புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_vote_lcapதைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_voting_barதைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_vote_rcap 
59 Posts - 58%
heezulia
தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_vote_lcapதைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_voting_barதைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_vote_rcap 
25 Posts - 25%
mohamed nizamudeen
தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_vote_lcapதைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_voting_barதைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_vote_lcapதைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_voting_barதைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_vote_lcapதைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_voting_barதைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_vote_rcap 
3 Posts - 3%
D. sivatharan
தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_vote_lcapதைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_voting_barதைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_vote_lcapதைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_voting_barதைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_vote_lcapதைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_voting_barதைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_vote_lcapதைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_voting_barதைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_vote_lcapதைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_voting_barதைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_vote_lcapதைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_voting_barதைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_vote_rcap 
54 Posts - 58%
heezulia
தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_vote_lcapதைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_voting_barதைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_vote_rcap 
23 Posts - 25%
mohamed nizamudeen
தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_vote_lcapதைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_voting_barதைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_vote_lcapதைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_voting_barதைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_vote_lcapதைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_voting_barதைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_vote_rcap 
2 Posts - 2%
Guna.D
தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_vote_lcapதைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_voting_barதைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_vote_lcapதைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_voting_barதைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_vote_lcapதைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_voting_barதைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_vote_lcapதைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_voting_barதைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_vote_lcapதைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_voting_barதைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும்


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Jan 30, 2010 5:26 pm


தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Thai-puudsam பண்டைய காலத்தில் இந்து மதத்தின் கோட்பாடுகள் பரவலாக முறையற்று இருந்தது. இவற்றை ஆதிசங்கரர் முறைப்படி நெறிப்படுத்தி ஆறு சித்தாந்தங்;களாக தொகுத்தார். முக்கியமாக வழிபடும் தெய்வங்களின் அடிப்படையில் இந்த சித்தாந்தங்கள் வகுக்கப்பட்டன.

சித்தாந்தம். தெய்வம்..

1.) சைவம். சிவன்..

2.) வைணவம். விஸ்ணு..

3.) சாக்தம். சக்தி..

4.) சௌரம். சூரியன்..

5.) கணாபத்தியம். கணபதி..

6.) கௌமாரம். முருகன்..

இவற்றுள் முருகனை முக்கிய தெய்வமாக வழிபடும் இந்து மதத்தின் உட்பிரிவு கௌமாரம் ஆகும். முருகக் கடவுளின் வழிபாட்டிற்கான விரத, திருவிழா நாட்களில் முக்கியமான ஒன்று தைப்பூசம் ஆகும். விழா என்றால் விழித்திருந்து செய்வது என்று பொருள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்திலேயே வரும். இந்த நாட்களெல்லாம் சிறப்புமிக்க விழா நாட்களாகும். .

மாதம் நட்சத்திரம். .

1.) தை. பூசம். .

2.) மாசி. மகம்..

3.) பங்குனி. உத்தரம். .

4.) சித்திரை. சித்திரை..

5.) வைகாசி. விசாகம். .

6.) ஆனி. கேட்டை..

7.) ஆடி. உத்திராடம். .

மீண்டும் சந்திப்போம் ஆவணி. அவிட்டம்..

9.) புரட்டாசி. பூரட்டாதி. .

10.) ஐப்பசி. அசுவினி..

11.) கார்த்திகை. கார்த்திகை. .

12.) மார்கழி. திருவாதிரை..

இதில் தைப்பூசத்திருநாளில் முருகக் கடவுளிற்கு படைக்கும் காணிக்கைகளை காவடிகளாக எடுத்துக் கொண்டு நடைபயணமாக அவர் சன்னதி வந்து காணிக்கைகளை அவரிற்கு செலுத்தி பூசிப்பது தான் தைப்பூச திருநாளின் சிறப்பாகும். முருகப்பெருமானிற்கு கடியுண் கடவுள் என்றும் ஒரு பெயர் உள்ளத. புதியதை உண்பவர் என்று இதற்கு பொருளாகும். வாழையோ, நெல்லோ, பழங்களோ தமது இடத்தில் எது விளைந்தாலும் தான் உண்பதற்கு முன் அதை இறைவனிற்கு அர்ப்பணித்துப் படைப்பதிற்கும், ஆடு, மாடு, கோழி போன்றவற்றை காணிக்கையாக அர்ப்பணிப்பதற்கும் (இவற்றை பலியிடுவதற்கு அல்ல ,அர்ப்பணிப்பதற்கு மட்டும், அதாவது நேர்ந்து கோவிலில் விடுதல் என்பர்.) பயணிக்கும் விரத விழாவே தைப்பூச திருவிழாவாகும். முருகனின் அறுபடை வீடுகளில் பழனியிற்கே மக்கள் முக்கியத்துவம் கொடுத்து தைப்பூச திருவிழாவிற்கு நடைபயணமாக செல்வது தொன்று தொட்டு செல்வது வழக்கமாகிவிட்டது..

அறுபடை விடுகளில் பழனியிலே மிகச் சிறப்பாக தைப்பூச விருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.சிவபெருமான் அன்னை உமாதேவியாருடன் கூடி ஞானசபையில் ஆனந்த நடனம் ஆடியதும் தைப்பூசத்திருநாளில்த்தான் தில்லை மூவாயிரவர்க்கும், இரணியவர்மனிற்கும் நடராஜர் தரிசனம் தந்து அருள் பாலித்ததும் தைப்பூசத்திருநாளில்த்தான்.

முருகன் தனக்கு ஞானப்பழம் கிடைக்காததால் தாய், தந்தையுடன் கோபித்துக் கொண்டு சென்று தனித்து நின்ற இடம் தான் பழனி. கையில் தண்டுடன் நின்ற காரணத்தினால் இங்கிருக்கும் மூலவரிற்கு தண்டாயுதபாணி என்று பெயர். (அதாவது தண்டை ஆயுதமாகக் கொண்டவர்) இங்கிருக்கும் மூலவர் விக்கிரகம் நவபாசாணத்தினாலானது. பாசாணம் என்றால் கொடிய விசம் ஆகும். ஒன்பது வகை கொடிய விசப்பொருட்களின் விசத்தன்மையை சில அரிய மூலிகைச்சாறுகளின் மூலம் நீக்கி எந்த நோயையும் நீக்கும் அருமருந்தாக ஆக்கி அதனைக்கொண்டு போகர் என்ற சித்தரினால் செய்யப்பட்டு ஸ்தாபிக்கப்பட்டதே பழனியிலுள்ள மூலவர் ஆகும். பழனி மூலவரிற்கு அபிசேகம் செய்யப்பட்ட பஞ்சாமிர்தத்தையுண்டால் எந்தப்பெரிய நோயானுலும் தீர்ந்து விடும் என்பது ஐதீகம். பஞ்சாமிர்தம் பஞ்ச அமிர்தம் அதாவது ஐந்து வகை அமிர்தம் ஆகும். .

இது அமிலத்தன்மையுடையது. அதாவது அரிக்கும் இயல்புடையது. இதன் மூலம் அபிசேகம் செய்யப்படும் போது மூலவரில் இருக்கும் நவபாசாண மருந்து பஞசாமிர்தத்தில்கலக்கிறது. அதனையுண்ணும் போது நோய்கள் குணமாகின்றன. பழனித்திருக்கோவிலின் பிரசாதம் இந்தச் சிறப்பு பஞசாமிர்தமாகும்..

இங்கிருக்கும் முருகன் துறவு நிலையில்யுள்ளவர். போகர் சித்தர் சமாதியானதும் இத்திருத்தலத்திலேயே. .





தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Skirupairajahblackjh18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக