புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று Poll_c10கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று Poll_m10கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று Poll_c10 
91 Posts - 61%
heezulia
கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று Poll_c10கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று Poll_m10கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று Poll_c10கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று Poll_m10கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று Poll_c10கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று Poll_m10கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று Poll_c10கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று Poll_m10கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று Poll_c10 
1 Post - 1%
viyasan
கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று Poll_c10கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று Poll_m10கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று Poll_c10 
1 Post - 1%
eraeravi
கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று Poll_c10கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று Poll_m10கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று Poll_c10கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று Poll_m10கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று Poll_c10 
283 Posts - 45%
heezulia
கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று Poll_c10கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று Poll_m10கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று Poll_c10கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று Poll_m10கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று Poll_c10கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று Poll_m10கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று Poll_c10கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று Poll_m10கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று Poll_c10 
19 Posts - 3%
prajai
கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று Poll_c10கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று Poll_m10கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று Poll_c10கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று Poll_m10கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று Poll_c10கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று Poll_m10கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று Poll_c10கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று Poll_m10கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று Poll_c10 
7 Posts - 1%
mruthun
கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று Poll_c10கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று Poll_m10கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Jan 11, 2016 5:25 pm

திருப்பூர் குமரன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று BKGD3USQj28PqyA0fedx+IMG-20160111-WA0003
திருப்பூர் குமரன்
திருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலையில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டை பிளந்து, கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்து, பின்னர் மருத்துவமனையில் உயிர் துறந்தவர் திருப்பூர் குமரன். இதனால், கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.

நினைவகம்

தமிழ்நாடு அரசு திருப்பூர் குமரன் தியாகத்தைப் போற்றும் வகையில் திருப்பூரில் திருப்பூர் குமரன் நினைவகம் ஒன்றை அமைத்துள்ளது. இங்கு தற்காலிக நூல் நிலையம் உள்ளது. படிப்பகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. மேலும் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள் வரைந்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் குமரன் : தோற்றம் - 4.10.1904
: மறைவு - 11.1.1932


1932 ஆம் ஆண்டு ‘சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டைபிளந்து, கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்து, பின்னர் மருத்துவமனையில் உயிர் துறந்தவர் திருப்பூர் குமரன் அவர்கள். இதனால், கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.

குறைந்த வருமானத்தைக் கொண்டு வறுமையிலும் செம்மையாக வாழ்ந்த அவர் நாட்டுபற்று மிக்கவர். விடுதலை வேட்கையால் உந்தப்பட்டு திருப்பூரில் தொடங்கப்பட்ட அறப்போராட்டத்தில் பங்கேற்றுப் பின்னர் போராட்டக் குழுவிற்கே தலைமையேற்றவர்.

விடுதலைப் போரில் தமிழகத்தின் பெருமையை விடுதலைப் போரில் தமிழகத்தின் பெருமையை உயர்த்திட்ட வீர மறவருள் ஒருவரான அவர் கொடிகாத்த குமரன் என்ற பெயருடன் இந்திய வரலாற்றில் என்றும் நிலைத்திருப்பவர்

அவரது தியாகத்தைப் போற்றும் வகையில் அரசு கோவை மாவட்டம் திருப்பூரில் நினைவு மண்டபம் அமைத்துள்ளது.

நன்றி தமிழர் வரலாறு



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 11, 2016 7:23 pm

அருமையான பகிர்வு கார்த்திக் நன்றி நன்றி
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 11, 2016 8:30 pm

நல்ல பகிர்வு கார்த்தி, இது போல பலரின் தியாகத்தால் தான் நாம் இன்று ஆனந்தமாய் சுதந்திரத்தை அனுபவிக்கிறோம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Jan 11, 2016 8:55 pm

இவர்கள்
ஆங்கிலேயரிடமிருந்து தன்னுயிர் தந்து வாங்கி தந்த சுதந்திரத்தை
அரசியல் வாதிகளின் காலடியில் அடகுவைத்து வாழ்கிறோம்.
ஆண்மை இழந்த தமிழனே நீ தலை நிமிர்வது எப்போது?

என்ன கொடுமை சார் ...




எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:05 pm

:வணக்கம்:



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக