புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
heezulia |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு!
Page 1 of 1 •
நமது நாட்டில் புனித தலங்கள் என்று இல்லாத இடமே இல்லை என்று கூறலாம். எங்கு நோக்கினும் கோயில்களும், தர்காக்களும், மசூதிகளும், தேவாலயங்களும், புத்த, ஜைன ஆலயங்களும், பல்வேறு மதத்தினரின் புனிதத் தலங்களும், வழிபாட்டுத் தலங்களும், ஜீவ சமாதிகளுமாய் நமது நாடு திகழ்கிறது. அதனால்தான் நமது இந்திய நாட்டை புனித நாடாகக் கருதுகின்றனர்.
இந்தியாவில் புனிதம் என்றதும் முதலில் நமது நினைவுக்கு வருவது கங்கை நதிதான். கங்கையில் நீராடி தங்களது பாவங்களில் இருந்து விடுபடவேண்டும் என்பதும், இறந்த பின் தங்களது அஸ்தி கங்கயில் கரைக்கப்பட வேண்டும் என்றும் கூறுவதில் இருந்து அதன் புனிதத் தன்மை உணரப்படுகிறது.
அதுமட்டுமின்றி, கங்கையில் தங்களது உயிரை விடுபவர்கள் நேரே இறைவனை அடைவார்கள் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.
ஆனால், இந்த கங்கைக்கு இருக்கும் அதே முக்கியத்துவம், காவிரியில் இருந்து பிரிந்து வரும் ஒரு கிளை ஆறுக்கும் இருக்கும் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், வரலாற்றுப் பெருமைமிக்க தஞ்சாவூர் நகரில் வாழும் மக்கள், அங்குள்ள ராஜாகோரி என்ற சுடுகாட்டை கங்கை கரைக்கு இணையான புனித இடமாகவும், அதனை ஒட்டி ஓடும் காவிரியின் கிளை ஆறான வடவாறை புனித நதியாகவும் கருதுகின்றனர். கங்கைக்கு ஈடாக அல்ல அதையும் விட ஒரு மடங்கு அதிகமாகவே அதனை புனிதமாகக் கருதுகின்றனர்.
பல வயதானவர்கள், தங்களது பிள்ளைகளிடம், தாங்கள் இறந்தால் அந்த ராஜா கோரி சுடுகாட்டில்தான் தமது உடல் எரிக்கப்பட வேண்டும் என்றும், தனது அஸ்தி அங்கு ஓடும் வடவாற்றில்தான் கரைக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருப்பதாகக் கேள்விப்பட்டுள்ளோம்.
நமது எதிர்ப்பார்பிற்கு மாறாக, நாம் பார்த்த சுடுகாடுகளிலேயே மிகப் பெரிய சுடுகாடாகத்தான் இராஜா கோரி காணப்பட்டது. அங்கு ஒரே நேரத்தில் 25 பிணங்களைக் கூட எரிக்க முடியும் என்று அங்கு வெட்டியானாக இருந்து வருபவர் கூறினார்.
இந்த சுடுகாட்டில் தஞ்சை இராஜ பரம்பரையினர் எரிப்பதற்கும், புதைப்பதற்கும் தனி இடம் இருந்தது. பிராமணர்களுக்கு தனி சுடுகாடு, மற்றொரு இராஜ பரம்பரையினரான நாயக்கர்களுக்கு தனி சுடுகாடு என்று இந்த 21ஆம் நூற்றாண்டிலும் சாதிய அமைப்பு கட்டியம் கூறி காப்பாற்றிக் கொண்டிருந்தது இந்தச் சுடுகாடு.
சுடுகாட்டை ஒட்டி ஓடிக்கொண்டிருக்கிறது வடவாறு. இந்த நதியினை மணிமுத்தாறு என்றும் அழைக்கின்றனர். இது காவிரியின் கிளை ஆறுகளில் ஒன்று. இந்த ஆற்றைத்தான் கங்கைக்கு இணையாக இப்பகுதி மக்கள் கருதுகின்றனர். இந்த ஆற்றில் ஒருவரது அஸ்தி கரைக்கப்பட்டால், அவர் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி அவரது ஆத்மா நேரே சொர்கத்திற்குச் செல்லும் என்பதும் அங்கு வாழ்பவர்களின் நம்பிக்கை.
இந்த விடயங்களை எல்லாம் தற்போதைய சந்ததியினர் நம்ப மாட்டார்கள். ஆனால் வயதானவர்கள் இந்த சுடுகாடு பற்றிய விஷயங்களை நம்புகின்றனர். தங்களது மரணத்திற்குப் பிறகு தங்களது விருப்பம் நிறைவேற வேண்டும் என்றும் விரும்புகின்றனர்.
webdunia
இந்தியாவில் புனிதம் என்றதும் முதலில் நமது நினைவுக்கு வருவது கங்கை நதிதான். கங்கையில் நீராடி தங்களது பாவங்களில் இருந்து விடுபடவேண்டும் என்பதும், இறந்த பின் தங்களது அஸ்தி கங்கயில் கரைக்கப்பட வேண்டும் என்றும் கூறுவதில் இருந்து அதன் புனிதத் தன்மை உணரப்படுகிறது.
அதுமட்டுமின்றி, கங்கையில் தங்களது உயிரை விடுபவர்கள் நேரே இறைவனை அடைவார்கள் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.
ஆனால், இந்த கங்கைக்கு இருக்கும் அதே முக்கியத்துவம், காவிரியில் இருந்து பிரிந்து வரும் ஒரு கிளை ஆறுக்கும் இருக்கும் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், வரலாற்றுப் பெருமைமிக்க தஞ்சாவூர் நகரில் வாழும் மக்கள், அங்குள்ள ராஜாகோரி என்ற சுடுகாட்டை கங்கை கரைக்கு இணையான புனித இடமாகவும், அதனை ஒட்டி ஓடும் காவிரியின் கிளை ஆறான வடவாறை புனித நதியாகவும் கருதுகின்றனர். கங்கைக்கு ஈடாக அல்ல அதையும் விட ஒரு மடங்கு அதிகமாகவே அதனை புனிதமாகக் கருதுகின்றனர்.
பல வயதானவர்கள், தங்களது பிள்ளைகளிடம், தாங்கள் இறந்தால் அந்த ராஜா கோரி சுடுகாட்டில்தான் தமது உடல் எரிக்கப்பட வேண்டும் என்றும், தனது அஸ்தி அங்கு ஓடும் வடவாற்றில்தான் கரைக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருப்பதாகக் கேள்விப்பட்டுள்ளோம்.
நமது எதிர்ப்பார்பிற்கு மாறாக, நாம் பார்த்த சுடுகாடுகளிலேயே மிகப் பெரிய சுடுகாடாகத்தான் இராஜா கோரி காணப்பட்டது. அங்கு ஒரே நேரத்தில் 25 பிணங்களைக் கூட எரிக்க முடியும் என்று அங்கு வெட்டியானாக இருந்து வருபவர் கூறினார்.
இந்த சுடுகாட்டில் தஞ்சை இராஜ பரம்பரையினர் எரிப்பதற்கும், புதைப்பதற்கும் தனி இடம் இருந்தது. பிராமணர்களுக்கு தனி சுடுகாடு, மற்றொரு இராஜ பரம்பரையினரான நாயக்கர்களுக்கு தனி சுடுகாடு என்று இந்த 21ஆம் நூற்றாண்டிலும் சாதிய அமைப்பு கட்டியம் கூறி காப்பாற்றிக் கொண்டிருந்தது இந்தச் சுடுகாடு.
சுடுகாட்டை ஒட்டி ஓடிக்கொண்டிருக்கிறது வடவாறு. இந்த நதியினை மணிமுத்தாறு என்றும் அழைக்கின்றனர். இது காவிரியின் கிளை ஆறுகளில் ஒன்று. இந்த ஆற்றைத்தான் கங்கைக்கு இணையாக இப்பகுதி மக்கள் கருதுகின்றனர். இந்த ஆற்றில் ஒருவரது அஸ்தி கரைக்கப்பட்டால், அவர் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி அவரது ஆத்மா நேரே சொர்கத்திற்குச் செல்லும் என்பதும் அங்கு வாழ்பவர்களின் நம்பிக்கை.
இந்த விடயங்களை எல்லாம் தற்போதைய சந்ததியினர் நம்ப மாட்டார்கள். ஆனால் வயதானவர்கள் இந்த சுடுகாடு பற்றிய விஷயங்களை நம்புகின்றனர். தங்களது மரணத்திற்குப் பிறகு தங்களது விருப்பம் நிறைவேற வேண்டும் என்றும் விரும்புகின்றனர்.
webdunia
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|