புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_m10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10 
59 Posts - 50%
heezulia
இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_m10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_m10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_m10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10 
3 Posts - 3%
Shivanya
இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_m10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_m10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_m10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_m10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_m10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_m10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_m10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_m10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10 
12 Posts - 2%
prajai
இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_m10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_m10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10 
9 Posts - 2%
jairam
இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_m10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_m10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_m10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_m10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம்


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Jun 04, 2015 12:39 pm

இயற்கை உணவை மனிதன் உண்டு வாழ்ந்தால் நோய் இல்லாமல்
வாழலாம் என்பதை இறைவன் எல்லா மதங்கள் வாயிலாகவும்
நமக்கு எடுத்து உணர்த்தியுள்ளான்.


இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Coconutandbanana

முன் காலத்தில் இந்து மதத்தில் இறைவனுக்கு படைப்பதற்க்காக தேங்காய், பழம் பயன்படுத்தினார்கள்.  ஆனால் காலம் மாறியதும் தேங்காய் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அது இது என்று அதை அப்படியே சாப்பிடும் பழக்கம் இல்லை. இன்னொரு பரவலான செய்தி என்னவென்றால் தேங்காயை சாப்பிட்டால் வயிற்றில் பூச்சி உண்டாகும் என்றும் காலையில் மலம் கழிக்கும் போது மலத்துடன் கலந்து பூச்சி வருவதை பார்த்து யாரோ பரப்பிவிட்ட வதந்தி தான் அது.

உண்மையில் நம் வயிற்றில் உள்ள பூச்சிகளை தான் வெளியே கொண்டுவந்திருக்கிறது  வெறும் தேங்காய் மட்டும் சாப்பிட்டால் பலன் முழுமையாக கிடைக்காது என்பதற்க்காகதான் தேங்காய் பழம் சேர்த்து சாப்பிட வேண்டும் என்பதை மறக்காமல் இருக்க தான் இதை இறைவனுக்கு சேர்த்தே படைக்கிறோம்.


இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Jesusgrapes


இதே போல் முன் காலத்தில் இயேசு நாதர் தன் சீடர்களுக்கு திராட்சை ரசம் கொடுத்தும் நம் நினைவிற்க்கு வரும். மனிதனுக்கு ஏற்படும் பல வகையான் நோய்களுக்கு வெறும் திராட்சை ரசம் உயர்ந்த மருந்து என்பதை வெளிநாட்டினர் சொன்ன பிறகு தான் நமக்கு ஞானம் ஏற்படுகிறது. தெரிந்தும் அதைப் பயன்படுத்தாமல் இன்னும் எத்தனை பேர் மருந்து மாத்திரையை நம்பி வாழ்கின்றனர்.


இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Napikaldates


அடுத்து நபிகள் நாயகம் முன் காலத்தில் தொழுகை முடிந்ததும் பேரீட்ச்சை பழம் கொடுப்பது வழக்கம் இன்னும் சில நாடுகளில் இந்த பழக்கம் இப்போது கூட இருந்து வருகிறது.

மனிதனை எப்படியாவது இயற்கை உணவிற்க்கு கொண்டு வந்து நோயில்லாமல் வாழ வைக்க வேண்டும் என்பதற்க்காக எல்லா மதத்திலும் இறைவன் முதன்மையான இயற்கை உணவை வைத்திருக்கிறான். சற்று சிந்தித்துப்பாருங்கள் இதை எல்லாம் சாப்பிட்ட அந்த காலத்து மனிதனுக்கு நோய் இப்போது இருக்கும் அளவிற்க்கு தாக்கவில்லையே இது ஒன்று போதாதா ?

நன்றி :- இயற்கை உணவு உலகம்



ஈகரை தமிழ் களஞ்சியம் இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 04, 2015 12:45 pm

அருமையான பகிர்வு பாலா புன்னகை ..................... சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 04, 2015 1:28 pm

எல்லா வழிகாட்டிகளும் நல்லதைத்தான் சொல்லிரிக்காங்க.. நாம தான் தவறா புரிஞ்சிகிட்டு அடிசிகிட்டு நிக்கறோம்
அருமையான பதிவு. மகிழ்ச்சி



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 05, 2015 12:41 am

சரவணன் wrote:எல்லா வழிகாட்டிகளும் நல்லதைத்தான் சொல்லிரிக்காங்க.. நாம தான் தவறா புரிஞ்சிகிட்டு அடிசிகிட்டு நிக்கறோம்
அருமையான பதிவு. மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1141929

ம்.. ஆமாம் சரவணன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Jun 05, 2015 12:55 am

என்னால் இதை முழுதாக நம்ப முடியல . இந்த காலத்தில் வியாதி இருப்பதாவது தெரியுது . ஆனால் அந்த காலத்தில் காரணம் தெரியாமலே எவ்வ்வளவோ பேர் மரணம் அடைந்து உள்ளனர் . இளமையில் சாவு , தீர்க்க முடியாத நோவு , ஊனம் , திடீர்னு மரணம் , இப்படி எத்தனையோ . சின்ன சின்ன குழந்தைகள் மரணம் ..... கண்டிப்பாக ஒரு 30-35 ஆண்டுகளுக்கு முன்னாள் உங்கள் சொந்த பந்தத்தில், தூரத்து சொந்தத்தில் யாரவது இப்படி இருந்திருப்பார்கள் . இந்த காலத்தில் எல்லா த்திற்கும் காரண காரியம் தெரியுது . ஏன் என் மூதாதையர் ஒருவர இறந்தது ஹார்ட் அட்டாக்கில் என்று ஒரு 5 வருடங்கலுக்கு முன் தான் தெரியும் .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 05, 2015 12:59 am

shobana sahas wrote:என்னால் இதை முழுதாக நம்ப முடியல . இந்த காலத்தில் வியாதி இருப்பதாவது தெரியுது . ஆனால் அந்த காலத்தில் காரணம் தெரியாமலே எவ்வ்வளவோ பேர் மரணம் அடைந்து உள்ளனர் .  இளமையில் சாவு , தீர்க்க முடியாத நோவு , ஊனம் , திடீர்னு மரணம் , இப்படி எத்தனையோ . சின்ன சின்ன குழந்தைகள் மரணம் .....  கண்டிப்பாக ஒரு 30-35 ஆண்டுகளுக்கு முன்னாள் உங்கள் சொந்த பந்தத்தில், தூரத்து சொந்தத்தில்  யாரவது இப்படி இருந்திருப்பார்கள் . இந்த காலத்தில் எல்லா த்திற்கும் காரண காரியம் தெரியுது . ஏன்  என் மூதாதையர் ஒருவர இறந்தது ஹார்ட் அட்டாக்கில் என்று ஒரு 5 வருடங்கலுக்கு முன் தான் தெரியும் .
மேற்கோள் செய்த பதிவு: 1142098

நீங்கள் சொல்வது நிஜம் , மனிதன் எப்போது உப்பு போட்டு சாப்பிட ஆரம்பித்தானோ அப்போவே அவனுக்கு நோய்கள் வர ஆரம்பித்து விட்டது புன்னகை...........இயற்கை உணவுகளை மட்டும் சாப்பிடும்போது, நோய்களின் தாக்கம் குறைவு என்று சொல்லலாம். அவ்வளவு தான்.

அந்த நாட்களில் மட்டும் நாடு வைத்தியர் இல்லையா என்ன ?............வியாதி இல்லாமல் எப்படி இருக்க முடியும் ஷோபனா?.....நீங்கள் சொல்வது போல இப்போ நிறைய தெரிந்து  கொள்கிறோம் அப்போ என்ன வென்று தெரியாமலே சிறுக சிறுக  இறந்து விடுவார்கள் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Jun 05, 2015 1:01 am

சரியாக சொன்னீர்கள் அம்மா . அப்போவும் நாட்டு வைத்தியம் , ஆயுர்வேதம் , மூலிகை வைத்தியம் என்று பல இருந்தன .

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக