Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பதில் சொல்ல முடியாத கேள்விகள்
+8
nandhtiha
BPL
சாந்தன்
யுவா
அப்புகுட்டி
Manik
VIJAY
சிவா
12 posters
Page 5 of 6
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
பதில் சொல்ல முடியாத கேள்விகள்
First topic message reminder :
குழந்தைகள் சிலர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் என்னவென்றே நமக்குத் தெரியாது. அதுபோன்று கேட்டு மாட்டிக் கொண்ட விஷயங்கள் இங்கே.
![பதில் சொல்ல முடியாத கேள்விகள் - Page 5 BoxBg](https://2img.net/h/tamil.webdunia.com/img/cm/themes/kidsWorld/boxBg.jpg)
ஏன் பையனப் போட்டு இப்படி அடிக்கறீங்க அப்படி என்னதான் கேட்டான்?
தமிழுக்கு தெலுங்குல என்னனு கேக்கறான்,
![பதில் சொல்ல முடியாத கேள்விகள் - Page 5 BoxBg](https://2img.net/h/tamil.webdunia.com/img/cm/themes/kidsWorld/boxBg.jpg)
ஆசிரியர் : யாராவது தூங்கினா எங்கிட்ட சொல்லு.
மாணவர் : சரிங்க சார். ஆனா நீங்க தூங்கிட்டு இருந்தா யார் கிட்ட சொல்றது
![பதில் சொல்ல முடியாத கேள்விகள் - Page 5 BoxBg](https://2img.net/h/tamil.webdunia.com/img/cm/themes/kidsWorld/boxBg.jpg)
ஆசிரியர் :துரியோதனன் தன் உயிர தொடைலதான் வச்சிருந்தான்.
மாணவன் : அதென்ன பெரிய விஷயமா?
ஆசிரியர் : இதவிட பெரிய விஷயம் வேற ஏதாச்சும் இருக்கா என்ன?
மாணவன் : ரவி அவனோட உயிர ரம்பாவோட தொடைலல்ல வச்சுருக்கான்.
![பதில் சொல்ல முடியாத கேள்விகள் - Page 5 BoxBg](https://2img.net/h/tamil.webdunia.com/img/cm/themes/kidsWorld/boxBg.jpg)
குழந்தைகள் சிலர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் என்னவென்றே நமக்குத் தெரியாது. அதுபோன்று கேட்டு மாட்டிக் கொண்ட விஷயங்கள் இங்கே.
![பதில் சொல்ல முடியாத கேள்விகள் - Page 5 BoxBg](https://2img.net/h/tamil.webdunia.com/img/cm/themes/kidsWorld/boxBg.jpg)
ஏன் பையனப் போட்டு இப்படி அடிக்கறீங்க அப்படி என்னதான் கேட்டான்?
தமிழுக்கு தெலுங்குல என்னனு கேக்கறான்,
![பதில் சொல்ல முடியாத கேள்விகள் - Page 5 BoxBg](https://2img.net/h/tamil.webdunia.com/img/cm/themes/kidsWorld/boxBg.jpg)
ஆசிரியர் : யாராவது தூங்கினா எங்கிட்ட சொல்லு.
மாணவர் : சரிங்க சார். ஆனா நீங்க தூங்கிட்டு இருந்தா யார் கிட்ட சொல்றது
![பதில் சொல்ல முடியாத கேள்விகள் - Page 5 BoxBg](https://2img.net/h/tamil.webdunia.com/img/cm/themes/kidsWorld/boxBg.jpg)
ஆசிரியர் :துரியோதனன் தன் உயிர தொடைலதான் வச்சிருந்தான்.
மாணவன் : அதென்ன பெரிய விஷயமா?
ஆசிரியர் : இதவிட பெரிய விஷயம் வேற ஏதாச்சும் இருக்கா என்ன?
மாணவன் : ரவி அவனோட உயிர ரம்பாவோட தொடைலல்ல வச்சுருக்கான்.
![பதில் சொல்ல முடியாத கேள்விகள் - Page 5 BoxBg](https://2img.net/h/tamil.webdunia.com/img/cm/themes/kidsWorld/boxBg.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பதில் சொல்ல முடியாத கேள்விகள் - Page 5 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பதில் சொல்ல முடியாத கேள்விகள்
வணக்கம்
தமிழுக்குத் தெலுங்கில் அரவம் என்று பெயர். அரவம் என்றால் ஒலி பாம்பு என்ற பொருள்களும் உள, மனிதன் தோன்றி மொழி தோன்றாக் காலத்து மனித இனம் தன் கருத்தை ஒலிக் குறிப்பின் மூலமாகத்தான் தெரிவித்து வந்தான், அவை பெரும்பாலும் ஓரெழுத்துக் கொண்டவையாகத்தான் இருந்திருக்கும்,. (உ-ம்) சா- செத்துப்போ, வா- வருக என அழைத்தல் , போ - அங்கே போவென்னேவல் முதலியன. உலக மொழி ஆய்வாளர்கள் கண்ட முடிவானது எந்த மொழியில் ஓரெழுத்துச் சொற்கள் மிகுந்திருக்கின்றனவோ அதுவே உலகின் முதன் மொழியாகவும் மற்ற மொழிகளுக்குத் தாயாகவும் இருக்க முடியும் என்பதாகும் அவ்வாறாயின் தமிழ் தான் உலகில் தோன்றிய மொழிகளுள் மூத்த மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும். அரவம் கொடுந்தமிழாக இருந்து பிறகு செந்தமிழாக மாறியது, இது ஒரு பரிணாமம், இறையனார் அகப்பொருள் உரையில் ஒரு செய்தி கிடைக்கப் பெற்றுள்ளது, இறைவனுக்கும் உமையம்மைக்கும் வட கைலையில் திருமணம் நிகழ்ந்த போது எல்லாத் தேவர்களும் ஆண்டு குழுமி விட்டனர், அதனால் தென்கோடு உயர்ந்து வட கோடு தாழ்ந்தது, அதனைக் கண்டு அச்சமுற்ற தேவர்கள் இறைவனை வேண்ட அவர் கும்ப முனி என்னும் பெயரிய அகத்தியமுனிவரை அழைத்து தென்னாடு போம்படி பணிக்க அவரும் துவராபதிக் கண் போந்து ஆங்கிருந்த நிலம் கடந்தநெடுமுடியண்ணல் வழிக்கண் உள்ளிட்ட பதினெண் குடி வேளிர்களையும் அருவாளர்களையும் கொணர்ந்து காடு கெடுத்து நாடாக்கி என்பதே அச்செய்தி. இதில் அருவாளர்கள் என்பது ஏடெழுதுவோரின் பிழையாக இருந்திருக்கலாம். அது அரவாளர்களைக் குறிக்குமானால் அவர்கள் உள்ளெழும் குண்டலிக்கு அரவம் என்றுபெயர் அதனை அடக்கியாள வல்ல யோகிகள் ஆவர். சித்தர்களும் யோகிகளும் தமிழ் நாட்டில் இருந்தமை இந்த உண்மையை நுவலா நிற்கும்,. விரிவஞ்சி இத்துடன் முடிக்கிறேன்
அன்புடன்
நந்திதா
தமிழுக்குத் தெலுங்கில் அரவம் என்று பெயர். அரவம் என்றால் ஒலி பாம்பு என்ற பொருள்களும் உள, மனிதன் தோன்றி மொழி தோன்றாக் காலத்து மனித இனம் தன் கருத்தை ஒலிக் குறிப்பின் மூலமாகத்தான் தெரிவித்து வந்தான், அவை பெரும்பாலும் ஓரெழுத்துக் கொண்டவையாகத்தான் இருந்திருக்கும்,. (உ-ம்) சா- செத்துப்போ, வா- வருக என அழைத்தல் , போ - அங்கே போவென்னேவல் முதலியன. உலக மொழி ஆய்வாளர்கள் கண்ட முடிவானது எந்த மொழியில் ஓரெழுத்துச் சொற்கள் மிகுந்திருக்கின்றனவோ அதுவே உலகின் முதன் மொழியாகவும் மற்ற மொழிகளுக்குத் தாயாகவும் இருக்க முடியும் என்பதாகும் அவ்வாறாயின் தமிழ் தான் உலகில் தோன்றிய மொழிகளுள் மூத்த மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும். அரவம் கொடுந்தமிழாக இருந்து பிறகு செந்தமிழாக மாறியது, இது ஒரு பரிணாமம், இறையனார் அகப்பொருள் உரையில் ஒரு செய்தி கிடைக்கப் பெற்றுள்ளது, இறைவனுக்கும் உமையம்மைக்கும் வட கைலையில் திருமணம் நிகழ்ந்த போது எல்லாத் தேவர்களும் ஆண்டு குழுமி விட்டனர், அதனால் தென்கோடு உயர்ந்து வட கோடு தாழ்ந்தது, அதனைக் கண்டு அச்சமுற்ற தேவர்கள் இறைவனை வேண்ட அவர் கும்ப முனி என்னும் பெயரிய அகத்தியமுனிவரை அழைத்து தென்னாடு போம்படி பணிக்க அவரும் துவராபதிக் கண் போந்து ஆங்கிருந்த நிலம் கடந்தநெடுமுடியண்ணல் வழிக்கண் உள்ளிட்ட பதினெண் குடி வேளிர்களையும் அருவாளர்களையும் கொணர்ந்து காடு கெடுத்து நாடாக்கி என்பதே அச்செய்தி. இதில் அருவாளர்கள் என்பது ஏடெழுதுவோரின் பிழையாக இருந்திருக்கலாம். அது அரவாளர்களைக் குறிக்குமானால் அவர்கள் உள்ளெழும் குண்டலிக்கு அரவம் என்றுபெயர் அதனை அடக்கியாள வல்ல யோகிகள் ஆவர். சித்தர்களும் யோகிகளும் தமிழ் நாட்டில் இருந்தமை இந்த உண்மையை நுவலா நிற்கும்,. விரிவஞ்சி இத்துடன் முடிக்கிறேன்
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
யுவா- இளையநிலா
- பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010
Re: பதில் சொல்ல முடியாத கேள்விகள்
சரியான விளக்கம் அக்கா இதைத்தான் இங்கு இவ்வளவு நேரம் நகைச்சுவை என்ற பெயரில் சிரித்துக் கொண்டிருந்தார்கள்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: பதில் சொல்ல முடியாத கேள்விகள்
வணக்கம் இளவல் திரு மாணிக் மற்றும் திரு யுவா அவர்களே
நன்றி, இவை படித்தவைகளில் இருந்து எடுத்தாளப் பட்டவை,
அன்புடன்
நந்திதா
நன்றி, இவை படித்தவைகளில் இருந்து எடுத்தாளப் பட்டவை,
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: பதில் சொல்ல முடியாத கேள்விகள்
மதுரை பெற்ற மாணிக்கமே என் அன்புக்குரிய இளவல் திரு மாணிக் அவர்களே
வணக்கம்
//அட பொய் சொல்லாதீங்கண்ணே நீங்க ஊருக்கு வந்திருக்கும் போது எல்லா
குழந்தையும் உங்களைப் பாத்து வேகமா ஓடி வந்துச்சே ஹைய்யா அப்பா வந்துட்டாரு
சிவா அப்பா வந்துட்டாருன்னு அதுக்கு என்ன அர்த்தம்//
யார் யாரெல்லாம் தந்தையாக நினைத்து வழிபடத் தக்கவர் என்பதை ஸ்ரீகுமரகுருபரர் தமது குமரேச சதகத்தில் சொல்லி இருக்கிறார், அந்தப் பாடலைக்கீழே தருகிறேன், அதில் ஏதாவது ஒன்று மதிப்புக்குரிய சிவா அவர்கட்குப் பொருத்தமாக இருக்கலாம்
அன்புடன்
நந்திதா
***
தவமது செய்தே பெற்றெடுத்தவன் முதற்பிதா
தனை வளர்த்தவன் ஒரு பிதா
தயையாக வித்தையைச் சாற்றினவன் ஒருபிதா
சார்ந்த சற்குரு ஒரு பிதா
அவமறுத் தாள்கின்ற அரசொரு பிதா நல்ல
ஆபத்து வேளை தன்னில்
அஞ்சல் என்றுற்ற துயர் தீர்த்துளோன் ஒரு பிதா
அன்புள்ள முன்னோன் ஒரு பிதா
கவளமிடு மனைவியைப் பெற்றுளோன் ஒரு பிதா
கலித் தவிர்த்தவன் ஒரு பிதா
காசியினில் இவரை நித்தம் பிதா என்று
கருதுவது நீதியாகும்
மவுலி தனில் மதியரவு புனை விமலர்
மதலை என வரு குருபரா
மயிலேறி விளையாடு குகனே புல் வயல் நீடு
மலை மேவு குமரேசனே
வணக்கம்
//அட பொய் சொல்லாதீங்கண்ணே நீங்க ஊருக்கு வந்திருக்கும் போது எல்லா
குழந்தையும் உங்களைப் பாத்து வேகமா ஓடி வந்துச்சே ஹைய்யா அப்பா வந்துட்டாரு
சிவா அப்பா வந்துட்டாருன்னு அதுக்கு என்ன அர்த்தம்//
யார் யாரெல்லாம் தந்தையாக நினைத்து வழிபடத் தக்கவர் என்பதை ஸ்ரீகுமரகுருபரர் தமது குமரேச சதகத்தில் சொல்லி இருக்கிறார், அந்தப் பாடலைக்கீழே தருகிறேன், அதில் ஏதாவது ஒன்று மதிப்புக்குரிய சிவா அவர்கட்குப் பொருத்தமாக இருக்கலாம்
அன்புடன்
நந்திதா
***
தவமது செய்தே பெற்றெடுத்தவன் முதற்பிதா
தனை வளர்த்தவன் ஒரு பிதா
தயையாக வித்தையைச் சாற்றினவன் ஒருபிதா
சார்ந்த சற்குரு ஒரு பிதா
அவமறுத் தாள்கின்ற அரசொரு பிதா நல்ல
ஆபத்து வேளை தன்னில்
அஞ்சல் என்றுற்ற துயர் தீர்த்துளோன் ஒரு பிதா
அன்புள்ள முன்னோன் ஒரு பிதா
கவளமிடு மனைவியைப் பெற்றுளோன் ஒரு பிதா
கலித் தவிர்த்தவன் ஒரு பிதா
காசியினில் இவரை நித்தம் பிதா என்று
கருதுவது நீதியாகும்
மவுலி தனில் மதியரவு புனை விமலர்
மதலை என வரு குருபரா
மயிலேறி விளையாடு குகனே புல் வயல் நீடு
மலை மேவு குமரேசனே
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: பதில் சொல்ல முடியாத கேள்விகள்
ஆமாம் அக்கா தகவலை கூறியமைக்கு நன்றி
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
யுவா- இளையநிலா
- பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010
Re: பதில் சொல்ல முடியாத கேள்விகள்
தமிழர்களை தெலுங்கர்கள் அரவாடு என்று கூறுவதன் காரணம் தெரிந்து கொண்டேன். நன்றி. அரவம் என்பதை நாம் சப்தம்(ஒலி) என்ற அர்த்தத்தில் தான் ஆள்கிறோம். வேறு ஏதாவது அர்த்தங்கள் உள்ளதா? அரவகுறிச்சி போன்ற ஊர் பெயர்கள் இன்றும் உள்ளதே..
பிதா என்பதும் தந்தை என்பதும் (synonyms)ஒரு பொருள் உடையது தானே..தந்தை என்பது இலக்கியங்களில் ஆளப்பட்டிருக்கிறதே..எந்த வார்த்தை எப்போது ஆளவேண்டும் என்பதற்கு ஏதாவது வரைமுறை உண்டா?
ராஜா
பிதா என்பதும் தந்தை என்பதும் (synonyms)ஒரு பொருள் உடையது தானே..தந்தை என்பது இலக்கியங்களில் ஆளப்பட்டிருக்கிறதே..எந்த வார்த்தை எப்போது ஆளவேண்டும் என்பதற்கு ஏதாவது வரைமுறை உண்டா?
ராஜா
Raja2009- புதியவர்
- பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2009
Re: பதில் சொல்ல முடியாத கேள்விகள்
![பதில் சொல்ல முடியாத கேள்விகள் - Page 5 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![பதில் சொல்ல முடியாத கேள்விகள் - Page 5 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![பதில் சொல்ல முடியாத கேள்விகள் - Page 5 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பதில் சொல்ல முடியாத கேள்விகள் - Page 5 Valluvar5](https://2img.net/r/ihimizer/img403/823/valluvar5.png)
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி- தளபதி
- பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» முடியாத கதை
» பதில் சொல்ல முடியாத கேள்விகள்!
» இணைய கலாட்டா
» முடியாத மூன்று விடயங்கள்
» நம்ப முடியாத கதை!
» பதில் சொல்ல முடியாத கேள்விகள்!
» இணைய கலாட்டா
» முடியாத மூன்று விடயங்கள்
» நம்ப முடியாத கதை!
Page 5 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|