புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நந்தியா வட்டம் பூ... Poll_c10நந்தியா வட்டம் பூ... Poll_m10நந்தியா வட்டம் பூ... Poll_c10 
25 Posts - 50%
heezulia
நந்தியா வட்டம் பூ... Poll_c10நந்தியா வட்டம் பூ... Poll_m10நந்தியா வட்டம் பூ... Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
நந்தியா வட்டம் பூ... Poll_c10நந்தியா வட்டம் பூ... Poll_m10நந்தியா வட்டம் பூ... Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
நந்தியா வட்டம் பூ... Poll_c10நந்தியா வட்டம் பூ... Poll_m10நந்தியா வட்டம் பூ... Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
நந்தியா வட்டம் பூ... Poll_c10நந்தியா வட்டம் பூ... Poll_m10நந்தியா வட்டம் பூ... Poll_c10 
3 Posts - 6%
Raji@123
நந்தியா வட்டம் பூ... Poll_c10நந்தியா வட்டம் பூ... Poll_m10நந்தியா வட்டம் பூ... Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
நந்தியா வட்டம் பூ... Poll_c10நந்தியா வட்டம் பூ... Poll_m10நந்தியா வட்டம் பூ... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நந்தியா வட்டம் பூ... Poll_c10நந்தியா வட்டம் பூ... Poll_m10நந்தியா வட்டம் பூ... Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
நந்தியா வட்டம் பூ... Poll_c10நந்தியா வட்டம் பூ... Poll_m10நந்தியா வட்டம் பூ... Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
நந்தியா வட்டம் பூ... Poll_c10நந்தியா வட்டம் பூ... Poll_m10நந்தியா வட்டம் பூ... Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நந்தியா வட்டம் பூ... Poll_c10நந்தியா வட்டம் பூ... Poll_m10நந்தியா வட்டம் பூ... Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
நந்தியா வட்டம் பூ... Poll_c10நந்தியா வட்டம் பூ... Poll_m10நந்தியா வட்டம் பூ... Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நந்தியா வட்டம் பூ... Poll_c10நந்தியா வட்டம் பூ... Poll_m10நந்தியா வட்டம் பூ... Poll_c10 
7 Posts - 2%
prajai
நந்தியா வட்டம் பூ... Poll_c10நந்தியா வட்டம் பூ... Poll_m10நந்தியா வட்டம் பூ... Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
நந்தியா வட்டம் பூ... Poll_c10நந்தியா வட்டம் பூ... Poll_m10நந்தியா வட்டம் பூ... Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நந்தியா வட்டம் பூ... Poll_c10நந்தியா வட்டம் பூ... Poll_m10நந்தியா வட்டம் பூ... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நந்தியா வட்டம் பூ... Poll_c10நந்தியா வட்டம் பூ... Poll_m10நந்தியா வட்டம் பூ... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நந்தியா வட்டம் பூ...


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Jan 30, 2010 10:25 am

நந்தியா வட்டம் பூ... Nandhya

பூக்களின் மணத்தை நுகராதவர்கள் எவரும் இருக்க முடியாது. வாசனையோடு நோயையும் குணப்படுத்தும் சிறப்பு இந்த பூக்களுக்கு உண்டு. சடங்கு சம்பிரதாயங்களில் பூக்களே முதலிடம் வகிக்கிறது.

பூக்களின் மருத்துவக் குணங்கள் அளப்பரியவை. இந்த மலர்களின் மருத்துவத் தன்மைகளை வைத்து நோய்தீர்க்கும் மலர் மருத்துவம் என்ற மருத்துவ முறை இருந்து வருகிறது.

மலர்களின் மருத்துவக் குணம் பற்றி ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். இந்த இதழில் நந்தியாவட்டப் பூவின் மருத்துவக் குணங்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.

இது பெருஞ்செடி வகுப்பைச் சேர்ந்தது. பூக்கள் வெண்மையாய் ஒற்றை அல்லது இரட்டையாயிருக்கும். ஒற்றை அடுக்கு பூவே சிறந்தது. இது பாலுள்ள செடியாகும்.

இதன் பூ, வேர், பால் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது.

இதனை நந்திபத்திரி, நத்தியாவர்த்தம், பட்டிடை, வலம்புரி, சுயோதனன் மாலை என பல பெயர்களில் அழைக்கின்றனர்.

காசம் படலம் கரும்பாவை தோடமெனப்

பேசுவிழி நோய்கடமை பேர்ப்பதன்றி-ஓசை தரு

தந்திபோ லேதெறித்துச் சாருமண்டை நோயகற்றும்

நந்தியா வட்டப்பூ நன்று

(அகத்தியர் குணபாடம்)

நேத்திரி வாயுகமழ் நேத்திரப்புண் வெட்டருகல்

நேத்திரங் பாலசன்னி நீசவினைக் கோத்திரங்கள்

மாளநொருக்குதலால் வாகடர்கைக் கேற்றவச்ர

வாளாஞ் சுயோதனனார் மாலை

(தேரன் வெண்பா)

நந்தியாவட்டப்பூ சித்தமருத்துவத்திலும், ஆயுர்வேத மருத்துவத்திலும் அதிகம் பயன் படுகிறது.

கண் நோய்கள் நீங்க

உடலின் முக்கிய உறுப்புகளில் கண்கள் முதலிடம் வகிக்கின்றது.

ஐம்புலன்களில் ஒன்றான கண்களை பேணிக் காப்பது மிகவும் அவசியம். கண்களுக்கு ஓய்வு கொடுப்பதில்லை. அனைத்து வேலைகளும் கணினி மூலம் செய்யப்படுவதால் கண்களுக்கு அதிக பளு உண்டாகிறது. மேலும் இரவை பகலாக்கும் மின்சார விளக்குகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பல வகைகளில் கண்களை பாதிக்கும் மீடியாக்கள் தற்போது பரவி வருகின்றன. இதனாலும் இரவு உறக்கமின்றி வேலை செய்வதாலும் கண் நரம்புகள் சூடாகிவிடுகின்றன.

இதுபோல் ஈரல் பாதிப் படைந்தாலும் கண் பார்வைக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இன்று பலருக்கு 40 வயதிலேயே வெள்ளெழுத்து என்கின்றனர். மேலும் சிறு குழந்தைகள் கூட இதற்கு விதிவிலக்கு இல்லாமல் கண்ணாடி அணிந்துள்ளனர். கண் லேசர் அறுவை சிகிச்சைகள் அதிகம் நடைபெறுகின்றன.

இந்த நிலை மாற நந்தியாவட்டப் பூ சிறந்த மருந்தாகும்.

நந்தியாவட்டப் பூவை சாறு எடுத்து அதனை கண்களில் சிறு துளி விட்டு வந்தால் கண் பார்வைக் கோளாறு, கண் படலம், கரும்பாவை முதலியன மாறும்.

நந்தியாவட்டப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து பாலுடன் கலந்து அருந்தி வந்தால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும். கண் நரம்புகள் பலப்படும்.

காச நோயின் பாதிப்பு குறைய

மனிதனை அழிக்கும் கொடிய நோய்களில் காச நோயும் ஒன்று. காச நோயால் இந்தியாவில் வருடத்திற்கு பல லட்சம் மக்கள் பலியாகின்றனர். இந்த நோயின் பாதிப்புகளிலிருந்து விடுபட நந்தியாவட்டப் பூ உதவுகிறது.

நந்தியாவட்டப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து தினமும் காலை மாலை என இருவேளையும் உண்டு வந்தால் காச நோயால் ஏற்பட்ட களைப்பு, இருமல் நீங்கும். தேகம் வலுப்பெறும். மேலும் உடலுக்கு வனப்பையும் கொடுக்கும்.

மண்டைக் குத்தல் நீங்க

தலை வலிக்காமல் தலையில் குத்துவது போல் சிலருக்கு தோன்றும். பித்த அதிகரிப்பு மற்றும் தலையில் நீர் கோர்த்துக்கொள்ளுதல் போன்றவையே இதற்குக் காரணம்.

இவர்கள் நந்தியாவட்டப் பூவை அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் மண்டைக் குத்தல் நீங்கும்.

கண் எரிச்சல் நீங்க

நந்தியாவட்டப் பூவின் சாறுடன் நல்லெண்ணெய் கலந்து கண்களில் விட்டால் கண் எரிச்சல் நீங்குவதுடன் உடல் சூடு தணியும்.

வெட்டுக்காயம் ஆற

நந்தியாவட்டப் பூவை அரைத்து வெட்டுக் காயத்தின் மீது பற்று போட்டால் காயம் சீழ் பிடிக்காமல் விரைவில் ஆறும்.

இத்தகைய நற்பயன் கொண்ட நந்தியாவட்டப் பூவை பயன்படுத்தி நோயிலிருந்து காத்துக் கொள்வோம்



nakkheeran நந்தியா வட்டம் பூ... 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக