ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

Top posting users this month
ayyasamy ram
யோகா தினம் Poll_c10யோகா தினம் Poll_m10யோகா தினம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

யோகா தினம்

2 posters

Go down

யோகா தினம் Empty யோகா தினம்

Post by sugumaran Sun Jun 23, 2024 12:55 pm



இன்று யோகா தினம் EJc0nKQ

பொறி புலன்கள், மனம் முதலிய கரணங்கள் போன்றவற்றால் அமைந்த மெய்க்கூறுகளின்வழி வெளிமுகமாக உயிர்ப்பையும் ஆற்றலையும் வீணடிக்காமல் உள்முகமாகத் திருப்பி ஒருக்குவது ஓகம். அலை பாயும் மனதை அலையாமல் ஒருமுகமாக நேர்வழிப்படுத்தும் செயலே ஓகம்
‘ஓகம்’ என்ற தமிழ்ச் சொல்லே திரிக்கப்பட்டு யோகா ஆனது என்றுகூறபடுகிறது .
ஓகம் > யோகம் > யோகா.
* உகு > ஒகு > ஒக்கு
* ஒக்கு + தல் > ஒக்குதல் = ஒத்தல், ஒத்திருத்தல், ஒன்றாதல், ஒருமித்தல்.
* உகு > ஒகு > ஓகு > ஓகம் .
* ஓகம் - ஒன்றிணைந்து கிடத்தல் (to unite or to fuse together as in a sexual intercourse).
* ஓகம் என்றால் முயற்சி, வினை, பாடு, கடினம், உழைப்பு, இது போன்ற பல்வேறு பொருட்கள் உண்டு.
ஓகம் என்பதற்கு இணையான இன்னொரு சொல் தவம்.
தவம் செய்வதின் முதன்மை நோக்கம் மனதை ஒருநிலைகொள்ளச் செய்வதே !தவத்தையும் நெருப்புடன் இணைத்து வடமொழி பொருள் வலிந்து திணிக்கபடுகிறது
நெறிவழியே சென்று நேர்மையுள் ஒன்றித்
தறிஇருந் தாற்போலத் தம்மை இருத்திச்
சொறியினும் தாக்கினும் துண்என்று உணராக் குறிஅறி வாளர்க்குக் கூடலும் ஆமே
(திருமந்திரம் 1457)
உடலும் உள்ளமும் யானையைப் போல அசைந்துகொண்டே இருக்கின்றன.
நிலைகுத்தி நிற்பது என்பது அவற்றுக்கு ஏறத்தாழ இயலாததாக இருக்கிறது.
உடலும் உள்ளமும் ஒருங்கிணைய வேண்டும்; நிலைகுத்த வேண்டும்.
யானையைக் கட்டி வைக்கிறார்களே தூண், அதைப் போல. யானை உரசினாலும் முட்டினாலும் இழுத்தாலும் அதிராமல், அசையாமல் நிற்கும் அந்தத் தூண். யானையையும் கட்டுப்படுத்தும். அவ்வாறு நிலைகுத்தி நிற்கத் தெரிந்தவர்கள் எதைக் குறித்து எண்ணினார்களோ, அதை எண்ணியவாறே எய்துவார்கள்.
‘ஓகம்’ என்ற தமிழ்ச் சொல்லே திரிக்கப்பட்டு யோகா ஆனது என்றுகூரபடுகிறது .
* ஓகம் என்றால் முயற்சி, வினை, பாடு, கடினம், உழைப்பு, இது போன்ற பல்வேறு பொருட்கள் உண்டு.
ஓகம் என்பதற்கு இணையான இன்னொரு சொல் தவம்.
தவம் செய்வதின் முதன்மை நோக்கம் மனதை ஒருநிலைகொள்ளச் செய்வதே !தவத்தையும் நெருப்புடன் இணைத்து வடமொழி பொருள்வலிந்து திணிக்கபடுகிறது
சிறுக சிறுக ஒகமும் தமிழர்களிடையே மறைந்து வருகிறது . யோகம் என்ற பெயரில் கற்ப்பிக்கபடும் உடற்பயிற்சி ஆசனம் என்ற பெயரில்
பள்ளிகளில் , குழந்தைகளிடம் திணிக்கபடுகிறது
உடலும் உள்ளமும் சேரும் ஓகம் என்பது மறக்கப்பட்டு வருகிறது .
தமிழர் முன்னேற ஓகம் அவசியம்
திருமூலர் வழி தமிழர்களை ஒன்றிணைக்க வேண்டும்
அண்ணாமலை சுகுமாரன்
21/6/2024
சிந்து வெளியில் கிடைத்த ஒக ஆசன முறை .இப்படி அமர்ந்தால் மூச்சு குரு நாடியில் ஓடும்
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

யோகா தினம் Empty Re: யோகா தினம்

Post by Dr.S.Soundarapandian Sun Jun 23, 2024 1:03 pm

"தவத்தையும் நெருப்புடன் இணைத்து வடமொழி பொருள்வலிந்து திணிக்கபடுகிறது
சிறுக சிறுக ஒகமும் தமிழர்களிடையே மறைந்து வருகிறது . யோகம் என்ற பெயரில் கற்பிக்கப்படும் உடற்பயிற்சி ஆசனம் என்ற பெயரில்
பள்ளிகளில் , குழந்தைகளிடம் திணிக்கபடுகிறது" -
சுகுமாரன் சூப்பர் !
அருமையான உடற்கல்வியான தமிழர்தம் ஓகக் கலை, ஆன்மிகமாக்கப்படுகிறது ! தொடர்ந்து அரசியலாக்கப்படுகிறது ! தமிழர் அறிவு கெட்டது இப்படித்தான் ! அருமையான தமிழர்தம் வானியல் அறிவு ‘சோதிடம்’ என்ற பெயரில் நாசமாக்கப்பட்டுவிட்டது !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum