புதிய பதிவுகள்
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
eraeravi | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
Page 1 of 1 •
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
# பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
பிலிபைன்ஸ் என்று இப்போது அழைக்கப்படும்தெகிழக்காசியா நாடு
7000 தீவுகள் சேர்ந்து உருவான ஒரு நாடு !
அந்தத் தீவுக்கூட்டங்களுக்கு
பிலிபைன்ஸ் என்ற பெயர் வருவதற்கு முன் அத்தனைத்தீவுகளுக்கும் தனித்தனியே பெயர் இருந்திருக்கின்றது .
பெருவாரித்தீவுகளில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மக்களும் வாழ்ந்திருக்கிறார்கள் .அவர்களுக்கு தனித்த பண்பாடும் கலாச்சாரமும் இருந்திருக்கிறது .
ஆனால் அவைகள் அத்தனையும் நாகரீகமமடைந்த நாடு என்று தங்களை சொல்லிக்கொண்ட ஐரோப்பியர்களால் ,குறிப்பாக ஸ்பானியர்களால் சூறையாடப்பட்டது .
அந்தத்தீவுக்கூட்டத்தில் இருந்த மக்களை காட்டு மிராண்டிகள் என்று கூறிக் கொன்றுகுவித்தனர் .அங்கிருந்த செல்வங்கள் பெருத்த அளவில் கொள்ளை போயின .அங்கிருந்த தங்கம் குவியல் குவியலாக கொள்ளை போனது .
அப்போது நடந்த கொடூர அழித்தொழிப்பின் கொடூரத்தை பற்றி கூற இயலாது .நாகரீகம் பண்பாடு இல்லாத மக்கள் என்று சொல்லி மொத்தமாக அனைவரையும் அழித்தனர் .கிருத்துவர்களாக மதம் மாறியவர்கள் மட்டும் தப்பிப்பிழைத்தனர் . அங்கு தாண்டவமாடிய கொடூரம்அந்தகதீவுகளை கிருத்திடுவ நாடாக மாறியது .
ஆனால் அந்த நாட்டின் வரலாறு 400 ஆண்டுகளுக்கு பின்னால் தான் தொடங்கியதாக , ஐரோப்பிய வரலாற்றாளர்கள் எழுதினார்கள்
1543 இல்,ஸ்பானிஷ் நாடுகாண் பயணியான ருய் லோபேஸ் டி வில்லாபோஸ் ஸ்பானிஷ் இரண்டாம் பிலிப்பு அரசருக்குக் கௌரவமளிக்கும் பொருட்டு இத்தீவுக்கூட்டத்திற்கு லாஸ் ஐலாஸ் பிலிப்பினாஸ் எனப் பெயரிட்டார்.
எந்த நாட்டுக்கு யார் பெயர் பாருங்கள் !
.ஸ்பானிஷ் ஆக்கிரமிப்புக்கு முந்தய பிலிபைன்ஸ் வரலாறு இன்னமும்மர்மமாகவேஇருக்கிறது .
அங்கு பூர்விகமாக வாழ்ந்த மக்களின் செல்வமும் தங்கமும் கொள்ளையடிக்கப்பட்டதேத் தவிர அவர்களின் பண்பாடும் , நாகரீகமும் கண்டறியப்படவே இல்லை .அவைகள் ஆவணப்படுத்தப்படவும் இல்லை .
ஆனால் அதிர்ஷ்ட்ட வசமாக ஒரு தமிழ் கல்வெட்டும் , ஒரு சிறிய தங்க விக்கிரகமும் தப்பிப்பிழைத்து தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன .
ஆனால் அந்த ராஜேந்திர சோழனின் கல்வெட்டில் அரை பகுதிக்கூட இன்னம் படித்தறியப்படவில்லை .அதில் குறிப்பிடப்படும் தீவுகள் இடங்களின் பெயர்கள் இன்னமும் அடையாளப்படுத்த முடியவில்லை . முழுமையாகப் படித்தறியப்படவில்லை அதில் பரசுராமரின் பெயர் வருகிறது .
ஐந்தரை அங்குலமுள்ள தங்க சிலை சுமார் இரண்டு கிலோஎடைகொண்டதுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது அது புத்த மத தாரா எனும் பெண் தெய்வம் என கண்டறியப்பட்டுள்ளது அது வாவா ஆற்றின் கரையில் பெருகியபோது வெளிப்பட்டது .கிபி 1200 காலம் கொண்டதாக அறியப்படுகிறது .
ஆனால் ராஜேந்திர சோழனின் மெய்கீர்த்தியில் அவர்கண்ட வெற்றிகள் வெற்றிக்கொண்ட நாடுகள் இவைகளின் பட்டியல் 75 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மிகச் சிறந்த சோழ வரலாற்று ஆய்வாளரான திரு நீலகண்ட சாஸ்திரியவர்கள் பிலிபைன்ஸ் எதுவும் கூறாததற்குக் காரணம் , இந்த ராஜேந்திர சோழனின் லாகுனா கல்வெட்டு பிலிபைன்ஸ் நாட்டில் அவரது காலத்துக்குப் பின்னேயேக்கிடைத்தது .
பிலிபைன்ஸ் நாட்டில் இன்னமும் பெருவாரியாக தமிழும் சம்ஸ்கிருதமும் சுமார் 25 சதவிகிதம் கலந்துள்ளது .ஆனால் அடையாளப்படுத்த முடியாதபடிசொற்கள் மிகவும் சிதைந்துள்ளன .
பிறகு வந்த சீன செல்வாக்கால் அவைகள் மிகவும் மாறிவிட்டன .அங்கு வாழும் மக்களின் கைவினைப்பொருள்களும் , இசைக்கருவிகளை , முக்கிய சொற்களும் இன்னமும் னத்துடைய சாயலிலேயே உள்ளது
.சீனாவுக்கும் தமிழ் நாட்டுக்குமான பாதையில் இந்த நாட்டின் பல தீவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது .
பிலிபைன்ஸ்நாட்டில் அவர்களுக்கு என்றே ஒரு வித்தியாசமான ஒரு ராமாயணமும் உள்ளது .மகாராஜா இராவணன் , அவர்கள் மொழியில் மகாராடியா ளாவனா இருக்கிறாரா
தற்போது 12 மில்லியன் பிலிப்பினோக்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். இதனால் இது உலகின் மிகப்பெரிய விரிந்து பரவிய புலம்பெயர் இனங்களுள் ஒன்றாக விளங்குகின்றது
" நிறைசீர் விசயமுந் துறைநீர்ப் பண்ணையும் வன்மலை யூரெயிற் றொன்மலை யூரும் ஆழ்கட லகழ்சூழ் மாயிரு டிங்கமும் கலங்கா வல்வினை இலங்கா சோகமும் காப்புறு நிறைபுனல் மாப்பப் பாளமும் காவலம் புரிசை மேவிலிம் பங்கமும் "
இதில் வரும் மாயிருடிங்கம் என்பது பிலிபைன்ஸ் நாட்டை குறிப்பதாக இப்போது வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள் .
முழுமையாக சீன வரவாற்றை சீன மொழி கற்ற தமிழ் வராலாற்று ஆய்வாளர்கள் ஆறாந்த்தால் இன்னமும் முழுமையான தமிழ் வரலாறு கிடைக்கக்கூடும் .
அண்ணாமலை சுகுமாரன
22/6/2024
பிலிபைன்ஸ் என்று இப்போது அழைக்கப்படும்தெகிழக்காசியா நாடு
7000 தீவுகள் சேர்ந்து உருவான ஒரு நாடு !
அந்தத் தீவுக்கூட்டங்களுக்கு
பிலிபைன்ஸ் என்ற பெயர் வருவதற்கு முன் அத்தனைத்தீவுகளுக்கும் தனித்தனியே பெயர் இருந்திருக்கின்றது .
பெருவாரித்தீவுகளில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மக்களும் வாழ்ந்திருக்கிறார்கள் .அவர்களுக்கு தனித்த பண்பாடும் கலாச்சாரமும் இருந்திருக்கிறது .
ஆனால் அவைகள் அத்தனையும் நாகரீகமமடைந்த நாடு என்று தங்களை சொல்லிக்கொண்ட ஐரோப்பியர்களால் ,குறிப்பாக ஸ்பானியர்களால் சூறையாடப்பட்டது .
அந்தத்தீவுக்கூட்டத்தில் இருந்த மக்களை காட்டு மிராண்டிகள் என்று கூறிக் கொன்றுகுவித்தனர் .அங்கிருந்த செல்வங்கள் பெருத்த அளவில் கொள்ளை போயின .அங்கிருந்த தங்கம் குவியல் குவியலாக கொள்ளை போனது .
அப்போது நடந்த கொடூர அழித்தொழிப்பின் கொடூரத்தை பற்றி கூற இயலாது .நாகரீகம் பண்பாடு இல்லாத மக்கள் என்று சொல்லி மொத்தமாக அனைவரையும் அழித்தனர் .கிருத்துவர்களாக மதம் மாறியவர்கள் மட்டும் தப்பிப்பிழைத்தனர் . அங்கு தாண்டவமாடிய கொடூரம்அந்தகதீவுகளை கிருத்திடுவ நாடாக மாறியது .
ஆனால் அந்த நாட்டின் வரலாறு 400 ஆண்டுகளுக்கு பின்னால் தான் தொடங்கியதாக , ஐரோப்பிய வரலாற்றாளர்கள் எழுதினார்கள்
1543 இல்,ஸ்பானிஷ் நாடுகாண் பயணியான ருய் லோபேஸ் டி வில்லாபோஸ் ஸ்பானிஷ் இரண்டாம் பிலிப்பு அரசருக்குக் கௌரவமளிக்கும் பொருட்டு இத்தீவுக்கூட்டத்திற்கு லாஸ் ஐலாஸ் பிலிப்பினாஸ் எனப் பெயரிட்டார்.
எந்த நாட்டுக்கு யார் பெயர் பாருங்கள் !
.ஸ்பானிஷ் ஆக்கிரமிப்புக்கு முந்தய பிலிபைன்ஸ் வரலாறு இன்னமும்மர்மமாகவேஇருக்கிறது .
அங்கு பூர்விகமாக வாழ்ந்த மக்களின் செல்வமும் தங்கமும் கொள்ளையடிக்கப்பட்டதேத் தவிர அவர்களின் பண்பாடும் , நாகரீகமும் கண்டறியப்படவே இல்லை .அவைகள் ஆவணப்படுத்தப்படவும் இல்லை .
ஆனால் அதிர்ஷ்ட்ட வசமாக ஒரு தமிழ் கல்வெட்டும் , ஒரு சிறிய தங்க விக்கிரகமும் தப்பிப்பிழைத்து தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன .
ஆனால் அந்த ராஜேந்திர சோழனின் கல்வெட்டில் அரை பகுதிக்கூட இன்னம் படித்தறியப்படவில்லை .அதில் குறிப்பிடப்படும் தீவுகள் இடங்களின் பெயர்கள் இன்னமும் அடையாளப்படுத்த முடியவில்லை . முழுமையாகப் படித்தறியப்படவில்லை அதில் பரசுராமரின் பெயர் வருகிறது .
ஐந்தரை அங்குலமுள்ள தங்க சிலை சுமார் இரண்டு கிலோஎடைகொண்டதுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது அது புத்த மத தாரா எனும் பெண் தெய்வம் என கண்டறியப்பட்டுள்ளது அது வாவா ஆற்றின் கரையில் பெருகியபோது வெளிப்பட்டது .கிபி 1200 காலம் கொண்டதாக அறியப்படுகிறது .
ஆனால் ராஜேந்திர சோழனின் மெய்கீர்த்தியில் அவர்கண்ட வெற்றிகள் வெற்றிக்கொண்ட நாடுகள் இவைகளின் பட்டியல் 75 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மிகச் சிறந்த சோழ வரலாற்று ஆய்வாளரான திரு நீலகண்ட சாஸ்திரியவர்கள் பிலிபைன்ஸ் எதுவும் கூறாததற்குக் காரணம் , இந்த ராஜேந்திர சோழனின் லாகுனா கல்வெட்டு பிலிபைன்ஸ் நாட்டில் அவரது காலத்துக்குப் பின்னேயேக்கிடைத்தது .
பிலிபைன்ஸ் நாட்டில் இன்னமும் பெருவாரியாக தமிழும் சம்ஸ்கிருதமும் சுமார் 25 சதவிகிதம் கலந்துள்ளது .ஆனால் அடையாளப்படுத்த முடியாதபடிசொற்கள் மிகவும் சிதைந்துள்ளன .
பிறகு வந்த சீன செல்வாக்கால் அவைகள் மிகவும் மாறிவிட்டன .அங்கு வாழும் மக்களின் கைவினைப்பொருள்களும் , இசைக்கருவிகளை , முக்கிய சொற்களும் இன்னமும் னத்துடைய சாயலிலேயே உள்ளது
.சீனாவுக்கும் தமிழ் நாட்டுக்குமான பாதையில் இந்த நாட்டின் பல தீவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது .
பிலிபைன்ஸ்நாட்டில் அவர்களுக்கு என்றே ஒரு வித்தியாசமான ஒரு ராமாயணமும் உள்ளது .மகாராஜா இராவணன் , அவர்கள் மொழியில் மகாராடியா ளாவனா இருக்கிறாரா
தற்போது 12 மில்லியன் பிலிப்பினோக்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். இதனால் இது உலகின் மிகப்பெரிய விரிந்து பரவிய புலம்பெயர் இனங்களுள் ஒன்றாக விளங்குகின்றது
" நிறைசீர் விசயமுந் துறைநீர்ப் பண்ணையும் வன்மலை யூரெயிற் றொன்மலை யூரும் ஆழ்கட லகழ்சூழ் மாயிரு டிங்கமும் கலங்கா வல்வினை இலங்கா சோகமும் காப்புறு நிறைபுனல் மாப்பப் பாளமும் காவலம் புரிசை மேவிலிம் பங்கமும் "
இதில் வரும் மாயிருடிங்கம் என்பது பிலிபைன்ஸ் நாட்டை குறிப்பதாக இப்போது வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள் .
முழுமையாக சீன வரவாற்றை சீன மொழி கற்ற தமிழ் வராலாற்று ஆய்வாளர்கள் ஆறாந்த்தால் இன்னமும் முழுமையான தமிழ் வரலாறு கிடைக்கக்கூடும் .
அண்ணாமலை சுகுமாரன
22/6/2024
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|