Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 1:27 pm
» நம்பிக்கையோடு செயல்படு!
by ayyasamy ram Today at 1:20 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:47 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 27
by ayyasamy ram Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:31 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:23 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:59 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 11:23 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 10:58 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:52 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:48 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:44 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:42 am
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm
» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm
» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am
» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am
» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am
» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am
» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am
» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am
» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am
» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am
» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am
» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am
» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm
» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm
» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm
» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm
» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am
» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am
» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Balaurushya |
| |||
T.N.Balasubramanian |
| |||
Srinivasan23 |
| |||
Guna.D |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
prajai |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தற்காப்பு....
Page 1 of 1
தற்காப்பு....
நான் ஏன் அப்படி நடந்து கொண்டேன் என்று ஆராய்வதற்கு இது நேரமில்லை. உடனே ஏதாவது செய்து ஆக வேண்டும். என்ன செய்யலாம்? எதைச் செய்தால் இந்த சூழல் மாறும் என்று யோசித்துக் கொண்டு இருந்தான் மோகன்.
ஒரு வாரத்திற்கு முன்புதான் தன்
மச்சானிடம் ஏற்பட்ட மனக் கசப்பால் சற்று அடித்தான் போய் இருந்தான்.
அதற்கு முழு காரணமும் தன்னைச் சார்ந்தது என்று இப்போது உணர்ந்து ஒரு முடிவுக்கு வந்தான்.
ஏன் நாம் அத்தான் சொல்வது போல் அவர் கம்பெனியில் மேலாளராக பணி செய்யக்கூடாது?
இதில் என்ன கெளரவம் குறைந்து விடப்போகிறது ! மேலும் நமக்கு கட்டிட கலையும் தெரியும், அதில் உள்ள சிரமங்களும் அதை எப்படி கையாள்வது குறித்த 10 வருட அனுபவமும் இருக்கிறது.
இதை வைத்துத் தான் " கந்தன் கன்ஸ்டிரக்ஸன் " முதலாளியான முருகன் நமக்கு ஒரு வாய்ப்பை வழங்கி இருக்கிறார்.
முருகன் எங்களுக்கு ஒரு நல்ல குடும்ப மாப்பிள்ளை என்பதைத் தாண்டி தன் ஷார்டுவேர்ஸ் பிசினஸ்க்கு தன் வாழ்க்கையாளர்கள் மூலம் வியாபாரத்தை அபிவிருத்தி செய்யவும் உதவி இருக்கிறார்.
என்ன என் பேராசை , அவரைக் கேட்காமல் ஏற்றுமதி , இறக்குமதி தொழிலில் ஈடுபட்டு ஒரு பெரிய பில் தங்கி வங்கிக்கு கட்ட வேண்டிய வட்டி அசல் பாக்கி என தன் தொழிலையே முடித்துக் கொள்ள வேண்டி இருந்தது.
இப்போது எந்த கடனும் இல்லை; மனைவியும் எல்லாவற்றையும் உணர்ந்து இருக்கிறாள்.
இப்போது தன் தங்கைக்கு வளைகாப்பு ; அப்பா இல்லாததால் குறைந்தது 4 பவுனுக்கு ஏதாவது சீர் செய்ய வேண்டும்.
"செய்வோம் என்றாள் " என்றாள் ஆண்டாள் - மோகன் மனைவி.
'ஒரு யோசனை ; யாருக்கும் தெரிய வேண்டாம். நேற்று உங்கள் வீட்டு மாப்பிள்ளையுடன் பேசினேன். உங்களுக்கு மாதம் ரூபாய் 50,000 சம்பளம் என்றார்.
அதில் இருந்து 10 மாதத்திற்கு ரூபாய் 25000 வீதம் பிடித்துக் கொள்ள நானே உறுதி அளித்தேன்'.
இப்படி செய்தால் நாமும் சீரும் செய்யலாம்; சிரமம் இல்லாமல் நம் வாழ்விலும் ஒரு வழி உருவாகும் என்றாள்.
உண்மை தான் . வேலைக்கு செல்ல ஆயுத்தமானான்.
ஒரு வாரத்திற்கு முன்புதான் தன்
மச்சானிடம் ஏற்பட்ட மனக் கசப்பால் சற்று அடித்தான் போய் இருந்தான்.
அதற்கு முழு காரணமும் தன்னைச் சார்ந்தது என்று இப்போது உணர்ந்து ஒரு முடிவுக்கு வந்தான்.
ஏன் நாம் அத்தான் சொல்வது போல் அவர் கம்பெனியில் மேலாளராக பணி செய்யக்கூடாது?
இதில் என்ன கெளரவம் குறைந்து விடப்போகிறது ! மேலும் நமக்கு கட்டிட கலையும் தெரியும், அதில் உள்ள சிரமங்களும் அதை எப்படி கையாள்வது குறித்த 10 வருட அனுபவமும் இருக்கிறது.
இதை வைத்துத் தான் " கந்தன் கன்ஸ்டிரக்ஸன் " முதலாளியான முருகன் நமக்கு ஒரு வாய்ப்பை வழங்கி இருக்கிறார்.
முருகன் எங்களுக்கு ஒரு நல்ல குடும்ப மாப்பிள்ளை என்பதைத் தாண்டி தன் ஷார்டுவேர்ஸ் பிசினஸ்க்கு தன் வாழ்க்கையாளர்கள் மூலம் வியாபாரத்தை அபிவிருத்தி செய்யவும் உதவி இருக்கிறார்.
என்ன என் பேராசை , அவரைக் கேட்காமல் ஏற்றுமதி , இறக்குமதி தொழிலில் ஈடுபட்டு ஒரு பெரிய பில் தங்கி வங்கிக்கு கட்ட வேண்டிய வட்டி அசல் பாக்கி என தன் தொழிலையே முடித்துக் கொள்ள வேண்டி இருந்தது.
இப்போது எந்த கடனும் இல்லை; மனைவியும் எல்லாவற்றையும் உணர்ந்து இருக்கிறாள்.
இப்போது தன் தங்கைக்கு வளைகாப்பு ; அப்பா இல்லாததால் குறைந்தது 4 பவுனுக்கு ஏதாவது சீர் செய்ய வேண்டும்.
"செய்வோம் என்றாள் " என்றாள் ஆண்டாள் - மோகன் மனைவி.
'ஒரு யோசனை ; யாருக்கும் தெரிய வேண்டாம். நேற்று உங்கள் வீட்டு மாப்பிள்ளையுடன் பேசினேன். உங்களுக்கு மாதம் ரூபாய் 50,000 சம்பளம் என்றார்.
அதில் இருந்து 10 மாதத்திற்கு ரூபாய் 25000 வீதம் பிடித்துக் கொள்ள நானே உறுதி அளித்தேன்'.
இப்படி செய்தால் நாமும் சீரும் செய்யலாம்; சிரமம் இல்லாமல் நம் வாழ்விலும் ஒரு வழி உருவாகும் என்றாள்.
உண்மை தான் . வேலைக்கு செல்ல ஆயுத்தமானான்.
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தற்காப்பு ...
» வர்மக்கலை: தமிழனின் தற்காப்பு கலை
» கொரோனா- தற்காப்பு வழிமுறைகள்!
» பெண்களுக்கான தற்காப்பு பயிற்சி
» பெண்களுக்காக சில எளிய தற்காப்பு அம்சங்கள்
» வர்மக்கலை: தமிழனின் தற்காப்பு கலை
» கொரோனா- தற்காப்பு வழிமுறைகள்!
» பெண்களுக்கான தற்காப்பு பயிற்சி
» பெண்களுக்காக சில எளிய தற்காப்பு அம்சங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|