புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_c10மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_m10மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_c10 
96 Posts - 49%
heezulia
மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_c10மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_m10மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_c10மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_m10மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_c10மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_m10மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_c10மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_m10மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_c10 
7 Posts - 4%
prajai
மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_c10மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_m10மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_c10மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_m10மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_c10மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_m10மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_c10 
2 Posts - 1%
Barushree
மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_c10மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_m10மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_c10 
2 Posts - 1%
cordiac
மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_c10மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_m10மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_c10மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_m10மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_c10 
223 Posts - 52%
heezulia
மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_c10மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_m10மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_c10மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_m10மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_c10மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_m10மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_c10மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_m10மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_c10 
16 Posts - 4%
prajai
மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_c10மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_m10மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_c10மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_m10மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_c10மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_m10மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_c10மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_m10மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_c10 
2 Posts - 0%
Barushree
மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_c10மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_m10மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை நகர் ஆளும் மீனாட்சி!`


   
   
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Thu Jan 28, 2010 5:08 pm

மதுரை நகர்



மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Images.jpg%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என
ஆனை கட்டிப் போரடித்த அழகாய தென்மதுரை

எனச் சொன்ன மதுரை இப்போது இல்லை. இப்போ மதுரையிலே தண்ணீர் கஷ்டம். மதுரையின் தெருக்கள் சாதாரண வாகனப் போக்குவரத்தையே தாங்கவில்லை. நகரத்தை விரிவாக்கம் செய்யும் பணியில் நகரின் பல முக்கிய அடையாளச் சின்னங்கள் அழிக்கப் பட்டுவிட்டன. இன்றைய மதுரை ஒரு நவநாகரீகப் பெண்ணாக மாறி விட்டாள். என்றாலும் நாகரீக உடை அணிந்தாலும் பாரம்பரியப் பழக்கங்களைக் கடைப்பிடிக்கும் பெண்ணைப்போல் இன்றும் மதுரையில் சித்திரைத் திருவிழா நடந்து கொண்டிருக்கிறது.

வைவஸ்வத மனுவாகச் சொல்லப் படும் பாண்டிய அரசனுக்காக ஈசன் மச்சாவதாரத்தை எடுத்தார் எனச் சொல்லப் படுவதுண்டு. சத்தியவிரதன் என்னும் பாண்டியமன்னன் ஸ்ரீமந்நாராயணனிடம் பக்தி கொண்டு நீர் தவிர வேறு எதுவும் அருந்தாமல் கடும் தவம் இயற்றி வந்தான். அப்போது பாண்டிய நாட்டில் ஓடிய நதி கிருதமால் நதி எனப் பெயரில் ஓடியது. அந்த நதியில் இறங்கி மாலை நேரத்துக் கடமைகளைச் செய்து கொண்டிருந்த மன்னன் கையில் ஒரு மீன் குஞ்சு கிடைக்க, அதை மீண்டும் நீரிலேயே விட்டான் மன்னன்.

ஸத்ய வ்ரதஸ்ய த்ரமிலாதிபர்த்து:
நதீஜலே தர்ப்பயதஸ் ததாநீம்:
கராஞ்சளெள் ஸஞ்ஜ்வலிதா க்ருதி:
த்வமதுர்ஸ்யதா” கஸ்சந பால மீந:” (நாராயணீயம்)

மீனோ மன்னனிடம் தான் சின்னக் குஞ்சாக இருப்பதால் மற்றப் பெரிய மீன்கள் தன்னைத் தின்றுவிடும் என்பதால் தன்னைக் காக்குமாறு சொல்ல மன்னன் அதை எடுத்துத் தம் கமண்டலத்தினுள் வைத்துக் கொள்ள மீன் உள்ளே பெரியதாய் வளர்ந்து விட்டது. மன்னன் அதை எடுத்துப் பெரிய பாத்திரத்தில் போட அங்கேயும் இடம் போதவில்லை மீனுக்கு. பின்னர் குளம், மடு எனப் போட எல்லாவற்றிலும் வளர்ந்து பெரியதாய் இருந்த மீனை ரதத்தில் ஏற்றிக் கொண்டோ, கையாலோ எடுக்க முடியாது எனக்கண்ட மன்னன் தன் யோக சக்தியால் அந்த மீனை சமுத்திரத்தில் விட மீன் பேசுகின்றது.

மன்னன் நீ யார் என அதைக் கேட்க, நீர் சதா துதிக்கும் ஸ்ரீஹரி நான் தான். இன்னும் ஏழு தினங்களில் பிரளயம் ஏற்பட்டு உலகம் அழியப் போகின்றது. அப்போது பெரிய படகு ஒன்றை நான் அனுப்புவேன். முக்கிய தானியங்கள், மூலிகைகள் போன்றவற்றை எடுத்துக் கொண்டு நீ அப்படகில் ஏறிக் கொள். உன்னுடன் சப்த ரிஷிகளும் ஏறிக் கொள்ளுவார்கள். கடலில் அந்தப் படகு பயமின்றி தானே பயணிக்கும். பின்னர் அப்படகு ஒரு பெரிய திமிங்கிலம் போன்ற தோற்றத்துடன் இருக்கும் என்னிடம் வந்து சேரும். வாசுகியாகிய பாம்பைக் கயிறாய்க் கொண்டு நீ அப்படகை என் தந்தத்தில் கட்டிவிடு. பிரளயம் முடியும் வரையிலும் நீ என்னால் பாதுகாக்கப் படுவாய் அந்தப் படகிலேயே.” என்று சொல்கின்றது. ஒரு வாரம் பிரளயத்திற்காக மன்னன் காத்திருக்க வேண்டி அந்தக் கடற்கரை மணலிலேயே தர்ப்பைப் புல்லைப் பரப்பி விஷ்ணுவைத் தியானம் செய்து கொண்டிருந்தார்.

“ப்ராப்தே த்வதுக்தேஹேநி வாரி தாரா
பரிப்லுதே பூமிதலே முநீந்த்ரா:!
ஸப்தர்சிஹிபி: ஸார்த்தம் அபார வாரிணி
உத்கூர்ணமாந: ஸரணம் யயெள த்வாம்!!”(நாராயணீயம்)

குறிப்பிட்ட காலம் வந்ததும் தாரையாக மழை பொழிய ஆரம்பித்தது. ஊழிக்கால மழை என்பது என்னவென அறிந்த மன்னன் பரம்பொருள் அனுப்பும் தோணிக்காகக் காத்திருந்தான். பூமியானது பிரளயத்தில் சுழன்று சுழன்று மறையும் நேரத்தில் பூமாதேவி உம் கட்டளையின் பேரில் ஒரு தோணியாக மாறி சப்தரிஷிகளையும், சத்யவிரதனையும் ஏற்றிக் கொண்டாள். பிரளயத்தின் வேகத்தைத் தாங்க மாட்டாமால் ஆடி, அலைக்கழிந்த அந்தத் தோணியில் இருப்பவர்களைக் காக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஸ்ரீமஹாவிஷ்ணு ப்ரளய நீரில் இருந்து ஒரு பெரிய திமிங்கில வடிவ மீனாய்த் தோன்ற, அவரின் கட்டளைப் படியே அந்த மீனின் உயர்ந்த கொம்பில் தோணியாகிய பூமியைக் கட்டினார்கள். கல்பத்தின் முடிவில் ஸப்தரிஷிகள் முன்போலவே ஸ்தாபிக்கப் பட்டனர். ஸத்யவ்ரதன் அடுத்த மன்வந்தரத்தின் மனுவானான். வைவஸ்வத மனுவானான். மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` Images.jpg%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF ஆரம்பத்தில் வடக்கே சூரிய வம்சத்தினரும் தென்னாட்டில் சந்திர வம்சத்தினருமே ஆண்டு வந்ததாய்ச் சொல்கின்றனர். சேரர் முதலிலும் பின்னர் சோழர்களும் பாண்டியர்களில் இருந்தே பிரிந்ததாய்ச் சொல்லப் பட்டாலும் சோழர்கள் தங்களை சூரிய குலத்தினர் எனச் சொல்லிக்கொள்கின்றனர். இது பற்றிய உறுதியான சான்றுகள் தெரியவில்லை. பாண்டியர்கள் இந்த வைவஸ்வத மனுவின் வழி வந்தவர்கள் எனச் சொல்லப் பட்டார்கள். அரசனுக்காக மஹாவிஷ்ணுவே மீனாக அவதாரம் எடுத்து வந்து குலத்தையும் காப்பாற்றியதாலேயே பாண்டிய நாட்டுச் சின்னமும் மீனாகச் சொல்லப் படுகின்றது எனவும் தெரிய வருகின்றது. இந்தப் பாண்டியர்கள் ராமாயண காலத்திலேயும் இருந்ததாய் வால்மீகி தன் ராமாயணத்தில் சொல்லி இருக்கின்றார். மஹாபாரத காலத்திலேயும் இருந்திருக்கின்றனர். அனைவரும் பேதங்கள் இன்றி சிவனையும், விஷ்ணுவையும் சமமாகவே வணங்கி வந்திருக்கின்றனர். இவர்களுக்கு இந்திரனால் ஆசீர்வதிக்கப் பட்ட மணிமுடியும், ரத்தினஹாரமும் பரம்பரைச் சொத்தாக இருந்து வந்திருக்கின்றது. பாண்டிய அரசர்கள் அனைவரும் இந்திரனால் அளிக்கப் பட்ட ரத்தின ஹாரமும், மணிமுடியுமே கொண்டு தம் முடிசுட்டுவிழாவை நடத்திக் கொள்வார்கள்.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jan 28, 2010 5:48 pm

மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` 677196மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` 677196மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` 677196மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` 677196மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` 677196மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` 677196மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` 677196மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` 677196மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` 677196மதுரை நகர் ஆளும் மீனாட்சி!` 677196

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக