புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:19 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 12:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 9:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:19 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_m10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10 
59 Posts - 51%
heezulia
எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_m10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10 
45 Posts - 39%
mohamed nizamudeen
எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_m10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_m10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10 
2 Posts - 2%
mini
எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_m10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10 
1 Post - 1%
balki1949
எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_m10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10 
1 Post - 1%
vista
எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_m10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_m10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_m10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10 
1 Post - 1%
prajai
எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_m10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_m10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10 
416 Posts - 58%
heezulia
எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_m10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10 
243 Posts - 34%
mohamed nizamudeen
எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_m10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10 
22 Posts - 3%
prajai
எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_m10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10 
9 Posts - 1%
Abiraj_26
எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_m10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_m10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10 
5 Posts - 1%
mini
எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_m10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_m10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_m10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10 
3 Posts - 0%
Saravananj
எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_m10எப்பூடி? - மரியாதை ராமன் கதை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்பூடி? - மரியாதை ராமன் கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83758
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 10, 2024 1:08 pm

எப்பூடி? - மரியாதை ராமன் கதை ImW78MP

-
எப்பூடி?

ஒரு தடவை மூணு வழிப்போக்கர்கள் போற வழியில, ஒரு பாட்டி வீட்டுக்கிட்ட தங்குனாங்களாம். தங்கள்கிட்ட
இருந்த நகைகளை எல்லாம் ஒரு பானைக்குள்ள
போட்டு அந்தப் பாட்டிக்கிட்ட கொடுத்து பத்ரமா வச்சுக்கோ. நாங்க திரும்பி வரும்போது வாங்கிக்கிறோம்.
ஆனா, மூணு பேரும் சேர்ந்து வந்தாதான் கொடுக்கனும்னு சொல்லிக் கொடுத்துட்டு போனாங்களாம்.

கொஞ்சம் தள்ளிருந்த மரத்தடியில உக்காந்து சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்களாம். அப்ப ஒருத்தனை மட்டும் அனுப்பி ஒரு பானையில தண்ணி வாங்கிட்டு வரச் சொன்னாங்களாம்.

இவன் சரியான களவானிப்பயலாம். பாட்டிகிட்ட வந்து, பாட்டி பாட்டி, அவங்க அந்த பானைய வாங்கிட்டு வரச் சொல்லிட்டாங்க, அந்த பானையைக் கொடுங்கன்னு கேக்க,

பாட்டியும், அது எப்டீப்பா... மூணு பேரும் சேர்ந்து வந்தாதானே தர்றதா பேச்சுன்னு கேக்க, இந்த ஜெகஜ்ஜாலக் கில்லாடியும், பாட்டி அந்தா அவங்கள்லாம் அங்கனதான் உக்காந்துருக்காங்க, நான் இப்ப அவங்கள சொல்லச் சொல்றேன்னுட்டு,

அவங்களைப் பாத்து சத்தமா பானையோடதானே வாங்கிட்டு வரச் சொன்னீங்கன்னு கேக்க, அவங்களும் தண்ணின்னு நெனச்சு ஆமா பாட்டி கொடுத்து விடுன்னு சொல்ல,

இவன் பானையோட நகையெல்லாம் லவட்டிக்கிட்டு போயிட்டான். என்னடா, போனவனை இன்னும் காணோமேன்னு ரெண்டு பேரும் வந்து கேக்க, பாட்டியும், நீங்க ரெண்டு பேரும் சொன்னதால பானையக் கொடுத்து விட்டேனே, உங்ககிட்ட வரலையான்னு கேக்க,

அவ்ளோதான்... கன்னாபின்னானு கத்த ஆரம்பிச்சுட்டாங்க. உன்னைய தண்ணிப்பானைதானே கொடுக்கச் சொன்னோம். இப்டீ நகைப்பானையைக் கொடுத்து விட்டாயேன்னு கூப்பாடு போட்டு, உன் வீட்டை எழுதிக்குடுன்னு ஒரே பிரச்சனை பண்ணிட்டாங்க.

அப்பாவிப்பாட்டிக்கு என்ன பண்றதுன்னு தெரியலை. ஒரே கவலையாப் போச்சு. நல்லது பண்ணப்போக இப்டீயாகிப் போச்சேன்னு, இடிஞ்சு போயி உக்கார்ந்துருச்சாம். ஊர்க்காரங்கள்லாம் பார்த்துட்டு, இதை மரியாதைராமன் கிட்ட வழக்கா கொண்டு வந்துட்டாங்களாம்.

பூராக் கதையும் கேட்ட மரியாதைராமனுக்கு எல்லாம் புரியவந்துச்சாம். பாட்டியைப் பாக்கவும் பாவமா இருந்துச்சாம். இப்ப அந்த ரெண்டு பேரையும் கூப்பிட்டு, இந்தாங்கப்பா சம்சாரிகளே, உங்க பானை எங்கேயும் போயிருக்காது. மூணுபேரும் வந்து கேட்டாத்தானே பானையத் தர்றதா பேச்சு? இப்ப ரெண்டு பேரு மட்டும் வந்து கேட்டா எப்டீ? போங்க, போயி மூணாவது ஆளையும் கண்டு பிடிச்சுக் கூட்டிட்டு வாங்க, பானைய வாங்கிக்கலாம்னு தீர்ப்பு சொல்லிட்டாராம்.

-பதிவிட்டவர்- குந்தவி- தமிழ் கோரா


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக