Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம் களஞ்சியத்தில்....
+2
யுவா
Devappriya
6 posters
Page 1 of 1
நம் களஞ்சியத்தில்....
வணக்கம். நான் நம் களஞ்சியத்திற்கு புதிய உறுப்பினர். என்னால் எந்தெந்த பகுதிகளில்/திரிகளில் மறுமொழி அல்லது புது திரி தொடங்க இயலும் என்பதை விளக்குவீர்களாக....
தேவப்ரியா
தேவப்ரியா
Devappriya- பண்பாளர்
- பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010
யுவா- இளையநிலா
- பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010
Re: நம் களஞ்சியத்தில்....
ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்
1. பயனர்பெயர் ஆபாசமாக இருக்கக்கூடாது; இனம், மதம்,சாதி சார்ந்தவையாக இருக்கக் கூடாது.
2. பெண் நண்பர்களுக்கு அவர்களது அனுமதி, விருப்பு இல்லாமல் தனிமடலிடக் கூடாது.
3. எல்லா உறுப்பினர்களுடனும் பண்புடன் பழகவேண்டும்.
4. திரிகள் தொடங்கும் முன்னர் அந்த பதிவு ஏற்கனவே பதியப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
5. பதிவுகள்
* பொருத்தமான இடங்களில் இடப்படல் அவசியம்.
* திரியோட்டத்தை தடை செய்யக் கூடாது; திசை திருப்பக் கூடாது.
* எவரையும் எதையும் இழிவுபடுத்தும் முகமாக இருத்தல் கூடாது
* எவரையும் எதையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தாக்கும் நோக்கில் இருத்தல் கூடாது.
* திரியை திசை திருப்பும் வண்ணம் இருத்தல் கூடாது.
* எவரையும் புண்படுத்தும்படியாக இருக்கக் கூடாது.
* அளவுக்கதிமான மேற்கோளைக் கொண்டதாக இருக்கக்கூடாது.
6. விவாதக்களத்தில்
* கண்ணியமான முறையில் நடவுங்கள்.
* வாதத்தை தொடங்கி வைப்பவர் வாதத்தின் நோக்கத்தை மிகத்தெளிவாகக் குறிப்பிடல் வேண்டும்.
* பதிவுகளைக் கொடுக்க முன்னர் ஒவ்வொரு சொல்லும் மன்ற விதிகளை பிரதிபலிப்பதாக உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
* குறித்த ஒரு விடயத்தை ஒருதடவைக்கு மேல் வாதிக்காதீர்கள்.
* நல்லதொரு முடிவை நோக்கி வாதத்தை கொண்டுசெல்லுங்கள்.
விதிகளை மீறிய பதிவுகளை அகற்றும் உரிமை நிர்வாகத்துக்குண்டு. அதே நேரம் எச்சரிக்கைப் புள்ளிகளை வழங்கும் அதிகாரமும் அவர்களுக்குண்டு.
7. சமயம் சம்பந்தமான பதிவுகள் மற்ற மதங்களை தாழ்மைப்படுத்தும் நோக்கில் இருந்தால் பதிவுகள் அகற்றப்பட்டு எச்சரிக்கைப் புள்ளிகளின்றி நீக்கப்படுவார்கள்
8. விளம்பர நோக்கத்தில் பதியப்படும் பதிவுகள் நிர்வாகத்தால் நீக்கப்படும்.
மேலும் தொடர்ந்தால் எச்சரிக்கை அல்லது தற்காலிக நீக்கம் செய்யப்படுவார்கள்.
9. ஈகரையின் முக்கிய உறுப்பினர்கள் பலர் சேர்ந்து ஒரு உறுப்பினரை நீக்கக் கோரினால் நிபந்தனையின்றி நீக்கப்படுவார்கள்.
1. பயனர்பெயர் ஆபாசமாக இருக்கக்கூடாது; இனம், மதம்,சாதி சார்ந்தவையாக இருக்கக் கூடாது.
2. பெண் நண்பர்களுக்கு அவர்களது அனுமதி, விருப்பு இல்லாமல் தனிமடலிடக் கூடாது.
3. எல்லா உறுப்பினர்களுடனும் பண்புடன் பழகவேண்டும்.
4. திரிகள் தொடங்கும் முன்னர் அந்த பதிவு ஏற்கனவே பதியப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
5. பதிவுகள்
* பொருத்தமான இடங்களில் இடப்படல் அவசியம்.
* திரியோட்டத்தை தடை செய்யக் கூடாது; திசை திருப்பக் கூடாது.
* எவரையும் எதையும் இழிவுபடுத்தும் முகமாக இருத்தல் கூடாது
* எவரையும் எதையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தாக்கும் நோக்கில் இருத்தல் கூடாது.
* திரியை திசை திருப்பும் வண்ணம் இருத்தல் கூடாது.
* எவரையும் புண்படுத்தும்படியாக இருக்கக் கூடாது.
* அளவுக்கதிமான மேற்கோளைக் கொண்டதாக இருக்கக்கூடாது.
6. விவாதக்களத்தில்
* கண்ணியமான முறையில் நடவுங்கள்.
* வாதத்தை தொடங்கி வைப்பவர் வாதத்தின் நோக்கத்தை மிகத்தெளிவாகக் குறிப்பிடல் வேண்டும்.
* பதிவுகளைக் கொடுக்க முன்னர் ஒவ்வொரு சொல்லும் மன்ற விதிகளை பிரதிபலிப்பதாக உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
* குறித்த ஒரு விடயத்தை ஒருதடவைக்கு மேல் வாதிக்காதீர்கள்.
* நல்லதொரு முடிவை நோக்கி வாதத்தை கொண்டுசெல்லுங்கள்.
விதிகளை மீறிய பதிவுகளை அகற்றும் உரிமை நிர்வாகத்துக்குண்டு. அதே நேரம் எச்சரிக்கைப் புள்ளிகளை வழங்கும் அதிகாரமும் அவர்களுக்குண்டு.
7. சமயம் சம்பந்தமான பதிவுகள் மற்ற மதங்களை தாழ்மைப்படுத்தும் நோக்கில் இருந்தால் பதிவுகள் அகற்றப்பட்டு எச்சரிக்கைப் புள்ளிகளின்றி நீக்கப்படுவார்கள்
8. விளம்பர நோக்கத்தில் பதியப்படும் பதிவுகள் நிர்வாகத்தால் நீக்கப்படும்.
மேலும் தொடர்ந்தால் எச்சரிக்கை அல்லது தற்காலிக நீக்கம் செய்யப்படுவார்கள்.
9. ஈகரையின் முக்கிய உறுப்பினர்கள் பலர் சேர்ந்து ஒரு உறுப்பினரை நீக்கக் கோரினால் நிபந்தனையின்றி நீக்கப்படுவார்கள்.
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: நம் களஞ்சியத்தில்....
வருக தோழியே ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது....
உங்களின் சேவை ஈகரைக்குத் தேவை
உங்களின் சேவை ஈகரைக்குத் தேவை
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: நம் களஞ்சியத்தில்....
நிச்சயமாய் அளிக்கலாம்...
சில குறைகள் என் கண்ணில் படுகின்றன. அவையாவும் நம் நடைமுறைவாழ்வியலோடு ஒத்துப்போகின்ற விடயங்கள். இருப்பினும் நம் கலாச்சார/ மரியாதை சம்பந்தப்பட்ட விடயத்திற்கு முரண்பட்டவையாக எனக்குத்தோண்றுகின்றது.
சில குறைகள் என் கண்ணில் படுகின்றன. அவையாவும் நம் நடைமுறைவாழ்வியலோடு ஒத்துப்போகின்ற விடயங்கள். இருப்பினும் நம் கலாச்சார/ மரியாதை சம்பந்தப்பட்ட விடயத்திற்கு முரண்பட்டவையாக எனக்குத்தோண்றுகின்றது.
Devappriya- பண்பாளர்
- பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010
Re: நம் களஞ்சியத்தில்....
ஈகரை உங்களை அன்போடு வரவேற்க்கிறது. அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: நம் களஞ்சியத்தில்....
என்ன குறைகள் என்று சொல்லுங்கள் தோழியே
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Similar topics
» நம் களஞ்சியத்தில் பங்குவர்த்தகம் வேண்டும்
» இதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க
» புது மலர், பாடும் நிலா பாலுவுக்காக மதுரை அருண் என்ற பெயரில் ஈகரை தமிழ் களஞ்சியத்தில் இன்று முதல் ....
» இதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க
» புது மலர், பாடும் நிலா பாலுவுக்காக மதுரை அருண் என்ற பெயரில் ஈகரை தமிழ் களஞ்சியத்தில் இன்று முதல் ....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|