:47 pm
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (376)
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி
by Dr.S.Soundarapandian Today at 1:25 pm
» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்!
by Dr.S.Soundarapandian Today at 1:24 pm
» சீர்காழி நகை கொள்ளை சம்பவம்; கொள்ளையன் என்கவுண்ட்டர்! –
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm
» தட்சணை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 1:13 pm
» எதிர்ப்பு இல்லாத இடத்தில் வெற்றி இல்லை!
by ayyasamy ram Today at 1:09 pm
» ரெயில்வே டிபார்ட்மெண்டை நல்லா ஏமாத்திட்டேன்!
by ayyasamy ram Today at 11:49 am
» படமும் செய்தியும்
by ayyasamy ram Today at 11:36 am
» நள்ளிரவில் பயங்கர தீ விபத்து: ஆந்திராவில் பெரும் சேதம்!
by ayyasamy ram Today at 11:22 am
» வான்கோழி என்பதற்காக அது வானத்தில் வளராது… !
by ayyasamy ram Today at 8:39 am
» ‘‘பொண்டாட்டி கிழிச்சக் கோட்டைத் தாண்ட முடியலை…’
by ayyasamy ram Today at 8:37 am
» தைப்பூசம் ஸ்பெஷல் ; கஷ்டம் தீர்ப்பான் கந்தகோட்டம் முருகன்!
by ayyasamy ram Today at 7:45 am
» தைப்பூசம் ஸ்பெஷல் ; சொந்த வீடு யோகம் தருவார் சிறுவாபுரி முருகன்!
by ayyasamy ram Today at 7:42 am
» தைப்பூசம் ஸ்பெஷல்; எதிரிகளை பலமிழக்கச் செய்வார் கந்தசுவாமி!
by ayyasamy ram Today at 7:39 am
» தமிழில் பிழை
by சக்தி18 Today at 12:45 am
» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
by சக்தி18 Today at 12:37 am
» அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!!
by ayyasamy ram Yesterday at 11:09 pm
» மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» ஹீரோவாகும் காளி வெங்கட்… கதாநாயகி யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» முதல் அழைப்பிலேயே ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த பைடன்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» டிக்டாக் செயலிக்கு நிரந்தரத் தடை - மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» தைப்பூசம் - வரலாறு மற்றும் விளக்கம்
by சண்முகம்.ப Yesterday at 9:20 pm
» நாளை தைப்பூச திருவிழா
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Yesterday at 5:44 pm
Admins Online
கனவுகளின் பலன்கள்
Page 8 of 15 • 1 ... 5 ... 7, 8, 9 ... 11 ... 15
கனவுகளின் பலன்கள்
First topic message reminder :
கனவுகளின் பலன்கள் - Dreams And Their Meanings
அரண்மனை:
கனவில் அரண்மனை தோன்றுதல் மிகவும் நல்லது. அவ்வாறு கனவு காண்பவர் பேரதிஷ்டம் உடையவராவார்: உறவினர் மூலம் திரண்ட சொத்து வந்து சேரும். லாட்டரி போன்றவற்றில் பரிசு கிடைக்கும். போட்டிப் பந்தயங்களின் மூலம் பெருத்த ஆதாயம் கிடைக்கும்.
Palace:
Palace appearing in dream is a very good sign. These who dream so are considered very lucky, are bound to get valuable properties from their relatives. Luck will also smile in the from of lottery and also rewards through competitions.
கனவுகளின் பலன்கள் - Dreams And Their Meanings
அரண்மனை:
கனவில் அரண்மனை தோன்றுதல் மிகவும் நல்லது. அவ்வாறு கனவு காண்பவர் பேரதிஷ்டம் உடையவராவார்: உறவினர் மூலம் திரண்ட சொத்து வந்து சேரும். லாட்டரி போன்றவற்றில் பரிசு கிடைக்கும். போட்டிப் பந்தயங்களின் மூலம் பெருத்த ஆதாயம் கிடைக்கும்.
Palace:
Palace appearing in dream is a very good sign. These who dream so are considered very lucky, are bound to get valuable properties from their relatives. Luck will also smile in the from of lottery and also rewards through competitions.
Last edited by சிவா on Sun Apr 03, 2011 12:00 pm; edited 1 time in total
Re: கனவுகளின் பலன்கள்
எனக்கு கனவில் அடிக்கடி குழந்தையை கொஞ்சுவது போல வருகிறது . . . இதற்கு என்ன அர்த்தம் ?
பிறகு கனவில் அடிக்கடி இறந்து போன எனது அப்பா மற்றும் மாமியார் வருகின்றனர் . இதற்கு என்ன அர்த்தம் என்று சொல்லுங்க சிவா அண்ணா ?
பிறகு கனவில் அடிக்கடி இறந்து போன எனது அப்பா மற்றும் மாமியார் வருகின்றனர் . இதற்கு என்ன அர்த்தம் என்று சொல்லுங்க சிவா அண்ணா ?
Abarna- பண்பாளர்
- பதிவுகள் : 53
இணைந்தது : 14/03/2010
மதிப்பீடுகள் : 0
Re: கனவுகளின் பலன்கள்
என் பெயர் நிர்மலா தேவி.
நான் அதிகாலையில் ஒரு பயங்கரமான கனவு கண்டன் அதில் நானும் என் குழந்தைகளும் பெட் இல் தூங்கி கொண்டு இருகிறோம் .எங்கள் காலடியில் ஒரு மனிதன் அடுப்பில் வானலி வைத்து நரமாமிசம் வருக்கிறான் . அதை எடுத்து என் சின்ன பெண் கையில் கொடுக்கிறான் நானும் என் குழந்தைகளும் வீட்டில் இருந்து ஓடுகிறோம் . .
பத்து நாளுக்கு முன் வந்த கனவில் ஜடாமுடி வைத்து ஒன மந்திரவாதி மாதிரி ஒரவன் எங்கள் வீட்டில் வருவது பூல் கனவு கண்டன் . மிகவும் பயமா உள்ளது . தயவு சையது என்னக்கு பதில் தாருங்கள் .
நான் அதிகாலையில் ஒரு பயங்கரமான கனவு கண்டன் அதில் நானும் என் குழந்தைகளும் பெட் இல் தூங்கி கொண்டு இருகிறோம் .எங்கள் காலடியில் ஒரு மனிதன் அடுப்பில் வானலி வைத்து நரமாமிசம் வருக்கிறான் . அதை எடுத்து என் சின்ன பெண் கையில் கொடுக்கிறான் நானும் என் குழந்தைகளும் வீட்டில் இருந்து ஓடுகிறோம் . .
பத்து நாளுக்கு முன் வந்த கனவில் ஜடாமுடி வைத்து ஒன மந்திரவாதி மாதிரி ஒரவன் எங்கள் வீட்டில் வருவது பூல் கனவு கண்டன் . மிகவும் பயமா உள்ளது . தயவு சையது என்னக்கு பதில் தாருங்கள் .
Nirmala Devi- புதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 07/07/2010
மதிப்பீடுகள் : 0
Re: கனவுகளின் பலன்கள்
நீங்கள் பகலில் பார்த்த விஷயம் , பேசிய விஷயம் மற்றும் உங்கள் மனதை பாதித்த காட்சிகள்( டிவி , சினிமா , பேப்பர் ) ஆழ் மனதில் பதிந்து பின் கனவுகளாக வரலாம் . மேலும் இது ஒரு எச்சரிக்கை உணர்வாக வரலாம் . எனவே கவலை கொள்ளாமல் மனதை ஒருமுக படுத்தி த்யானம் செய்யவும் . தொடர்ந்து இது போல் வந்தால் மன நல மருத்துவரை பார்க்கவும் .. தடை பட்ட தூக்கத்திலும் இது போல் கனவுகள் வரும்..
வேப்பிலை அடிக்கிற மாதிரி கனவு வந்தால்?
என் நண்பர் ஒருவர் சாமியாடிக்கொண்டு யாருக்கோ(நான் இல்லை) வேப்பிலை அடிக்கிற மாதிரி கனவு கண்டாராம்.
அதற்கு என்ன பலன் என்று என்னைப் போட்டு குடைகிறார்.
சீரியஸா யாரவது அந்தக் கனவுக்கான பலன் என்ன என்று சொல்லுங்களேன்...
அதற்கு என்ன பலன் என்று என்னைப் போட்டு குடைகிறார்.
சீரியஸா யாரவது அந்தக் கனவுக்கான பலன் என்ன என்று சொல்லுங்களேன்...
tthendral- பண்பாளர்
- பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010
மதிப்பீடுகள் : 9
கனவுகளின் பலன்கள்
நேற்று ...
என் கனவில் நான் இறந்து அழுவது போல் கனவு கண்டேன்.பின் என் குல தெய்வ கர்ப்ப கிரகத்தில் சாமிகும்பிட்ட பின் நான் ஒளியாக மாறியதாக கனவு கண்டேன்.இதற்க்கு அர்த்தம் கூறுங்கள்.
இன்று ...
நான் ஒரு பெண்ணுடன் வடக்கு நோக்கி சர்வத்தையும் குல தெய்வதையும் வேண்டி பின் அதனருகிலே( சர்வம் , குல தெய்வம்) அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதை போல் கனவு கண்டேன் .
please answer me அண்ணா
என் கனவில் நான் இறந்து அழுவது போல் கனவு கண்டேன்.பின் என் குல தெய்வ கர்ப்ப கிரகத்தில் சாமிகும்பிட்ட பின் நான் ஒளியாக மாறியதாக கனவு கண்டேன்.இதற்க்கு அர்த்தம் கூறுங்கள்.
இன்று ...
நான் ஒரு பெண்ணுடன் வடக்கு நோக்கி சர்வத்தையும் குல தெய்வதையும் வேண்டி பின் அதனருகிலே( சர்வம் , குல தெய்வம்) அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதை போல் கனவு கண்டேன் .
please answer me அண்ணா
AnandhuA- புதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 22/08/2010
மதிப்பீடுகள் : 0
Re: கனவுகளின் பலன்கள்
பிறர் ஒரு பொருளை ஏலம் விடுவது போலக் கனவு கண்டால், அவ்வாறு கனவு காண்பவர் வேலையில்லாதவராக இருந்தால் உடனே வேலை கிடைக்கும். அவ்வாறு கனவு கண்டவர் வேலையில் உள்ளவராக இருந்தால் பதவி உயர்வு கிடைக்கும்.
பிறரைத் தான் ஏமாற்றுவது போல் கணவு கண்டால் எதிர்காலம் ஏற்றமுடையதாக அமையும். அவ்வாறு கனவு காண்பவர் வியாபாரியாக இருந்தால், வியாபாரம் ஏற்றம் பெரும்.
ஆடுகளைக் கனவில் காண்பது மிகவும் நல்லது. இவ்வாறு கனவு காண்பவர் ஒரு தொழிலில் ஈடுப்ட்டிருப்பவரானால், அத்தொழிலில் நல்ல முன்னேற்றமும், நல்ல இலாபமும் உண்டாகும். தொழிலில் ஈடுபடாதவராக இருந்தால், இக்கனவைக் கண்டபிறகு தயங்காது தொழ்லில் ஈடுபட்டு நல்ல இலாபம் அடையலாம்.
செம்மறியாடும், வெள்ளாடும் கலந்து நிற்பதைப் போலக் கனவு கண்டால் புத்திரப் பேற்றினை அடையலாம். ஆனால் அக்குழந்தை அற்ப ஆயுளில் மறைந்துவிடும்.
எருதுகளைக் கணவில் காண்பது எதிர்காலம் நன்மையுடையது என்பதனைக் குறிக்கும்.
கனவில் எருதுகள் வண்டியில் பூட்டப்பட்டிருந்தால், இருக்கின்ற துன்பங்கள் நீங்கி எதிர்காலம் நன்மையாக அமையும்.
ஓர் எருது, தன்னைத் துரத்தி வருவது போலக் கனவு கண்டாலோ, அல்லது தன்னை முட்டித் தள்ளுவது போலவோ, அல்லது தன்னை முட்டித்தள்ளிக் காயம் உண்டானது போலக் கனவு கண்டாலோ தன்னைத் தாக்க எதிரிகள் தருணம் நோக்கி இருக்கின்றனர் என்பதைக் குறிக்கும்.
பிறரைத் தான் ஏமாற்றுவது போல் கணவு கண்டால் எதிர்காலம் ஏற்றமுடையதாக அமையும். அவ்வாறு கனவு காண்பவர் வியாபாரியாக இருந்தால், வியாபாரம் ஏற்றம் பெரும்.
ஆடுகளைக் கனவில் காண்பது மிகவும் நல்லது. இவ்வாறு கனவு காண்பவர் ஒரு தொழிலில் ஈடுப்ட்டிருப்பவரானால், அத்தொழிலில் நல்ல முன்னேற்றமும், நல்ல இலாபமும் உண்டாகும். தொழிலில் ஈடுபடாதவராக இருந்தால், இக்கனவைக் கண்டபிறகு தயங்காது தொழ்லில் ஈடுபட்டு நல்ல இலாபம் அடையலாம்.
செம்மறியாடும், வெள்ளாடும் கலந்து நிற்பதைப் போலக் கனவு கண்டால் புத்திரப் பேற்றினை அடையலாம். ஆனால் அக்குழந்தை அற்ப ஆயுளில் மறைந்துவிடும்.
எருதுகளைக் கணவில் காண்பது எதிர்காலம் நன்மையுடையது என்பதனைக் குறிக்கும்.
கனவில் எருதுகள் வண்டியில் பூட்டப்பட்டிருந்தால், இருக்கின்ற துன்பங்கள் நீங்கி எதிர்காலம் நன்மையாக அமையும்.
ஓர் எருது, தன்னைத் துரத்தி வருவது போலக் கனவு கண்டாலோ, அல்லது தன்னை முட்டித் தள்ளுவது போலவோ, அல்லது தன்னை முட்டித்தள்ளிக் காயம் உண்டானது போலக் கனவு கண்டாலோ தன்னைத் தாக்க எதிரிகள் தருணம் நோக்கி இருக்கின்றனர் என்பதைக் குறிக்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/sivastar
kanavu palangal
எனது உரவினர் ஒருவர் ( நலம் விரும்பி) நானும் என் சகொதரிகலும் ஒரு பழைய வீட்டில் .உட்கார்ந்து இருப்பது மாதிரி கனவு கன்டதாக சொன்னால். அதன் பலன் என்ன?
lakshmi n- புதியவர்
- பதிவுகள் : 14
இணைந்தது : 28/06/2010
மதிப்பீடுகள் : 0
Re: கனவுகளின் பலன்கள்
@lakshmi n wrote:எனது உரவினர் ஒருவர் ( நலம் விரும்பி) நானும் என் சகொதரிகலும் ஒரு பழைய வீட்டில் .உட்கார்ந்து இருப்பது மாதிரி கனவு கன்டதாக சொன்னால். அதன் பலன் என்ன?
Old
To see something old in your dream, suggests that there is something in your life that you need to replace or get rid of. Alternatively, the dream means that there may be something in the past that you need to incorporate into your current life
மேலும் விளக்கங்கள் வேண்டுமென்றால்
http://www.dreammoods.com/dreamdictionary/
சென்று பாருங்கள்
jackbredo- இளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010
மதிப்பீடுகள் : 6
Re: கனவுகளின் பலன்கள்
@jackbredo wrote:Old To see something old in your dream, suggests that there is something in your life that you need to replace or get rid of. Alternatively, the dream means that there may be something in the past that you need to incorporate into your current life@lakshmi n wrote:எனது உரவினர் ஒருவர் ( நலம் விரும்பி) நானும் என் சகொதரிகலும் ஒரு பழைய வீட்டில் .உட்கார்ந்து இருப்பது மாதிரி கனவு கன்டதாக சொன்னால். அதன் பலன் என்ன?
மேலும் விளக்கங்கள் வேண்டுமென்றால் http://www.dreammoods.com/dreamdictionary/ சென்று பாருங்கள்
உதவிக்கு நன்றி jackbredo , பதிவுகள் தமிழில் இருந்தால் நல்லது

Re: கனவுகளின் பலன்கள்
என் கனவில் பசு மாடு மற்றும் வாழை மரம் கண்டேன் இதன் பலன் கூறவும்
வரதராஜன்- புதியவர்
- பதிவுகள் : 9
இணைந்தது : 24/12/2010
மதிப்பீடுகள் : 0
கனவு பலன்கள்...
நான் ஒரு கனவு கண்டேன்... நேரம் 6.55 காலை
நானும் என் நண்பியும் சாலையில் செல்லும் பொது ஒரு பாம்பு என் நண்பியை துரத்துகிறது. நான் அதை அடிக்க போக அது என்னை துரத்தி வந்து கொத்திவிட்டது போல் கனவு கண்டேன்... தயவு செய்து இதன் பலனை யாராவது சொல்ல முடியுமா? நான் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன்...
நானும் என் நண்பியும் சாலையில் செல்லும் பொது ஒரு பாம்பு என் நண்பியை துரத்துகிறது. நான் அதை அடிக்க போக அது என்னை துரத்தி வந்து கொத்திவிட்டது போல் கனவு கண்டேன்... தயவு செய்து இதன் பலனை யாராவது சொல்ல முடியுமா? நான் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன்...
Jeyashalini- புதியவர்
- பதிவுகள் : 16
இணைந்தது : 03/11/2010
மதிப்பீடுகள் : 3
Re: கனவுகளின் பலன்கள்
குழப்பம் வேண்டாம். கனவில் பாம்பு கொத்தி விட்டது என்றால் நல்லதே நடக்கும் என்று கூறுவார்கள்.
ரமணீயன்.
ரமணீயன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 27868
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9944
Re: கனவுகளின் பலன்கள்
கனவில் பாம்பு துரத்துதல் கூடாது! கடித்துவிட்டால் பிடித்த கிரகங்கள் கழிந்துவிட்டது எனப் பொருள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/sivastar
Re: கனவுகளின் பலன்கள்
நன்றி நன்றி பாலசுப்ரமணியன் அய்யா!!!
மற்றும் சிவா அண்ணாவுக்கும் என் நன்றிகள்...
மற்றும் சிவா அண்ணாவுக்கும் என் நன்றிகள்...
Jeyashalini- புதியவர்
- பதிவுகள் : 16
இணைந்தது : 03/11/2010
மதிப்பீடுகள் : 3
Re: கனவுகளின் பலன்கள்
எனது அம்மா இறைவன் திருக்கோவில்லில் பிரதன்னை செய்யும் பொது இறைவன் வஸ்திரம் நெருப்பில் எரிவது / புகைவது போல் கனவு கண்டு உள்ளார் .(சிவன் கோவில்). இது கேடு பலன் கனவா தயவு செய்து கூறவும்
senupic- புதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 22/03/2011
மதிப்பீடுகள் : 10
Page 8 of 15 • 1 ... 5 ... 7, 8, 9 ... 11 ... 15
Page 8 of 15
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|