புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
by ayyasamy ram Today at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
VENKUSADAS |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
Page 1 of 1 •
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
# பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
பிலிபைன்ஸ் என்று இப்போது அழைக்கப்படும்தெகிழக்காசியா நாடு
7000 தீவுகள் சேர்ந்து உருவான ஒரு நாடு !
அந்தத் தீவுக்கூட்டங்களுக்கு
பிலிபைன்ஸ் என்ற பெயர் வருவதற்கு முன் அத்தனைத்தீவுகளுக்கும் தனித்தனியே பெயர் இருந்திருக்கின்றது .
பெருவாரித்தீவுகளில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மக்களும் வாழ்ந்திருக்கிறார்கள் .அவர்களுக்கு தனித்த பண்பாடும் கலாச்சாரமும் இருந்திருக்கிறது .
ஆனால் அவைகள் அத்தனையும் நாகரீகமமடைந்த நாடு என்று தங்களை சொல்லிக்கொண்ட ஐரோப்பியர்களால் ,குறிப்பாக ஸ்பானியர்களால் சூறையாடப்பட்டது .
அந்தத்தீவுக்கூட்டத்தில் இருந்த மக்களை காட்டு மிராண்டிகள் என்று கூறிக் கொன்றுகுவித்தனர் .அங்கிருந்த செல்வங்கள் பெருத்த அளவில் கொள்ளை போயின .அங்கிருந்த தங்கம் குவியல் குவியலாக கொள்ளை போனது .
அப்போது நடந்த கொடூர அழித்தொழிப்பின் கொடூரத்தை பற்றி கூற இயலாது .நாகரீகம் பண்பாடு இல்லாத மக்கள் என்று சொல்லி மொத்தமாக அனைவரையும் அழித்தனர் .கிருத்துவர்களாக மதம் மாறியவர்கள் மட்டும் தப்பிப்பிழைத்தனர் . அங்கு தாண்டவமாடிய கொடூரம்அந்தகதீவுகளை கிருத்திடுவ நாடாக மாறியது .
ஆனால் அந்த நாட்டின் வரலாறு 400 ஆண்டுகளுக்கு பின்னால் தான் தொடங்கியதாக , ஐரோப்பிய வரலாற்றாளர்கள் எழுதினார்கள்
1543 இல்,ஸ்பானிஷ் நாடுகாண் பயணியான ருய் லோபேஸ் டி வில்லாபோஸ் ஸ்பானிஷ் இரண்டாம் பிலிப்பு அரசருக்குக் கௌரவமளிக்கும் பொருட்டு இத்தீவுக்கூட்டத்திற்கு லாஸ் ஐலாஸ் பிலிப்பினாஸ் எனப் பெயரிட்டார்.
எந்த நாட்டுக்கு யார் பெயர் பாருங்கள் !
.ஸ்பானிஷ் ஆக்கிரமிப்புக்கு முந்தய பிலிபைன்ஸ் வரலாறு இன்னமும்மர்மமாகவேஇருக்கிறது .
அங்கு பூர்விகமாக வாழ்ந்த மக்களின் செல்வமும் தங்கமும் கொள்ளையடிக்கப்பட்டதேத் தவிர அவர்களின் பண்பாடும் , நாகரீகமும் கண்டறியப்படவே இல்லை .அவைகள் ஆவணப்படுத்தப்படவும் இல்லை .
ஆனால் அதிர்ஷ்ட்ட வசமாக ஒரு தமிழ் கல்வெட்டும் , ஒரு சிறிய தங்க விக்கிரகமும் தப்பிப்பிழைத்து தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன .
ஆனால் அந்த ராஜேந்திர சோழனின் கல்வெட்டில் அரை பகுதிக்கூட இன்னம் படித்தறியப்படவில்லை .அதில் குறிப்பிடப்படும் தீவுகள் இடங்களின் பெயர்கள் இன்னமும் அடையாளப்படுத்த முடியவில்லை . முழுமையாகப் படித்தறியப்படவில்லை அதில் பரசுராமரின் பெயர் வருகிறது .
ஐந்தரை அங்குலமுள்ள தங்க சிலை சுமார் இரண்டு கிலோஎடைகொண்டதுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது அது புத்த மத தாரா எனும் பெண் தெய்வம் என கண்டறியப்பட்டுள்ளது அது வாவா ஆற்றின் கரையில் பெருகியபோது வெளிப்பட்டது .கிபி 1200 காலம் கொண்டதாக அறியப்படுகிறது .
ஆனால் ராஜேந்திர சோழனின் மெய்கீர்த்தியில் அவர்கண்ட வெற்றிகள் வெற்றிக்கொண்ட நாடுகள் இவைகளின் பட்டியல் 75 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மிகச் சிறந்த சோழ வரலாற்று ஆய்வாளரான திரு நீலகண்ட சாஸ்திரியவர்கள் பிலிபைன்ஸ் எதுவும் கூறாததற்குக் காரணம் , இந்த ராஜேந்திர சோழனின் லாகுனா கல்வெட்டு பிலிபைன்ஸ் நாட்டில் அவரது காலத்துக்குப் பின்னேயேக்கிடைத்தது .
பிலிபைன்ஸ் நாட்டில் இன்னமும் பெருவாரியாக தமிழும் சம்ஸ்கிருதமும் சுமார் 25 சதவிகிதம் கலந்துள்ளது .ஆனால் அடையாளப்படுத்த முடியாதபடிசொற்கள் மிகவும் சிதைந்துள்ளன .
பிறகு வந்த சீன செல்வாக்கால் அவைகள் மிகவும் மாறிவிட்டன .அங்கு வாழும் மக்களின் கைவினைப்பொருள்களும் , இசைக்கருவிகளை , முக்கிய சொற்களும் இன்னமும் னத்துடைய சாயலிலேயே உள்ளது
.சீனாவுக்கும் தமிழ் நாட்டுக்குமான பாதையில் இந்த நாட்டின் பல தீவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது .
பிலிபைன்ஸ்நாட்டில் அவர்களுக்கு என்றே ஒரு வித்தியாசமான ஒரு ராமாயணமும் உள்ளது .மகாராஜா இராவணன் , அவர்கள் மொழியில் மகாராடியா ளாவனா இருக்கிறாரா
தற்போது 12 மில்லியன் பிலிப்பினோக்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். இதனால் இது உலகின் மிகப்பெரிய விரிந்து பரவிய புலம்பெயர் இனங்களுள் ஒன்றாக விளங்குகின்றது
" நிறைசீர் விசயமுந் துறைநீர்ப் பண்ணையும் வன்மலை யூரெயிற் றொன்மலை யூரும் ஆழ்கட லகழ்சூழ் மாயிரு டிங்கமும் கலங்கா வல்வினை இலங்கா சோகமும் காப்புறு நிறைபுனல் மாப்பப் பாளமும் காவலம் புரிசை மேவிலிம் பங்கமும் "
இதில் வரும் மாயிருடிங்கம் என்பது பிலிபைன்ஸ் நாட்டை குறிப்பதாக இப்போது வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள் .
முழுமையாக சீன வரவாற்றை சீன மொழி கற்ற தமிழ் வராலாற்று ஆய்வாளர்கள் ஆறாந்த்தால் இன்னமும் முழுமையான தமிழ் வரலாறு கிடைக்கக்கூடும் .
அண்ணாமலை சுகுமாரன
![பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு ! Is4W7Pu](https://i.imgur.com/Is4W7Pu.jpeg)
22/6/2024
பிலிபைன்ஸ் என்று இப்போது அழைக்கப்படும்தெகிழக்காசியா நாடு
7000 தீவுகள் சேர்ந்து உருவான ஒரு நாடு !
அந்தத் தீவுக்கூட்டங்களுக்கு
பிலிபைன்ஸ் என்ற பெயர் வருவதற்கு முன் அத்தனைத்தீவுகளுக்கும் தனித்தனியே பெயர் இருந்திருக்கின்றது .
பெருவாரித்தீவுகளில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மக்களும் வாழ்ந்திருக்கிறார்கள் .அவர்களுக்கு தனித்த பண்பாடும் கலாச்சாரமும் இருந்திருக்கிறது .
ஆனால் அவைகள் அத்தனையும் நாகரீகமமடைந்த நாடு என்று தங்களை சொல்லிக்கொண்ட ஐரோப்பியர்களால் ,குறிப்பாக ஸ்பானியர்களால் சூறையாடப்பட்டது .
அந்தத்தீவுக்கூட்டத்தில் இருந்த மக்களை காட்டு மிராண்டிகள் என்று கூறிக் கொன்றுகுவித்தனர் .அங்கிருந்த செல்வங்கள் பெருத்த அளவில் கொள்ளை போயின .அங்கிருந்த தங்கம் குவியல் குவியலாக கொள்ளை போனது .
அப்போது நடந்த கொடூர அழித்தொழிப்பின் கொடூரத்தை பற்றி கூற இயலாது .நாகரீகம் பண்பாடு இல்லாத மக்கள் என்று சொல்லி மொத்தமாக அனைவரையும் அழித்தனர் .கிருத்துவர்களாக மதம் மாறியவர்கள் மட்டும் தப்பிப்பிழைத்தனர் . அங்கு தாண்டவமாடிய கொடூரம்அந்தகதீவுகளை கிருத்திடுவ நாடாக மாறியது .
ஆனால் அந்த நாட்டின் வரலாறு 400 ஆண்டுகளுக்கு பின்னால் தான் தொடங்கியதாக , ஐரோப்பிய வரலாற்றாளர்கள் எழுதினார்கள்
1543 இல்,ஸ்பானிஷ் நாடுகாண் பயணியான ருய் லோபேஸ் டி வில்லாபோஸ் ஸ்பானிஷ் இரண்டாம் பிலிப்பு அரசருக்குக் கௌரவமளிக்கும் பொருட்டு இத்தீவுக்கூட்டத்திற்கு லாஸ் ஐலாஸ் பிலிப்பினாஸ் எனப் பெயரிட்டார்.
எந்த நாட்டுக்கு யார் பெயர் பாருங்கள் !
.ஸ்பானிஷ் ஆக்கிரமிப்புக்கு முந்தய பிலிபைன்ஸ் வரலாறு இன்னமும்மர்மமாகவேஇருக்கிறது .
அங்கு பூர்விகமாக வாழ்ந்த மக்களின் செல்வமும் தங்கமும் கொள்ளையடிக்கப்பட்டதேத் தவிர அவர்களின் பண்பாடும் , நாகரீகமும் கண்டறியப்படவே இல்லை .அவைகள் ஆவணப்படுத்தப்படவும் இல்லை .
ஆனால் அதிர்ஷ்ட்ட வசமாக ஒரு தமிழ் கல்வெட்டும் , ஒரு சிறிய தங்க விக்கிரகமும் தப்பிப்பிழைத்து தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன .
ஆனால் அந்த ராஜேந்திர சோழனின் கல்வெட்டில் அரை பகுதிக்கூட இன்னம் படித்தறியப்படவில்லை .அதில் குறிப்பிடப்படும் தீவுகள் இடங்களின் பெயர்கள் இன்னமும் அடையாளப்படுத்த முடியவில்லை . முழுமையாகப் படித்தறியப்படவில்லை அதில் பரசுராமரின் பெயர் வருகிறது .
ஐந்தரை அங்குலமுள்ள தங்க சிலை சுமார் இரண்டு கிலோஎடைகொண்டதுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது அது புத்த மத தாரா எனும் பெண் தெய்வம் என கண்டறியப்பட்டுள்ளது அது வாவா ஆற்றின் கரையில் பெருகியபோது வெளிப்பட்டது .கிபி 1200 காலம் கொண்டதாக அறியப்படுகிறது .
ஆனால் ராஜேந்திர சோழனின் மெய்கீர்த்தியில் அவர்கண்ட வெற்றிகள் வெற்றிக்கொண்ட நாடுகள் இவைகளின் பட்டியல் 75 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மிகச் சிறந்த சோழ வரலாற்று ஆய்வாளரான திரு நீலகண்ட சாஸ்திரியவர்கள் பிலிபைன்ஸ் எதுவும் கூறாததற்குக் காரணம் , இந்த ராஜேந்திர சோழனின் லாகுனா கல்வெட்டு பிலிபைன்ஸ் நாட்டில் அவரது காலத்துக்குப் பின்னேயேக்கிடைத்தது .
பிலிபைன்ஸ் நாட்டில் இன்னமும் பெருவாரியாக தமிழும் சம்ஸ்கிருதமும் சுமார் 25 சதவிகிதம் கலந்துள்ளது .ஆனால் அடையாளப்படுத்த முடியாதபடிசொற்கள் மிகவும் சிதைந்துள்ளன .
பிறகு வந்த சீன செல்வாக்கால் அவைகள் மிகவும் மாறிவிட்டன .அங்கு வாழும் மக்களின் கைவினைப்பொருள்களும் , இசைக்கருவிகளை , முக்கிய சொற்களும் இன்னமும் னத்துடைய சாயலிலேயே உள்ளது
.சீனாவுக்கும் தமிழ் நாட்டுக்குமான பாதையில் இந்த நாட்டின் பல தீவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது .
பிலிபைன்ஸ்நாட்டில் அவர்களுக்கு என்றே ஒரு வித்தியாசமான ஒரு ராமாயணமும் உள்ளது .மகாராஜா இராவணன் , அவர்கள் மொழியில் மகாராடியா ளாவனா இருக்கிறாரா
தற்போது 12 மில்லியன் பிலிப்பினோக்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். இதனால் இது உலகின் மிகப்பெரிய விரிந்து பரவிய புலம்பெயர் இனங்களுள் ஒன்றாக விளங்குகின்றது
" நிறைசீர் விசயமுந் துறைநீர்ப் பண்ணையும் வன்மலை யூரெயிற் றொன்மலை யூரும் ஆழ்கட லகழ்சூழ் மாயிரு டிங்கமும் கலங்கா வல்வினை இலங்கா சோகமும் காப்புறு நிறைபுனல் மாப்பப் பாளமும் காவலம் புரிசை மேவிலிம் பங்கமும் "
இதில் வரும் மாயிருடிங்கம் என்பது பிலிபைன்ஸ் நாட்டை குறிப்பதாக இப்போது வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள் .
முழுமையாக சீன வரவாற்றை சீன மொழி கற்ற தமிழ் வராலாற்று ஆய்வாளர்கள் ஆறாந்த்தால் இன்னமும் முழுமையான தமிழ் வரலாறு கிடைக்கக்கூடும் .
அண்ணாமலை சுகுமாரன
![பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு ! Is4W7Pu](https://i.imgur.com/Is4W7Pu.jpeg)
22/6/2024
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|