புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_vote_lcapமூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_voting_barமூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_vote_rcap 
61 Posts - 45%
heezulia
மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_vote_lcapமூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_voting_barமூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_vote_rcap 
41 Posts - 30%
mohamed nizamudeen
மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_vote_lcapமூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_voting_barமூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_vote_rcap 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_vote_lcapமூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_voting_barமூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_vote_lcapமூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_voting_barமூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_vote_lcapமூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_voting_barமூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_vote_rcap 
4 Posts - 3%
prajai
மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_vote_lcapமூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_voting_barமூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_vote_lcapமூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_voting_barமூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_vote_lcapமூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_voting_barமூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_vote_lcapமூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_voting_barமூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_vote_lcapமூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_voting_barமூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_vote_rcap 
177 Posts - 40%
ayyasamy ram
மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_vote_lcapமூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_voting_barமூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_vote_rcap 
176 Posts - 40%
mohamed nizamudeen
மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_vote_lcapமூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_voting_barமூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_vote_lcapமூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_voting_barமூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_vote_rcap 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_vote_lcapமூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_voting_barமூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_vote_rcap 
9 Posts - 2%
prajai
மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_vote_lcapமூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_voting_barமூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_vote_lcapமூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_voting_barமூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_vote_lcapமூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_voting_barமூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_vote_lcapமூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_voting_barமூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_vote_rcap 
5 Posts - 1%
Raji@123
மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_vote_lcapமூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_voting_barமூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர்


   
   
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Fri Jan 29, 2010 4:24 pm

பின்னமடைந்த மூலவருக்கு பூஜைகள் நடக்கும் புகழ்பெற்ற திருத்தலம் ஒன்றுள்ளது உங்களுக்கு தெரியுமா/
மாகான மகரிஷியால் லிங்கப் பிரதிஷ்டை செய்யப்பட்டதும், கடுவெளிச் சித்தருக்கு இறைவன், இறைவி காட்சி தந்ததும், அத்திலி முனிவர் வழிபட்டு இறையாசி பெற்றதும், தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களுள் ஒன்றாதுமான, மறுபிறவி அறுக்கும் இரும்பை மாகாளம்தான் அது!
இறைவன் மாகானேசுவரர்; இறைவி குயில்மொழி அம்மை, இறைவனுக்கு மகாகாளர், மாகாளமுடையார் என்றும், இறைவிக்கு மதுசுந்தரநாயகி, தனிசன்னதியில் தெற்கு நோக்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.
முருகனிடம் உள்ள மயில் முகம் வடக்கு நோக்கி உள்ளதால் இது ஞானமயில் என்று குறிப்பிடப்படுகிறது. ஞானமயில் மீது சுப்பிரமணியர் தம்பதி சமேதராக அமர்ந்து ஆறுமுகங்களுடன் காட்சியளிக்கிறார். இவரை வழிபடுபவர்களுக்கு கல்வி, ஞானம், குடும்ப மகிழ்ச்சி கிடைப்பதாகச் சொல்கிறார்கள்.
ஜலம் ஈந்த விநாயகர், நந்திதேவர், கன்னிமூல கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், சண்டிகேஸ்வரர், விஷ்ணுதுர்க்கை, நவகிரகங்கள், பைரவர், சூரியன் சந்திரன் சன்னதிகள் உள்ளன.
இங்குள்ள மாகாளர் தீர்த்தத்தில் நீராடி தலவிருட்சமான புன்னைமரத்திற்கு பூஜை செய்தால் கல்வி, தொழில், செல்வம், மணப்பேறு, மகப்பெறு ஆயுள் விருத்தி போன்ற சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சோழ மன்னன் இப்பகுதியை ஆண்டபோது ஒரு சமயம், கடுவெளிச்சித்தர் இத்தலத்தில் தவம் செய்து வாழ்ந்தார். அப்போது இப்பகுதியில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. மன்னர் மாகாளேசுவரரை வேண்டினார். இறைவன் மன்னரின் கனவில் தோன்றி, ஆலயத்தின் எதிரே அரசமரத்தினடியில் தவம் செய்யும் கடுவெளிச் சித்தர் தவத்தால் உருவான வெப்பமே வறட்சிக்குக் காரணம். அவர் தவத்தைக் கலைத்தால் மழை பொழியும்; வளம் பெருகும் என்று கூறி மறைந்தார்.
கடுவெளிச் சித்தரின் தவத்தைக் கலைப்பது எப்படி? முனிவரின் கோபத்துக்கு ஆளானால் தன்னையே எரித்துவிடுவாரே என்று அஞ்சினார். மன்னர் கோயிலில் நடனமாடும் மாது சுந்தரவள்ளி என்பவனை அழைத்து கடுவெளிச் சித்தரின் தலத்தைக் கலைக்க வழி செய்யும்படி கூறினார், மன்னர்.
சுந்தரவள்ளி கடுவெளிச் சித்தரின் தவத்தை ஊன்றி கவனித்தாள். அரசமரத்தில் உள்ள இலை ஒன்று கடுவெளிச்சித்தரின் கையில் விழுந்தது. முனிவர் கண் திறவாமலே அதை உண்டார். அதைக் கண்ட சுந்தரவள்ளி மறுநாள் அரச இலை மாதிரி உப்பு காரம் சேர்ந்த அப்பளப் பூ செய்து எடுத்துவந்து முனிவர் கையில் போட்டாள். கடுவெளிச் சித்தர் அரச இலை என்றெண்ணி அதை உண்டார். வழக்கத்திற்கு மாறான ருசி, நாவில் பட்டதால் தவம் கலைந்து கண்விழித்தார். எதிரே நின்ற சுந்தரவள்ளி தன் தவறை மன்னித்தருளும்படி வேண்டினாள்.


கடுவெளிச் சித்தரின் தவம் கலைந்ததால் வானம் இருண்டு இடிமின்னலுடன் கூடிய பெருமழை பெய்தது. ஏரி, குளங்கள் நிரம்பின. மக்களும் மகிழ்ச்சியடைந்தனர். சில மாதங்களுக்குப் பிறகு மாகாளேசுவரருக்கு பிரமோற்சவம் நடைபெற்றது.
அதில் ஐந்தாம் நாள் சுந்தரவள்ளியின் நாட்டியம் அரங்கேறியது. அப்போது அவளது கால்சலங்கை திடீரென கழன்று விழ, கடுவெளிச் சித்தர் சிறிதும் தாமதிக்காமல் சலங்கையை எடுத்து நடனமாது காலில் கட்டிவிட்டார். அதைக் கண்டு மன்னரும் மக்களும் சிரிக்க, எல்லாவற்றிற்கும் காரணம் இறைவன்தான் என்று தமது கோபக்கனலை அவர் மீது செலுத்தினார் சித்தர். அந்தக் கடுமையால் சிவலிங்கம் மூன்றாகப் பிளந்தது. அதிலிருந்து பார்வதி சமேதராய் பரமேஸ்வரன் தோன்றி கடுவெளிச் சித்தர், சோழமன்னன், சுந்தரவள்ளி ஆகியோருக்கு ஆசியளித்தார்.
இத்தலத்து இறைவனை திருஞானசம்பந்தர், பட்டினத்தார், கடுவெளிச் சித்தர் ஆகியோர் போற்றிப் பாடியுள்ளனர்.
இரும்பை மாகானேசனின் திருவடிகளை வணங்கி அவனது அருள்பெறுவோமானால் நமக்கு மறுபிறவி இல்லை என்பது ஆன்றோரும், சான்றோரும் வலியுறுத்திச் சொன்ன உண்மையாகும்.
புதுச்சேரிக்கு வடமேற்காக 12 கி.மீ.யில் சஞ்சீவி நகர் பேருந்து வழித்தடத்தில் இரும்பை மாகானம் உள்து.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக