புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அல்லாவின் தூதர்கள் Poll_c10அல்லாவின் தூதர்கள் Poll_m10அல்லாவின் தூதர்கள் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
அல்லாவின் தூதர்கள் Poll_c10அல்லாவின் தூதர்கள் Poll_m10அல்லாவின் தூதர்கள் Poll_c10 
3 Posts - 8%
heezulia
அல்லாவின் தூதர்கள் Poll_c10அல்லாவின் தூதர்கள் Poll_m10அல்லாவின் தூதர்கள் Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
அல்லாவின் தூதர்கள் Poll_c10அல்லாவின் தூதர்கள் Poll_m10அல்லாவின் தூதர்கள் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
அல்லாவின் தூதர்கள் Poll_c10அல்லாவின் தூதர்கள் Poll_m10அல்லாவின் தூதர்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அல்லாவின் தூதர்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 17, 2009 3:41 am

இறைத்தூதர்களுக்கே உரிய எல்லா நல்ல குணங்களையும் பெற்றவர்களாக இறையருள் பெற்ற அல்லாவின தூதர்கள் திகழ்ந்தார்கள். நாம் முறையான அனைவரும் போற்றும் நற் குணங்களனைத்தையும் பெற்றிருக்க ஆர்வம் கொண்டால் அவர்கள் அல்லாவின் கருணையை முழுமையாக பெற்றிருக்கும் இறைத் தூதர்களின் வாழ்க்கையை உற்று உணர்ந்து பார்த்தால் சிறப்பான குணங்ளை பெற்றுக்கொள்ள முடியும். உலக மனிதர்களுக்கு வேண்டிய பொறுமை, ஈகை, பணிவு, கருணை, இரக்கம்,உதவி புரிதல் இன்பாக இருத்தல், பசிப் பிணி தீர்த்தல் போன்ற எல்லா குண நலன்களையும் அல் லாவின் தூதர்கள் பெற்றிருந்தார்கள்.

அல்லாவின் தூதர்கள் எவருமே தீமை புரிபவர்களாகவும், தீமையான சொற்களை செப்ப கூடியவர்களாகவும் எந்த நாளும் இருந்தது கிடையாது. இறைத் தூதர்கள் அனைவருமே குணத்தால் அழகானவர்களே. ஆகையினால்தான் திருமறையில் அல்லாவே புகழ்ந்து இவர்களை இப்படி சொல்லுகிறான்„ நிச்சயமாக இவர்கள் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராகவே இருக்கின்றார்கள்.

அல்லாவின் தூதர்கள் எப்போதும் தங்களை இறையாண்மை மிக்கவர்கள் என்று வெளிப்படையாக சொல்லிக் கொண்டதில்லை. இறைத் தூதர்கள் எப்போதும் தங்களின் தோழர்களை உயர்வாகவே நடத்தினார்கள். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் நபிப் பெருமானார் ஸல் அவர்கள் தங்களின் தோழர்களிடம் நடந்து கொண்டதை எடுத்துக்காட்டாக குறிப்பிடலாம். நபி அவர்கள் தனது நாயகத் தோழர்களை தன்னுடைய இன்னுயிரினுக்கும் உயர்வாக அன்பும், மரியாதையும் செலுத்தி நேசித்தார்கள் என்பதை அறிய முடிகின்றது.

இவ்வாறான உயர்ந்த எண்ணங்களும் செயல்பாடுகளும் தங்களிடமிருந்தும் அல்லாவின் தூதர்கள் தங்களை கடவுள் அந்தஸ்திற்கு உயர்த்தி புகழ் தேட சம்மதிக்கவில்லை என்பதுதான் அவர்களது சிறப்பாகும். நபிகளின் மற்றும் உள்ள அல்லாவின் கருணையை முற்றிலுமாக தன்னகத்தே கொண்ட இவர்கள் தங்களை உருவமாக செதுக்கிடவோ வரைந்து கொள்ளவோ சம்மதிக்க வில்லை எனபதும் மற்றொரு சிறப்பாகும். இறையாண்மை மிக்கவர்களாக திகழ்ந்த அல்லாவின் தூதர்கள் இத்தகைய சிறப்பு பெற்றிருந்ததை போல நாமும் இருக்க முயற்சிப்போம்.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue May 11, 2010 11:05 am

அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue May 11, 2010 11:58 am

சூப்பர் தல மிக்க நன்றி தல உங்கள் தகவலுக்கு



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அல்லாவின் தூதர்கள் Logo12
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue May 11, 2010 1:10 pm

எல்லோருமே நல்லவை மட்டுமே தான் மிக அழகாக சொல்கின்றனர்... கேட்டு நடந்தால் நமக்கு சிறப்பு... நாம் நன்றாக வாழவேண்டும் என்பதற்காக இப்படி நல்லவைகளை எடுத்து மிக அருமையாக சொல்கின்றனர்...

இதை அன்புடன் எல்லோரும் பயனடைய பகிர்ந்த சிவாவுக்கு அன்பு நன்றிகள்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அல்லாவின் தூதர்கள் 47
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue May 11, 2010 1:23 pm

அல்லாவின் தூதர்கள் 678642



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக