புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மே 22- செய்திகள்
Page 1 of 1 •
வைகாசி விசாகம்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பகுதியில் அசைவ உணவு சமைக்க தடை
--
திருச்செந்தூர் முருகன் கோயில் பகுதியில், வைகாசி விசாகத்
திருவிழாவை ஒட்டி மீன் சமைத்து சாப்பிட கோயில் நிர்வாகம்
திடீர் தடை விதித்திருப்பது பக்தர்கள் இடையே அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி
விசாகத் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.
பராசர முனிவரின் 6 குழந்தைகள் குளத்து நீரை
அசுத்தப்படுத்தியதால், மீன்களாக மாறியதாகவும்,
முருகப்பெருமானின் அருளால் அவர்கள் மீண்டும்
முனிவர்களாக சாப விமோசனம் பெற்றதாகவும் பக்தர்களால்
கடைப்பிடிக்கும் தினமே விசாக திருவிழா ஆக
கொண்டாடப்படுகிறது.
இதனை வசந்த காலத்தின் தொடக்கமாக கருதும் பக்தர்கள்,
திருசெந்தூர் முருகனை விரதமிருந்து தரிசித்து விட்டு
வெளியே வந்து, மீன் சமைத்து சாப்பிட்டு விரதத்தை
முடிப்பது வழக்கமாகும்.
ஆனால், இந்தாண்டு கோயில் வளாகம் அருகே மீன் சமைத்து
சாப்பிடக் கூடாது என்று கோயில் நிர்வாக இணை ஆணையர்
கார்த்திக் உத்தரவிட்டுள்ளார். இதனால், பக்தர்கள் கோயில்
வளாகப் பகுதியில் மீன் சமைத்து சாப்பிட முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது
-நியூஸ் 18
--
திருச்செந்தூர் முருகன் கோயில் பகுதியில், வைகாசி விசாகத்
திருவிழாவை ஒட்டி மீன் சமைத்து சாப்பிட கோயில் நிர்வாகம்
திடீர் தடை விதித்திருப்பது பக்தர்கள் இடையே அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி
விசாகத் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.
பராசர முனிவரின் 6 குழந்தைகள் குளத்து நீரை
அசுத்தப்படுத்தியதால், மீன்களாக மாறியதாகவும்,
முருகப்பெருமானின் அருளால் அவர்கள் மீண்டும்
முனிவர்களாக சாப விமோசனம் பெற்றதாகவும் பக்தர்களால்
கடைப்பிடிக்கும் தினமே விசாக திருவிழா ஆக
கொண்டாடப்படுகிறது.
இதனை வசந்த காலத்தின் தொடக்கமாக கருதும் பக்தர்கள்,
திருசெந்தூர் முருகனை விரதமிருந்து தரிசித்து விட்டு
வெளியே வந்து, மீன் சமைத்து சாப்பிட்டு விரதத்தை
முடிப்பது வழக்கமாகும்.
ஆனால், இந்தாண்டு கோயில் வளாகம் அருகே மீன் சமைத்து
சாப்பிடக் கூடாது என்று கோயில் நிர்வாக இணை ஆணையர்
கார்த்திக் உத்தரவிட்டுள்ளார். இதனால், பக்தர்கள் கோயில்
வளாகப் பகுதியில் மீன் சமைத்து சாப்பிட முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது
-நியூஸ் 18
100 யூனிட் மின்சாரம்.. ஒரே வீட்டில் 2 மின் இணைப்புகளா? வீட்டுக்கே கிளம்பி வர்றாங்களாம் ஆபீசர்ஸ்! செம
-
சென்னை:
தமிழக அரசு வழங்கும் 100 யூனிட் மானியத்தை யார் யார் தவறாக
பெறுகிறார்களோ, அவர்களை கண்டறியும் பணியை தமிழக மின்வாரியம்
துவங்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, 3 கோடி மின் இணைப்புகள்
உள்ளன. இதில் 60 லட்சம் பேர் 100 யூனிட்டுக்குள் அடங்குவார்கள்.
குடியிருப்புகளுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது.
அதேபோல, விவசாயிகளுக்கும் நெசவாளர்களுக்கும் இலவசமாக மின்சாரம்
வழங்கப்பட்டு வருகிறது.
இணைப்புகள்: இப்படிப்பட்ட சூழலில் கடந்த வாரம் திடீரென ஒரு தகவல்
தீயாய் பரவியது.. "ஒரே பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மின்
இணைப்புகள் இருக்கும் பட்சத்தில், அவை ஒரே இணைப்பாக இணைக்கப்படும்.
பிறகு 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும்" என்ற தகவல் தமிழக
மக்களை அதிர்ச்சியடைய செய்தது.
இந்த விவகாரம் மின்வாரியத்தின் கவனத்துக்கு சென்றதையடுத்து,
இந்த தகவல் உண்மைக்குப் புறம்பானது என்று மின்வாரியம் உடனடியாக
விளக்கத்தை தந்திருந்தது.
பயன்பாடுகள்:
அதாவது, "வீட்டு பயன்பாட்டுக்கென மின் இணைப்பு பெற்று, அதனை
ஆணையத்தின் விதிமுறைகளுக்கு எதிராக பொதுப்பயன்பாட்டுக்கு
உபயோகிக்கப்படும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து உரிய
மின்கட்டண வீத மாற்றத்துக்கு உட்படுத்தப்படும் பணிகள்
மேற்கொள்ளப்படுகிறது.
எனவே, மின்வாரியத்துக்கு ஏற்படும் இழப்பைத் தடுக்கும் நோக்கில்
மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சி காரணமாக, 100 யூனிட் இலவச
மின்சாரம் தொடர்வது குறித்து பொதுமக்கள், வீட்டு மின்
உபயோகிப்பாளர்கள் அச்சமடைய தேவையில்லை.
வீட்டு பயன்பாட்டுக்கான மின் இணைப்புகளுக்கு தற்போது வழங்கப்பட்டு
வரும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படமாட்டாது. அது தொடர்ந்து
வழங்கப்படும்" என்று தெளிவுபடுத்தியிருந்தது.
பொதுப்பயன்பாடு:
அந்தவகையில், விதிமுறைகளுக்கு எதிராக பொதுப்பயன்பாட்டுக்கு
உபயோகிக்கப்படும் மின் இணைப்புகளை கண்டறியும் பணியை மின்துறை
துவங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
100 யூனிட் இலவச மின்சாரம் கூடுதலாக கிடைக்க வேண்டும் என்பதற்காகவே,
ஒரே வீட்டில் 2-க்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை பலர் பயன்படுத்தி
வருகிறார்களாம்.. இதனை கண்டுபிடிக்கவே, தமிழக மின்வாரியம் இந்த
அதிரடியை கையில் எடுத்துள்ளது..
யூனிட்: சுருக்கமாக சொல்லவேண்டுமானால், ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக
இருக்கும் பட்சத்தில் தனித்தனி பெயரில் மின் இணைப்புகள் இருந்தால்
அதற்கு 100 யூனிட் கிடைக்கும். ஆனால் அந்த வீட்டிலேயே, ஒருவர் பெயரில்,
2-க்கும் மேற்பட்ட இணைப்புகள் இருந்தால் அதை ஒரு மீட்டராக கருதி
100 யூனிட் மானியம்தான் வழங்கப்படும். அதற்காகவே, வீடு வீடாக ஆய்வுகள்
மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
மின்வாரியம் கடுமையான நிதி நெருக்கடியில் இருந்து வரும் நிலையில்,
தமிழக அரசு வழங்கும் 100 யூனிட் மானியத்தை யார் யார் தவறாக
பெறுகிறார்களோ, அதை கண்டறிந்து நிறுத்துவதற்காகவே, இந்த ஆய்வு
ஆரம்பமாகியிருக்கிறது.
-
ஹேமாவந்தனா- ஒன் இந்தியா.காம் & Dailyhunt
-
சென்னை:
தமிழக அரசு வழங்கும் 100 யூனிட் மானியத்தை யார் யார் தவறாக
பெறுகிறார்களோ, அவர்களை கண்டறியும் பணியை தமிழக மின்வாரியம்
துவங்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, 3 கோடி மின் இணைப்புகள்
உள்ளன. இதில் 60 லட்சம் பேர் 100 யூனிட்டுக்குள் அடங்குவார்கள்.
குடியிருப்புகளுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது.
அதேபோல, விவசாயிகளுக்கும் நெசவாளர்களுக்கும் இலவசமாக மின்சாரம்
வழங்கப்பட்டு வருகிறது.
இணைப்புகள்: இப்படிப்பட்ட சூழலில் கடந்த வாரம் திடீரென ஒரு தகவல்
தீயாய் பரவியது.. "ஒரே பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மின்
இணைப்புகள் இருக்கும் பட்சத்தில், அவை ஒரே இணைப்பாக இணைக்கப்படும்.
பிறகு 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும்" என்ற தகவல் தமிழக
மக்களை அதிர்ச்சியடைய செய்தது.
இந்த விவகாரம் மின்வாரியத்தின் கவனத்துக்கு சென்றதையடுத்து,
இந்த தகவல் உண்மைக்குப் புறம்பானது என்று மின்வாரியம் உடனடியாக
விளக்கத்தை தந்திருந்தது.
பயன்பாடுகள்:
அதாவது, "வீட்டு பயன்பாட்டுக்கென மின் இணைப்பு பெற்று, அதனை
ஆணையத்தின் விதிமுறைகளுக்கு எதிராக பொதுப்பயன்பாட்டுக்கு
உபயோகிக்கப்படும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து உரிய
மின்கட்டண வீத மாற்றத்துக்கு உட்படுத்தப்படும் பணிகள்
மேற்கொள்ளப்படுகிறது.
எனவே, மின்வாரியத்துக்கு ஏற்படும் இழப்பைத் தடுக்கும் நோக்கில்
மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சி காரணமாக, 100 யூனிட் இலவச
மின்சாரம் தொடர்வது குறித்து பொதுமக்கள், வீட்டு மின்
உபயோகிப்பாளர்கள் அச்சமடைய தேவையில்லை.
வீட்டு பயன்பாட்டுக்கான மின் இணைப்புகளுக்கு தற்போது வழங்கப்பட்டு
வரும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படமாட்டாது. அது தொடர்ந்து
வழங்கப்படும்" என்று தெளிவுபடுத்தியிருந்தது.
பொதுப்பயன்பாடு:
அந்தவகையில், விதிமுறைகளுக்கு எதிராக பொதுப்பயன்பாட்டுக்கு
உபயோகிக்கப்படும் மின் இணைப்புகளை கண்டறியும் பணியை மின்துறை
துவங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
100 யூனிட் இலவச மின்சாரம் கூடுதலாக கிடைக்க வேண்டும் என்பதற்காகவே,
ஒரே வீட்டில் 2-க்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை பலர் பயன்படுத்தி
வருகிறார்களாம்.. இதனை கண்டுபிடிக்கவே, தமிழக மின்வாரியம் இந்த
அதிரடியை கையில் எடுத்துள்ளது..
யூனிட்: சுருக்கமாக சொல்லவேண்டுமானால், ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக
இருக்கும் பட்சத்தில் தனித்தனி பெயரில் மின் இணைப்புகள் இருந்தால்
அதற்கு 100 யூனிட் கிடைக்கும். ஆனால் அந்த வீட்டிலேயே, ஒருவர் பெயரில்,
2-க்கும் மேற்பட்ட இணைப்புகள் இருந்தால் அதை ஒரு மீட்டராக கருதி
100 யூனிட் மானியம்தான் வழங்கப்படும். அதற்காகவே, வீடு வீடாக ஆய்வுகள்
மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
மின்வாரியம் கடுமையான நிதி நெருக்கடியில் இருந்து வரும் நிலையில்,
தமிழக அரசு வழங்கும் 100 யூனிட் மானியத்தை யார் யார் தவறாக
பெறுகிறார்களோ, அதை கண்டறிந்து நிறுத்துவதற்காகவே, இந்த ஆய்வு
ஆரம்பமாகியிருக்கிறது.
-
ஹேமாவந்தனா- ஒன் இந்தியா.காம் & Dailyhunt
தமிழ்நாட்டை ஒட்டி வங்க கடலில் உருவாகும் புயல் சின்னம்,
நாளை மறுநாள் (மே 24) புயலாக மாறும்போது அதற்கு ‘ரிமால்’
என்று பெயர் சூட்டப்படும் என்று வானிலையாளர்கள்
தெரிவித்துள்ளனர்.
இப்போதைய கணிப்புப்படி இந்தப் வங்கதேசம்
நோக்கிச் செல்லவே அதிக வாய்ப்புள்ளது. வடகிழக்கு நோக்கி
புயல் நகர்ந்துவிட்டால், தமிழ்நாட்டில் மீண்டும் வெப்பநிலை உயர
வாய்ப்பு உள்ளது.
--
நாளை மறுநாள் (மே 24) புயலாக மாறும்போது அதற்கு ‘ரிமால்’
என்று பெயர் சூட்டப்படும் என்று வானிலையாளர்கள்
தெரிவித்துள்ளனர்.
இப்போதைய கணிப்புப்படி இந்தப் வங்கதேசம்
நோக்கிச் செல்லவே அதிக வாய்ப்புள்ளது. வடகிழக்கு நோக்கி
புயல் நகர்ந்துவிட்டால், தமிழ்நாட்டில் மீண்டும் வெப்பநிலை உயர
வாய்ப்பு உள்ளது.
--
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|