புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர்
Page 1 of 1 •
மனித வாழ்விற்கு அடிப்படை தேவைகளாக இருப்பவை உணவு, நீர், உடை , இருப்பிடம் முதலியவை.
உணவும், நீரும் அத்தியாவசிய தேவையாகும். சத்தான உணவும், தூய்மையான நீரும்தான் ஆரோக்கிய மனிதனை உருவாக்கும்.
வளரும் நாடுகளில் குடிநீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. 2050ம் ஆண்டுகளில் குடிநீருக்காக நாட்டுக்குநாடு போரிட வேண்டிய நிலை உலகளவில் ஏற்படலாம் என அறிவியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
உலக மக்கள் தொகையில் இரண்டாம் நிலையில் உள்ள நம் நாடு பெருமளவில் குடிநீர் தேவையை எதிர்கொண்டு வருகிறது.
இந்த நீர் தேவையை நதிகள், ஆறுகள், ஏரிகள், குளங்கள், கிணறுகள் மூலம் பெற்று வந்தோம். மக்கள் தொகை அதிகரிப்பால் காடுகளையும், நீர்நிலைகளையும் அழித்து மக்கள் வாழ இருப்பிடங்களை ஏற்படுத்திவிட்டோம். மேலும் சில ஏரிகள், குளங்கள் ஆக்கிரமிப்புகளாலும், பராமரிப்பின்றியும் காணாமல் போய்விட்டன. ஆறுகள் எல்லாம் காய்ந்துவிட்டன. புயல் மழைக் காலங்களில் நீரை சேமிக்க இயலாமல் கடலில் கலக்கின்றன. மேலும் ஆற்றுப் பகுதி அனைத்தும் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலந்து கழிவு நீர் சாக்கடைகளாக மாறியுள்ளன. இப்படி பல வகைகளில் நீர் மாசடைவதால் மக்களுக்கு தூய்மையான குடிநீர் என்பது எட்டாக்கனியாகிவிட்டது.
இந்த சுகாதாரமற்ற நீரால் மக்களை பலவிதமான நோய்கள் தாக்குகின்றன. நீரால் ஏற்படும் நோய்களைத் தடுக்க நீரை நன்கு கொதிக்க வைத்து அருந்தி வரவேண்டும் என்று சுகாதாரத்துறையும், மருத்துவர்களும் அறிவுறுத்துகிறார்கள்.
இன்றைய அவசர கால நிலையில் எப்போதும் காய்ச்சிய நீரைக் கொண்டு செல்வது என்பது இயலாத ஒன்று. இத்தகைய அசாத்திய நிலையில்தான் சில நிறுவனங்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரான மினரல் வாட்டர்களை விற்பனைக்கு கொண்டுவந்தன. இத்தகைய குடிநீர் பெரிய பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டு ஆரம்பத்தில் விற்கப்பட்டு வந்தது. இது சாமான்ய மக்களுக்கு பயன்படாமல் இருந்துவந்தது. இதற்குக் காரணம் இவற்றின் விலைகளே.
இதைப் பயன்படுத்தி சிறு பாக்கெட்டுகளில் 200 மி.லி தண்ணீரை அடைத்து விற்பனை செய்தனர். இந்த நீர் மக்களிடையே மிகவும் பிரபலமானதால் சில மோசடி பேர்வழிகள் சரியாக சுத்திகரிக்கப்படாத தூய்மையற்ற குடிநீரை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்ய ஆரம்பித்தனர். இந்த நீர் குடிக்க தகுந்ததா என்று சோதித்துப் பார்த்தால் சுகாதாரமற்ற குடிநீராக இருக்கிறது.
வாகனங்களில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் அதிகம்பேர் இந்த நீரையே வாங்கி அருந்துகின்றனர்.
இந்த குடிநீரால் டைபாய்டு, வைரஸ் காய்ச்சல், காமாலை நோய்கள் மற்றும் ஜலதோஷம், ஈரல் பாதிப்பு என பலவகையான நோய்களுக்கு இந்த நீர்தான் முக்கிய காரணமாக அமைகிறது.
எது தூய்மையான நீர் என்பதை சாதாரண மக்களால் அறிந்துகொள்ளமுடியவில்லை. அரசும் ஐ.எஸ்.ஐ. முத்திரை கொண்ட நீரே தூய்மையான நீர் என அறிவித்து போலியான நிறுவனங்களை கண்டறிந்து மூடியது. இருந்தும் கள்ளச் சந்தையில் போலி தண்ணீர் பாக்கெட்டுகள் அதிகம் விற்பனையாகிறது. குறிப்பாக மதுபானக் கடைகளில் விற்கப்படும் குடிநீர்கள் தரமற்றவையாக இருக்கின்றன.
இப்படி பாக்கெட் நீரை அருந்துவதை தவிர்த்து, சிரமம் பாராமல் வீட்டிலிருந்து நீரை எடுத்துவருவது மிகவும் நல்லது.
முதலில் நீரை நன்கு கொதிக்க வைத்து ஆறிய பின் வடிகட்டி குடிக்க வேண்டும். கொதிக்க வைக்காமல் சிலர் இலேசாக சூடானவுடன் நீரை அருந்துகின்றனர். இளஞ்சூட்டில் நீரில் உள்ள கிருமிகள் அழியாது. நன்கு கொதிக்க வைத்தால்தான் கிருமிகள் அழியும்.
நீரினை கொதிக்க வைக்கும்போது அதில் சிறிது சீரகத்தை கலந்து கொதிக்க வைத்து அருந்துவது மிகவும் நல்லது.
பிளாஸ்டிக் குடங்களில் அதிக நாட்கள் நீரை சேமித்து வைப்பது நல்லதல்ல. முடிந்தவரை மண்பானைகளில் நீரை வைத்து பருகுவது நல்லது.
சுத்திகரிக்கப்பட்ட நீர் நிரப்பிய கேன்களை நன்கு பரிசோதித்து வாங்குவது நல்லது. அந்த நீரில் ஏதும் மாசுக்கள் இருந்தால் தண்ணீர் நிறுவனத்திற்கு தொலைபேசி வழியாக தொடர்புகொண்டு அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். அவர்கள் உடனே நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நுகர்வோர் நீதிமன்றத்திற்குச் சென்று புகார் செய்ய வேண்டும்.
இதற்கு எல்லாம் நேரம் இல்லையென்றும், நீதிமன்றத்தில் புகார் கூறினால் அடிக்கடி அழைப்பார்கள் என்றும் சிலர் ஒதுங்கிவிடுவார்கள். இப்படி ஒவ்வொருவரும் ஒதுங்கிச் செல்வதால் அனைத்திலும் போலிகள் புகுந்து விளையாடுகின்றன.
இந்த நிலையை அன்றே உணர்ந்த சித்தர்கள்
குடிக்கும் நீரை குப்பியில் அடைத்து
கூவிக் கூவி விற்பான்
- என்றார். அது உண்மையாகப் போய்விட்டது.
நாம் உடலைப் பாதுகாக்க தூய்மையான நீரும் அவசியம் என்பதை உணர்ந்து விழிப்புடன் செயல்பட்டு போலி குடிநீர் பாக்கெட்டுகளை தவிர்ப்போம்.
nakkheeran
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
- rajkingபுதியவர்
- பதிவுகள் : 20
இணைந்தது : 26/03/2009
நன்றி, நல்ல ஏதிர் கால எண்ணம்
- யமுனாஸ்தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
தாமு அண்ணா வணக்கம் நல்லா தகவல்
ஆனால் பாக்கெட் தண்ணீர் சரக்கு தான் தேவைபடுகிறது, சோ நீங்க இதை கடைபிடிக்கவும்
ஆனால் பாக்கெட் தண்ணீர் சரக்கு தான் தேவைபடுகிறது, சோ நீங்க இதை கடைபிடிக்கவும்
யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
yamuna wrote:தாமு அண்ணா வணக்கம் நல்லா தகவல்
ஆனால் பாக்கெட் தண்ணீர் சரக்கு தான் தேவைபடுகிறது, சோ நீங்க இதை கடைபிடிக்கவும்
mufa wrote:yamuna wrote:தாமு அண்ணா வணக்கம் நல்ல தகவல்
ஆனால் பாக்கெட் தண்ணீர் சரக்கு தான் தேவைபடுகிறது, சோ நீங்க இதை கடைபிடிக்கவும்
யமுனா அக்கா சொன்னதை கடைபிடியுங்கள் அண்ணா..
யமுனா எனக்கு தண்ணி போடர பழக்கம் எல்லாம் இல்லை.
அனைவருக்கும் என்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|