Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொட்டாவி!
+9
shobana sahas
Preethika Chandrakumar
krishnaamma
balakarthik
சரவணன்
ayyasamy ram
BPL
Manik
சிவா
13 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
கொட்டாவி!
First topic message reminder :
வழக்கமாக அப்பாவின் ஹிம்சை தாங்கமுடியாமல் கடனே என்று புத்தகத்தை வைத்துக்கொண்டு படிப்பதுபோல் பாவனை செய்யும்போது, சாப்பாட்டிற்குப் பிறகு, மதியம் முதல் வகுப்பில் ஆசிரியரின் பாடம் சுகமான தாலாட்டாகக் காதில் விழும்போது கொட்டாவி வருவது இயற்கை. பக்கத்தில் அமர்ந்திருப்பவர் ஒரு கொட்டாவி விட்டால் நம்மை அறியாமல் அது தொற்றிக்கொள்கிறது. நாம் ஏன் கொட்டாவி விடுகிறோம்? கொஞ்சம் கொட்டாவி விடாமல் படியுங்கள்!
கொட்டாவி என்பது ஒரு அனிச்சைச் செயல். கொட்டாவி விடும்போது நாம் வாயை அகலத் திறந்து ஆறு விநாடிகளுக்கு எவ்வளவு காற்றை உள்ளே இழுக்க முடியுமோ அந்த அளவுக்கு இழுத்துக் கொள்கிறோம். அதெப்படிக் கொட்டாவியை அனிச்சைச் செயல் என்று சொல்ல முடியும் என்று கேட்கலாம். கருவில் வளரும் 11 வார சிசுகூடக் கொட்டாவி விடுகிறது என்று ஆராய்ச்சி சொல்கிறதே! நீங்கள் கொட்டாவி விடும்போது உங்கள் உடல் ஓய்வு நிலையிலோ, பலவீனமான நிலையிலோ இருப்பதில்லை. முதலில் உங்கள் வாய் அகலத் திறந்து தாடை கீழே செல்கிறது. அதனால் எவ்வளவு காற்றை உள்ளிழுக்க முடியுமோ அவ்வளவு காற்றை உள்ளிழுக்க முடிகிறது. கொட்டாவி விடும்போது உங்கள் இதயத்துடிப்பு 30 சதவிகிதம் வரை அதிகமாகலாம்.
உடல் சோர்வினாலோ, களைப்பினாலோ அல்லது தூக்கம் வரும்போதோ கொட்டாவி விடுவதாகப் பலர் நினைக்கிறார்கள். ஆனால் இவை மட்டும் கொட்டாவிக்கான காரணங்கள் இல்லை. நமது உடலே இயற்கையாக, அதிகமான பிராணவாயு நமக்குத் தேவைப்படும் போதோ அல்லது உள்ளே சேர்ந்திருக்கும் கரியமில வாயுவை வெளியேற்றும் போதோ கொட்டாவி விடச் செய்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
சில ஆராய்ச்சியாளர்கள் கொட்டாவி என்பது நமது மூதாதையர்கள் வாயைத் திறந்து, பற்களை வெளிக்காட்டி மற்றவர்களை பயமுறுத்துவதற்காகக் கையாண்ட ஆயுதம் என்றும், சிலர் குட்டிபோட்டுப் பாலூட்டும் இனத்தைச் சார்ந்த பூனை, நாய், மீன்கள் போன்று அனைத்துமே கொட்டாவி விடுவதால் இது ஒரு அனிச்சைச் செயல் என்றும் சொல்கிறார்கள். இன்னுமொரு ஆராய்ச்சி கொட்டாவி நமது நுரையீரலிலுள்ள எண்ணை போன்ற பொருளை உறைந்துவிடாமல் தடுக்க வாகனங்களுக்குக் கிரீஸ் போடுவது போன்ற ஒரு பாதுகாப்புச் செயல் என்றும் கருத்துத் தெரிவிக்கிறார்கள். இந்தக் கருத்துப்படி கொட்டாவி விடவில்லையென்றால் மூச்சை இழுத்து விடுவது கடினமாகலாம்.
எப்படியோ, மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே இந்தக் கொட்டாவிப் பழக்கம் இருந்து வந்தாலும் இன்னும் ஏன் இந்தக் கொட்டாவி வருகிறது என்ற ஆராய்ச்சி முடிவடையவில்லை.
வழக்கமாக அப்பாவின் ஹிம்சை தாங்கமுடியாமல் கடனே என்று புத்தகத்தை வைத்துக்கொண்டு படிப்பதுபோல் பாவனை செய்யும்போது, சாப்பாட்டிற்குப் பிறகு, மதியம் முதல் வகுப்பில் ஆசிரியரின் பாடம் சுகமான தாலாட்டாகக் காதில் விழும்போது கொட்டாவி வருவது இயற்கை. பக்கத்தில் அமர்ந்திருப்பவர் ஒரு கொட்டாவி விட்டால் நம்மை அறியாமல் அது தொற்றிக்கொள்கிறது. நாம் ஏன் கொட்டாவி விடுகிறோம்? கொஞ்சம் கொட்டாவி விடாமல் படியுங்கள்!
கொட்டாவி என்பது ஒரு அனிச்சைச் செயல். கொட்டாவி விடும்போது நாம் வாயை அகலத் திறந்து ஆறு விநாடிகளுக்கு எவ்வளவு காற்றை உள்ளே இழுக்க முடியுமோ அந்த அளவுக்கு இழுத்துக் கொள்கிறோம். அதெப்படிக் கொட்டாவியை அனிச்சைச் செயல் என்று சொல்ல முடியும் என்று கேட்கலாம். கருவில் வளரும் 11 வார சிசுகூடக் கொட்டாவி விடுகிறது என்று ஆராய்ச்சி சொல்கிறதே! நீங்கள் கொட்டாவி விடும்போது உங்கள் உடல் ஓய்வு நிலையிலோ, பலவீனமான நிலையிலோ இருப்பதில்லை. முதலில் உங்கள் வாய் அகலத் திறந்து தாடை கீழே செல்கிறது. அதனால் எவ்வளவு காற்றை உள்ளிழுக்க முடியுமோ அவ்வளவு காற்றை உள்ளிழுக்க முடிகிறது. கொட்டாவி விடும்போது உங்கள் இதயத்துடிப்பு 30 சதவிகிதம் வரை அதிகமாகலாம்.
உடல் சோர்வினாலோ, களைப்பினாலோ அல்லது தூக்கம் வரும்போதோ கொட்டாவி விடுவதாகப் பலர் நினைக்கிறார்கள். ஆனால் இவை மட்டும் கொட்டாவிக்கான காரணங்கள் இல்லை. நமது உடலே இயற்கையாக, அதிகமான பிராணவாயு நமக்குத் தேவைப்படும் போதோ அல்லது உள்ளே சேர்ந்திருக்கும் கரியமில வாயுவை வெளியேற்றும் போதோ கொட்டாவி விடச் செய்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
சில ஆராய்ச்சியாளர்கள் கொட்டாவி என்பது நமது மூதாதையர்கள் வாயைத் திறந்து, பற்களை வெளிக்காட்டி மற்றவர்களை பயமுறுத்துவதற்காகக் கையாண்ட ஆயுதம் என்றும், சிலர் குட்டிபோட்டுப் பாலூட்டும் இனத்தைச் சார்ந்த பூனை, நாய், மீன்கள் போன்று அனைத்துமே கொட்டாவி விடுவதால் இது ஒரு அனிச்சைச் செயல் என்றும் சொல்கிறார்கள். இன்னுமொரு ஆராய்ச்சி கொட்டாவி நமது நுரையீரலிலுள்ள எண்ணை போன்ற பொருளை உறைந்துவிடாமல் தடுக்க வாகனங்களுக்குக் கிரீஸ் போடுவது போன்ற ஒரு பாதுகாப்புச் செயல் என்றும் கருத்துத் தெரிவிக்கிறார்கள். இந்தக் கருத்துப்படி கொட்டாவி விடவில்லையென்றால் மூச்சை இழுத்து விடுவது கடினமாகலாம்.
எப்படியோ, மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே இந்தக் கொட்டாவிப் பழக்கம் இருந்து வந்தாலும் இன்னும் ஏன் இந்தக் கொட்டாவி வருகிறது என்ற ஆராய்ச்சி முடிவடையவில்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கொட்டாவி!
shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1140305balakarthik wrote:அது பல்லு தேய்க்காம கொட்டாவி விட்டவங்க பக்கத்துல இருந்தவங்க சொல்லிருப்பாங்கசரவணன் wrote:கொட்டாவி என்பது கெட்டாவி (கெட்ட ஆவி) என்ற சொல்லிருந்து மருவியதுன்னு சொல்றாங்கலே! அது உண்மை தானா?
அருமை அருமை ...இந்த சரவணனுக்கு பாலா தான் ஏற்ற ஆள் ...
அவ்ளோ சந்தோஷமா ?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: கொட்டாவி!
மேற்கோள் செய்த பதிவு: 1140805 அதானே , அதுவும் நீ இருக்குறப்பவா ?! தம்பி சரவணா "சோபனாவ பார்த்து விடு ஒரு கொட்டாவி"சரவணன் wrote:shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1140305balakarthik wrote:அது பல்லு தேய்க்காம கொட்டாவி விட்டவங்க பக்கத்துல இருந்தவங்க சொல்லிருப்பாங்கசரவணன் wrote:கொட்டாவி என்பது கெட்டாவி (கெட்ட ஆவி) என்ற சொல்லிருந்து மருவியதுன்னு சொல்றாங்கலே! அது உண்மை தானா?
அருமை அருமை ...இந்த சரவணனுக்கு பாலா தான் ஏற்ற ஆள் ...
அவ்ளோ சந்தோஷமா ?
Re: கொட்டாவி!
எது? அவங்கள பாத்து கொட்டாவி விடணுமா? எதுக்கு கொலை கேசுல உள்ள போகவா? ..
நான் மாட்டேன் பா..................
நான் மாட்டேன் பா..................
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: கொட்டாவி!
எனக்கு எப்பவுமே, எங்க வீட்டுக்கார பூனைய (அதாவது வீட்டுக்கார அம்மாவ ) திரும்பி பாத்தலே பெரிய கொட்டாவி வந்திடும், அப்படி ஒரு டிராமா போட்டிடுவேன், இல்லேன்னா வேல வச்சிகிட்டே
இருப்பாங்க.
இருப்பாங்க.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: கொட்டாவி!
முருகன் மாதிரி கைல வேல வசிகிட்டே இருந்தா கை வலிக்காது?..மாணிக்கம் நடேசன் wrote:எனக்கு எப்பவுமே, எங்க வீட்டுக்கார பூனைய (அதாவது வீட்டுக்கார அம்மாவ ) திரும்பி பாத்தலே பெரிய கொட்டாவி வந்திடும், அப்படி ஒரு டிராமா போட்டிடுவேன், இல்லேன்னா வேல வச்சிகிட்டே
இருப்பாங்க.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: கொட்டாவி!
நமக்கு அதெல்லாம் வலிக்காதுங்கோ, இரும்பு உடம்பு, ஆனா அப்பப்போ, கொஞ்சம் துரு புடிச்சிடும்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: கொட்டாவி!
மாணிக்கம் நடேசன் wrote:நமக்கு அதெல்லாம் வலிக்காதுங்கோ, இரும்பு உடம்பு, ஆனா அப்பப்போ, கொஞ்சம் துரு புடிச்சிடும்.
அதுனாலத்தான் வீட்டுல பழுக்க காச்சி சம்மடியால அடிக்கிறாங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கொட்டாவி!
மேற்கோள் செய்த பதிவு: 1140813ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1140805 அதானே , அதுவும் நீ இருக்குறப்பவா ?! தம்பி சரவணா "சோபனாவ பார்த்து விடு ஒரு கொட்டாவி"சரவணன் wrote:shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1140305balakarthik wrote:அது பல்லு தேய்க்காம கொட்டாவி விட்டவங்க பக்கத்துல இருந்தவங்க சொல்லிருப்பாங்கசரவணன் wrote:கொட்டாவி என்பது கெட்டாவி (கெட்ட ஆவி) என்ற சொல்லிருந்து மருவியதுன்னு சொல்றாங்கலே! அது உண்மை தானா?
அருமை அருமை ...இந்த சரவணனுக்கு பாலா தான் ஏற்ற ஆள் ...
அவ்ளோ சந்தோஷமா ?
இந்த ராஜாவுக்கு என்ன காண்டு .....
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: கொட்டாவி!
மேற்கோள் செய்த பதிவு: 1141373shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1140813ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1140805 அதானே , அதுவும் நீ இருக்குறப்பவா ?! தம்பி சரவணா "சோபனாவ பார்த்து விடு ஒரு கொட்டாவி"சரவணன் wrote:shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1140305balakarthik wrote:அது பல்லு தேய்க்காம கொட்டாவி விட்டவங்க பக்கத்துல இருந்தவங்க சொல்லிருப்பாங்கசரவணன் wrote:கொட்டாவி என்பது கெட்டாவி (கெட்ட ஆவி) என்ற சொல்லிருந்து மருவியதுன்னு சொல்றாங்கலே! அது உண்மை தானா?
அருமை அருமை ...இந்த சரவணனுக்கு பாலா தான் ஏற்ற ஆள் ...
அவ்ளோ சந்தோஷமா ?
இந்த ராஜாவுக்கு என்ன காண்டு .....
அட சும்மா சொன்னேன் சோபனா , சரவணன் திருச்சியில் இருக்கிறார் நீங்க எங்கேயோ தூத்துக்குடி பக்கம் கன்னியாகுமரி பக்கம் அமெரிக்காவில இருக்கீங்க இங்கிருந்து கொட்டாவி விட்டாலும் அவ்வளவு தூரத்துக்கு effect இருக்காது , பயபடாதீங்க
Re: கொட்டாவி!
2010--2015 பதிவு
18 பின்னூட்டங்கள் .
இருப்பினும் முக்கியமான ஒன்றை ,தவற விட்டு விட்டோம் .
"கொட்டாவி " தனியாக இருக்கும் போது வருவதில்லை .
குறைந்தது இருவராவது இருக்கவேண்டும் .
ஒருவர் கொட்டாவி விடும் போது ,மற்றவரும் கொட்டாவி விடுகிறார் .
இதற்கு , சரியான விளக்கம் இல்லை .
(இது விஷயமாக விக்கிரமாதித்யன் அல்லது தெனாலிராமன்
கதை படித்ததாக நினைவு. )
ரமணியன்
18 பின்னூட்டங்கள் .
இருப்பினும் முக்கியமான ஒன்றை ,தவற விட்டு விட்டோம் .
"கொட்டாவி " தனியாக இருக்கும் போது வருவதில்லை .
குறைந்தது இருவராவது இருக்கவேண்டும் .
ஒருவர் கொட்டாவி விடும் போது ,மற்றவரும் கொட்டாவி விடுகிறார் .
இதற்கு , சரியான விளக்கம் இல்லை .
(இது விஷயமாக விக்கிரமாதித்யன் அல்லது தெனாலிராமன்
கதை படித்ததாக நினைவு. )
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» தொடர்ச்சியாக கொட்டாவி…
» கொட்டாவி வகைகள்
» கொட்டாவி விடுவது ஏன்?
» பரவும் கொட்டாவி!
» கொட்டாவி – ஒரு பக்க கதை
» கொட்டாவி வகைகள்
» கொட்டாவி விடுவது ஏன்?
» பரவும் கொட்டாவி!
» கொட்டாவி – ஒரு பக்க கதை
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|