புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_c10சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_m10சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_c10 
59 Posts - 55%
heezulia
சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_c10சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_m10சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_c10சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_m10சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_c10சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_m10சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_c10சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_m10சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_c10சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_m10சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_c10சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_m10சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_c10சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_m10சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_c10சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_m10சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_c10சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_m10சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_c10சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_m10சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_c10 
54 Posts - 55%
heezulia
சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_c10சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_m10சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_c10சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_m10சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_c10சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_m10சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_c10சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_m10சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_c10சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_m10சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_c10சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_m10சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_c10 
1 Post - 1%
Guna.D
சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_c10சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_m10சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_c10சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_m10சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_c10சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_m10சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!!


   
   

Page 1 of 2 1, 2  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Apr 17, 2009 1:01 am

சென்னைத் தமிழில் திருக்குறள் பொழிப்புரை..!!!


பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.

ஜபுர்தஸ்தா நீ கீறியோ, இல்லாங்காட்டி சொங்கியானாக் கீறியோ... ரெண்டுத்துக்குமே ஒன்னோட டீலிங்ஸ்தான் மாமு ரீஸனு!

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.

பட்சவனுங்க கூட்டத்துக்குள்ளாற நொயஞ்சு உதார் வுட்டியானா... மவனே, சத்தாய்ச்சிருவானுங்கோ! ஒனுக்கு ரொம்ப ஷேமாப் பூடும்! கபர்தார்!

தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.

டுபாக்கூர் சோமாறிய கன் பார்ட்டின்னு நம்பினுக் கீறதும், ஒயுங்காத் தொயில் செய்யிறவனை டவுட் பட்டுக்கினேக் கீறதுமா இருந்தே... ஒம் பொயப்பு டர்ருதான்.. நீ டரியல்தான்!

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

ஒரு கண்ணாலே சீக்குக் கொடுக்கிறாடா, மித்த கண்ணாலே டாக்டரு மாரி... சீக்குப் போவ மருந்தும் என்னோட டாவே தர்றாடா!

தெய்வத்தான்.......கூலிதரும்
சும்மாகாச்சினா சாமி குடுக்கும்னு கம்முனு குந்திக்கினிருந்தா ஒண்ணும் பேறாது மாமு. நீ ஒரு தபா ட்ரை பண்ணி வல்ச்சா தான் ஒனக்கு ரூட் நைனா...



அடக்கம் அமரருள்.....உய்த்துவிடும்
தோ பாரு நைனா பெரிசுங்களுக்கு மருவாதி கொட்து நடந்தினா உனக்கு நல்லது. பிலிம் காட்டின டப்பா டான்ஸ் ஆடிடும்,


தொட்டனைத்தூறும்..... அறிவு
சும்மா குழிதோண்டறபோதே தண்ணீர் குபீர்னு பீச்சி அடிக்குமே
அதுமாறி தான் பட்சவங்களுக்கு எப்போதும் மைண்ட் ப்யூஸ் ஆவாது


இதனை இதனால்.....கண்விடல்
இதபாரு நைனா எவங்கிட்ட இன்னா வேலய விடணுமோ அத கரிட்டா வுட்டா ஒரு ப்ராப்ளமும் வராது.

கற்க கசடற.....நிற்க தக
இந்நா பட்ச்சாலும் நீ பட்ச படிப்புக்கு ஷோக்கா இருந்தா மேட்டரும் ஷோக்கா இருக்கும்.


எப்பொருள்.....காண்பதறிவு
எவன் எத்த சொன்னாலும் அப்டியே எட்தேன்னு வச்சுக்க அது கரீட்டா இருக்காது. இன்னா ரீஸன்னு பீல்பண்ணிப்பாரு அதுதான் உன்புத்தி

யாகாவாராயினும்......பட்டு
வார்த்தைய பாத்து உட்லேன்னு வச்சிக்கியேன் வாய பேத்து வெத்தல பாக்கு போட வச்சுடுவான்க


சொல்லுக சொல்லின்....பயனிலாச்சொல்
தோ பாரு, உன் வார்த்தையினால யூஸ் இல்லாட்டி கம்முனு இரு. லூஸ் டாக் வுடாத

வாய்மை எனப்படுவது....சொலல்
நீ நல்லது செய்யாங்காட்டியும் கெட்ட வார்த்தை சொல்லு சொல்லாம இருந்தா அதுவே பெட்டர்.


தூங்காமை கல்வி துணிவுடமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவர்க்கு.
இந்தா பாரும்மே கண்ணு தூங்காம முழ்ச்சுக் கெடந்து ராவா தண்ணி அட்ச்சு அட்த்தவன ஏமாத்தப் பட்ச்சிக்கினு துணீச்சலா இர்ந்தேன்னு வைய்யி மவனே நாளைக்கு நீ தான் நம்ம தொகுதி எம். எல். ஏ. இன்னா தெரிஞ்சுக்கினியா? வர்ட்டா?


தூங்காமை கல்வி துணிவுடமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவர்க்கு.

தில்லு எப்பவும் உஷாராக்கீது, நல்லா படிப்பு இந்தமூணும் மவனே உங்கிட்ட இருக்கினு வச்சிக்கயேன் நீ தாம்மா பிஸ்தா


உலகத்தோடு ஒட்ட ஒழுகல் ....அறிவிலாதார்
நீ என்ன பட்ச்சாலும் ஊரோட ஜாயின் பண்ணினா பொழப்ப இல்லாட்டி நீ பேஜாருதான்




தமிழ்பிரியன்
தமிழ்பிரியன்
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 10/04/2009

Postதமிழ்பிரியன் Sat Apr 18, 2009 5:36 pm

மேட்டரு ஷோக்காகீதுப்பா...!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 18, 2009 8:37 pm

Tamilpriyan wrote:மேட்டரு ஷோக்காகீதுப்பா...!

ஓ, இதுக்கு இப்படித்தான் பின்னூட்டம் போடனுமோ!!!

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Sat May 30, 2009 9:12 pm

nalla veelainge thiruvalluvar appove pooi senthutaaru..illenaa அநியாயம் என்ன கொடுமை சார் இது nadanthurukum...haha

avatar
geetha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 49
இணைந்தது : 01/06/2009

Postgeetha Tue Jun 02, 2009 10:15 am

etha pathee neeinga tamila oru phd pannalama!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Jun 02, 2009 5:21 pm

:oops:

vkjvinoth
vkjvinoth
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 06/04/2009

Postvkjvinoth Tue Jun 02, 2009 11:43 pm

ஷோக்காகீது மாமு!...Keep it Up


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Feb 14, 2015 10:27 am

திருக்குறள் பொழிப்புரை: சென்னைத்தமிழ் குறட்பாக்களில்
(இதுபோல் இன்னும் உரைநடையில் இங்கே:
http://www.eegarai.net/t1839-topic?theme_id=13&tt=1)

121. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

பெர்சுங் களுக்கு மருவாதி கொட்த்துநட
வர்ச்சிகினு நிக்காதே மாமு.

127. யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

வார்த்தையைப் பார்த்துநீ வுட்லேன்னா வெத்தலைப்
பாக்குதான் போடுமும் வாய்.

140. உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லா ரறிவிலா தார்.

இன்னாநீ பட்ச்சாலும் சேந்துக்க ஊரோட
இல்லேன்னா பேஜாரு நீ.

200. சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஒம்வார்த்தை யூஸ்-இல்லே னாலூஸ்டாக் கூடாது
கம்முனு நீ-இரு மாமு.

391. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

இன்னாநீ பட்ச்சாலும் நீபட்ச ஜோருக்கு
நின்னுநீ ஷோக்கா இரு.

396.. தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.

குழிதோண்ட்னா தண்ணி குபீர்னு வரல?
பொழியுண்டா பட்ச்சவ னுக்கு!

423. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

எவன்-எத்தச் சொன்னாலும் எட்துக்கா தேநீ
மவனேவுன் புத்தியையூஸ் பண்ணு.

505. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.

ஜபர்தஸ்தாக் கீறியோ சொங்கியா னாவோ
கபர்தார்-உன் டீலிங்ஸ்தான் மாமு!

510. தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.

டுபாக்கூரை நம்பி தொயில்காரன் வுட்டா
தபால்னு வுயவேண்டி தான்.

517. இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்
ததனை அவன்கண் விடல்.

எவன்கைல இன்னாவே லைனுபாத்து வுட்டா
அவன்கரீட்டா அத்தமுடிப் பான்.

--ரமணி, 14/02/2015

*****

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Feb 14, 2015 4:23 pm

திருக்குறளின் கருத்து எந்த தமிழில் கேட்டாலும் இனிமைதான்......

உங்கள் யோசனைக்கு நன்றி....
குறளின் கருத்தை நகைக்காமல் தகுந்த கருத்தை வேறு விதமாக கூறியதற்கு .....



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

சென்னை தமிழில் திருக்குறள் மொழிப்புரை...!!! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
anirudh
anirudh
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 23/02/2014

Postanirudh Sat Feb 14, 2015 6:30 pm

சூபராகீதுங்கோ!! சும்மா பட்டைய கிளப்பறீங்க!! ஜோராகீதுங்கோ!! நொம்ப நொம்ப குசியாகீது!! தேன்சு மாமு

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக