புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:48

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_c10தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_m10தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_c10 
23 Posts - 48%
heezulia
தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_c10தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_m10தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_c10தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_m10தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_c10தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_m10தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_c10தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_m10தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_c10 
3 Posts - 6%
Raji@123
தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_c10தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_m10தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_c10 
2 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_c10தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_m10தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_c10தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_m10தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_c10 
1 Post - 2%
prajai
தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_c10தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_m10தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_c10தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_m10தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_c10 
145 Posts - 41%
ayyasamy ram
தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_c10தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_m10தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_c10 
138 Posts - 39%
Dr.S.Soundarapandian
தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_c10தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_m10தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_c10தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_m10தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_c10தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_m10தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_c10 
8 Posts - 2%
prajai
தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_c10தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_m10தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_c10 
7 Posts - 2%
வேல்முருகன் காசி
தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_c10தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_m10தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_c10தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_m10தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_c10தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_m10தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_c10தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_m10தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய் மகளுக்கு சொன்ன பாடம் !


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83992
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 6 Sep 2024 - 5:59

தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! Main-qimg-3ac09104fd1bf77227221e19e891458e
--
திருமணமான பெண் ஒருத்தி தன் தாயாரைத் தேடி வந்தாள். அவளுடைய முகம் வருத்தமுற்றிருந்தது. கண்கள் கலங்கியிருந்தன.

தாயார் தன் மகளைப் பார்த்து, 'என்ன விஷயம்?' என்று விசாரித்தார். மகள் தன்னுடைய கஷ்டங்களை எல்லாம் ஒவ்வொன்றாக தயாரிடம் சொன்னாள். இவற்றிலிருந்து எப்படி விடுபடப் போகிறேன் என்று தெரியவில்லை என்று கூறி தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள் மகள்.

இவற்றை எல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட தாயார், தன் மகளை சமையலறைக்கு அழைத்துச் சென்றார். மூன்று பாத்திரங்களில் தண்ணீரை ஊற்றி, எரியும் அடுப்பிலே அதையெல்லாம் எடுத்து வைத்தார்.

சிறிது நேரத்தில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தது. ஒரு பாத்திரத்திலே கேரட்டை எடுத்துப் போட்டார். மற்றொரு பாத்திரத்தில் முட்டையை போட்டார். இன்னொரு பாத்திரத்தில் கொஞ்சம் காப்பித்தூளை போட்டார்.

அந்தப் பெண்ணுக்கு எதுவும் புரியவில்லை. இருந்தாலும் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்தில், அந்தப் பாத்திரங்களை கீழே இறக்கி வைத்தார் தாயார். கேரட்டையும், முட்டையையும் எடுத்து வெளியே வைத்தார்.

காபியையும் ஒரு கோப்பையிலே ஊற்றினார். மகளே இதெல்லாம் என்ன என்று தெரிகிறதா? என்று கேட்டார் தாயார். அதற்கு அது கேரட், அடுத்தது முட்டை, இது காப்பி என்று கூறினாள் மகள்.

சரி, கேரட்டை தொட்டுப் பார் எப்படியிருக்கு? என்று கேட்டார் தாயார். தொட்டுப் பார்த்து, ரொம்ப மென்மையாக இருக்கு என்று கூறினாள் மகள்.

முட்டையைத் தொட்டுப் பார்த்து எப்படியிருக்கு என்று சொல் என்று கூறினார் தாயார்.

கொஞ்சம் கடினமாக இருக்கிறது என்று சொன்னாள் மகள். அடுத்தபடியாக காப்பியை எடுத்து குடி என்றார் தாயார்.

காபியை குடித்துவிட்டு, ரொம்ப சுவையாக இருக்கிறது என்று கூறினாள் மகள். எதற்கு இந்த வேடிக்கை? என்று தாயிடம் கேட்டாள் மகள்.

அதற்கு பதில் அளித்த தாய், மகளே கொஞ்ச நேரத்திற்கு முன்பு இந்த மூன்று பொருள்களையும் ஒரே மாதிரி தண்ணீரில்தான் கொதிக்க வைத்தோம்.

ஒரே நேரத்தில் கீழே இறக்கி வைத்தோம். ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது. இந்தக் கேரட் ஆரம்பத்திலே எவ்வளவு கடினமாக இருந்தது? ஆனால் தண்ணீரில் கொதிக்க வைத்தவுடன் தன்னுடைய இயல்புக்கு நேர்மாறாக மென்மையானதாக மாறிவிட்டது.

இந்த முட்டைக்குள்ளே திரவ நிலையிலே இருந்த கரு கொதிக்க வைத்ததும் கடினமாக ஆகிவிட்டது. காப்பியைப் பார். அது அந்த தண்ணீரையே சுவை மிக்க பானமாக மாற்றிவிட்டது.

மகளே, வாழ்க்கையில் கஷ்டங்கள் என்பது இப்படி கொதிக்க வைக்கிற மாதிரிதான். இதை நாம் எந்த ரூபத்தில் சந்திக்கப் போகிறோம் என்பதில்தான் விஷயமே இருக்கிறது என்று கூறினார் தாய்.

உடனே மகள் முகத்தில் தெளிவு பிறந்தது. கண்களைத் துடைத்துக் கொண்டாள். கவலை மறந்து போய்விட்டது. பறந்து போய்விட்டது. முகத்தில் தெளிவு பிறந்தது.

எந்த நிலைமையையும் சந்திப்பதற்கு, சமாளிப்பதற்கு உரிய துணிச்சல், மன உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம்.

நன்றிகள் - முனைவர் ஸ்ரீவளர்ராஜென்

நன்றி-தமிழ் கோரா


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Rathinavelu
Rathinavelu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 26/06/2016

PostRathinavelu Wed 11 Sep 2024 - 21:00

மிக நன்று. வள்ளுவர் சொல்லை வாழ்ந்து காட்டும் தாய்.
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர். (623)
துன்பம் வந்த போது அதற்க்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவார்.
— மு. வரதராசன்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed 11 Sep 2024 - 23:06

தாய் மகளுக்கு சொன்ன பாடம் ! 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக