புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_c10சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_m10சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_c10 
69 Posts - 40%
heezulia
சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_c10சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_m10சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_c10 
51 Posts - 30%
Dr.S.Soundarapandian
சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_c10சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_m10சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_c10சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_m10சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_c10சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_m10சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_c10சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_m10சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_c10 
3 Posts - 2%
manikavi
சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_c10சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_m10சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_c10சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_m10சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_c10சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_m10சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_c10 
2 Posts - 1%
prajai
சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_c10சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_m10சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_c10சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_m10சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_c10 
320 Posts - 50%
heezulia
சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_c10சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_m10சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_c10 
198 Posts - 31%
Dr.S.Soundarapandian
சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_c10சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_m10சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_c10 
61 Posts - 9%
T.N.Balasubramanian
சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_c10சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_m10சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_c10சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_m10சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_c10 
22 Posts - 3%
prajai
சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_c10சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_m10சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_c10சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_m10சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_c10சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_m10சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_c10 
2 Posts - 0%
manikavi
சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_c10சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_m10சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_c10சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_m10சவரத் தொழிலாளியும் அரசனும் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவரத் தொழிலாளியும் அரசனும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 29, 2010 11:52 am

அரச‌ர்க‌ள் அ‌‌ன்றைய‌ கால‌த்‌தி‌ல் பொது ம‌க்களை‌ப் ப‌ற்‌றி அ‌றி‌ந்து கொ‌ள்ள பல முய‌ற்‌சிக‌ளி‌ல் ஈடுப‌ட்டன‌ர். ஒ‌வ்வொருவரு‌ம் ஒரு முறையை‌ப் ‌பி‌ன் ப‌ற்‌றி ம‌க்களை‌ப் ப‌ற்‌றி அ‌றி‌ந்தன‌ர். இர‌வி‌ல் மாறுவேட‌ம் அ‌ணி‌ந்து நக‌ர்வல‌ம் வருத‌ல், மாறுவேட‌ம் அ‌ணி‌ந்து ம‌க்களோடு ம‌க்களாக‌ப் பழகுது‌ல், ‌சிலரை அழை‌த்து கரு‌‌த்து கே‌ட்பது எ‌ன்று பல முய‌ற்‌சிகளை ஈடுப‌ட்டன‌ர்.

அ‌ப்படி‌யொரு முய‌ற்‌சி‌யி‌ல் இற‌ங்கு‌ம் அர‌ச‌னி‌ன் தவறு எ‌ன்னவெ‌ன்று பு‌ரியு‌ம் இ‌ந்த கதை‌யி‌ன் மூல‌ம்.

ஒருமுறை அரச‌ர் ஒருவ‌ர் சவரம் செய்து கொண்டா‌ர். சவரத் தொழிலாளி அவருக்குச் சவரம் செய்தபோது, தன் நாட்டு மக்களின் நிலை குறித்து சவரத் தொழிலாளியின் கருத்தைக் கேட்டா‌ர்.

``எனது குடிமக்கள் அனைவரும் வளமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளார்களா?'' என்று வினவினா‌ர் அரச‌ர்.

``ஆமாம் மகராஜா'' என்று பதில் சொன்னான் சவரத் தொழிலாளி. ``நம் நாட்டில் மிகவும் வறிய ஏழைகள் கூட எலுமிச்சை அளவு தங்கம் வைத்திருக்கிறார்கள்'' என்றும் சவரத் தொழிலாளி கூறினான்.

அரச‌‌‌ர் அதைக் கேட்டு ஆச்சரியப்பட்டுப் போனா‌ர். சவரத்தை முடித்துத் தொழிலாளி சென்றதும், தனது மூத்த, மதியூக மந்திரியை அழைத்தா‌ர் அரச‌‌‌ர்.

``நமது நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். ஆக, நான் ஒரு நல்ல ராஜா!'' அரச‌‌‌ர் பெருமிதத்தோடு தெரிவித்துக் கொண்டா‌ர்.

அரச‌‌‌ர் எப்படி அவ்வாறு நம்புகிறா‌ர் என்பதை ஆராய்ந்து அறிந்த அமைச்சர், மக்களின் நிலை குறித்த கருத்தை நம்பவில்லை.

ஒருநாள் அமைச்சர், சவரத் தொழிலாளி இல்லாத நேரத்தில் அவனது வீட்டுக்குள் புகுந்துவிட்டார். அங்கே ஒரு பையில் எலுமிச்சை அளவில் ஒரு தங்க உருண்டை இருப்பதை அமைச்சர் கண்டார். `சவரத் தொழிலாளி அப்படிக் கூறியதற்கான காரணத்தை கண்டுபிடித்துவிட்டேன்' என்று தனக்குள் சொல்லிக் கொண்டார் அமைச்சர்.

பின்னர் அவர் அந்த தங்க உருண்டையை எடுத்துக்கொண்டு சத்தம் போடாமல் அரண்மனைக்குத் திரும்பிவிட்டார்.

அரச‌ரிடம் தான் செய்ததைக் கூறி, சவரத் தொழிலாளியிடம் மறுநாள், முன்பு கேட்ட கேள்வியையே கேட்குமாறும், அவன் தனது கருத்தை மாற்றிக் கொண்டிருப்பான் என்றும் அமைச்சர் கூறினார்.

அடுத்த நாள், தொலைந்த தங்கத்தைத் தேடி அலுத்துக் களைத்துப் போயிருந்த சவரத் தொழிலாளி தாமதமாக அரண்மனைக்கு வந்தான். அவன் வாடிப் போன முகத்தோடு அரசருக்குச் சவரம் செய்யத் தொடங்கினான்.

குடிமக்களின் நிலை எப்படி இருக்கிறது என்று முந்திய நாள் கேட்ட கேள்வியையே மறுபடி கேட்டா‌ர் அரச‌‌‌ர். ``மகாராஜா, எல்லோரும் சந்தோசமாக இருக்கிறார்கள் என்று கூற முடியாது. சிலர் மன அமைதியின்றி கவலையால் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்!'' என்றான் சவரத் தொழிலாளி.

உடனே அரச‌‌‌ர், ஒவ்வொரு மனிதனும் தனது சூழ்நிலையின் அடிப்படையிலேயே உலகத்தைப் பற்றிக் கணிக்கிறான் என்பதை அரச‌‌‌ர் உணர்ந்தா‌ர். அந்த உண்மையை உணர வைத்த அமைச்சருக்கும் அரச‌‌‌ர் உரிய பரிசளித்துக் கவுரவித்தான்.



சவரத் தொழிலாளியும் அரசனும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
BPL
BPL
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009

PostBPL Fri Jan 29, 2010 11:54 am

சவரத் தொழிலாளியும் அரசனும் 677196 சவரத் தொழிலாளியும் அரசனும் 677196 சவரத் தொழிலாளியும் அரசனும் 677196 சவரத் தொழிலாளியும் அரசனும் 677196 Superb.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jan 29, 2010 11:56 am

சரியான முடிவு இப்படித்தான் அவசரப்பட்டு எதையும் முடிவு பன்னிரக்கூடாது விளைவு விபரீதம் ஆகிடும்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Fri Jan 29, 2010 11:59 am

ஒவ்வொரு மனிதனும் தனது சூழ்நிலையின் அடிப்படையிலேயே உலகத்தைப் பற்றிக் கணிக்கிறான் இது முற்றிலும் உண்மை குதூகலம்





“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக