Latest topics
» கருத்துப்படம் 15/06/2024by mohamed nizamudeen Today at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
Geethmuru |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மே 22- செய்திகள்
Page 1 of 1
Re: மே 22- செய்திகள்
வைகாசி விசாகம்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பகுதியில் அசைவ உணவு சமைக்க தடை
--
திருச்செந்தூர் முருகன் கோயில் பகுதியில், வைகாசி விசாகத்
திருவிழாவை ஒட்டி மீன் சமைத்து சாப்பிட கோயில் நிர்வாகம்
திடீர் தடை விதித்திருப்பது பக்தர்கள் இடையே அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி
விசாகத் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.
பராசர முனிவரின் 6 குழந்தைகள் குளத்து நீரை
அசுத்தப்படுத்தியதால், மீன்களாக மாறியதாகவும்,
முருகப்பெருமானின் அருளால் அவர்கள் மீண்டும்
முனிவர்களாக சாப விமோசனம் பெற்றதாகவும் பக்தர்களால்
கடைப்பிடிக்கும் தினமே விசாக திருவிழா ஆக
கொண்டாடப்படுகிறது.
இதனை வசந்த காலத்தின் தொடக்கமாக கருதும் பக்தர்கள்,
திருசெந்தூர் முருகனை விரதமிருந்து தரிசித்து விட்டு
வெளியே வந்து, மீன் சமைத்து சாப்பிட்டு விரதத்தை
முடிப்பது வழக்கமாகும்.
ஆனால், இந்தாண்டு கோயில் வளாகம் அருகே மீன் சமைத்து
சாப்பிடக் கூடாது என்று கோயில் நிர்வாக இணை ஆணையர்
கார்த்திக் உத்தரவிட்டுள்ளார். இதனால், பக்தர்கள் கோயில்
வளாகப் பகுதியில் மீன் சமைத்து சாப்பிட முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது
-நியூஸ் 18
--
திருச்செந்தூர் முருகன் கோயில் பகுதியில், வைகாசி விசாகத்
திருவிழாவை ஒட்டி மீன் சமைத்து சாப்பிட கோயில் நிர்வாகம்
திடீர் தடை விதித்திருப்பது பக்தர்கள் இடையே அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி
விசாகத் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.
பராசர முனிவரின் 6 குழந்தைகள் குளத்து நீரை
அசுத்தப்படுத்தியதால், மீன்களாக மாறியதாகவும்,
முருகப்பெருமானின் அருளால் அவர்கள் மீண்டும்
முனிவர்களாக சாப விமோசனம் பெற்றதாகவும் பக்தர்களால்
கடைப்பிடிக்கும் தினமே விசாக திருவிழா ஆக
கொண்டாடப்படுகிறது.
இதனை வசந்த காலத்தின் தொடக்கமாக கருதும் பக்தர்கள்,
திருசெந்தூர் முருகனை விரதமிருந்து தரிசித்து விட்டு
வெளியே வந்து, மீன் சமைத்து சாப்பிட்டு விரதத்தை
முடிப்பது வழக்கமாகும்.
ஆனால், இந்தாண்டு கோயில் வளாகம் அருகே மீன் சமைத்து
சாப்பிடக் கூடாது என்று கோயில் நிர்வாக இணை ஆணையர்
கார்த்திக் உத்தரவிட்டுள்ளார். இதனால், பக்தர்கள் கோயில்
வளாகப் பகுதியில் மீன் சமைத்து சாப்பிட முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது
-நியூஸ் 18
Re: மே 22- செய்திகள்
100 யூனிட் மின்சாரம்.. ஒரே வீட்டில் 2 மின் இணைப்புகளா? வீட்டுக்கே கிளம்பி வர்றாங்களாம் ஆபீசர்ஸ்! செம
-
சென்னை:
தமிழக அரசு வழங்கும் 100 யூனிட் மானியத்தை யார் யார் தவறாக
பெறுகிறார்களோ, அவர்களை கண்டறியும் பணியை தமிழக மின்வாரியம்
துவங்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, 3 கோடி மின் இணைப்புகள்
உள்ளன. இதில் 60 லட்சம் பேர் 100 யூனிட்டுக்குள் அடங்குவார்கள்.
குடியிருப்புகளுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது.
அதேபோல, விவசாயிகளுக்கும் நெசவாளர்களுக்கும் இலவசமாக மின்சாரம்
வழங்கப்பட்டு வருகிறது.
இணைப்புகள்: இப்படிப்பட்ட சூழலில் கடந்த வாரம் திடீரென ஒரு தகவல்
தீயாய் பரவியது.. "ஒரே பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மின்
இணைப்புகள் இருக்கும் பட்சத்தில், அவை ஒரே இணைப்பாக இணைக்கப்படும்.
பிறகு 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும்" என்ற தகவல் தமிழக
மக்களை அதிர்ச்சியடைய செய்தது.
இந்த விவகாரம் மின்வாரியத்தின் கவனத்துக்கு சென்றதையடுத்து,
இந்த தகவல் உண்மைக்குப் புறம்பானது என்று மின்வாரியம் உடனடியாக
விளக்கத்தை தந்திருந்தது.
பயன்பாடுகள்:
அதாவது, "வீட்டு பயன்பாட்டுக்கென மின் இணைப்பு பெற்று, அதனை
ஆணையத்தின் விதிமுறைகளுக்கு எதிராக பொதுப்பயன்பாட்டுக்கு
உபயோகிக்கப்படும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து உரிய
மின்கட்டண வீத மாற்றத்துக்கு உட்படுத்தப்படும் பணிகள்
மேற்கொள்ளப்படுகிறது.
எனவே, மின்வாரியத்துக்கு ஏற்படும் இழப்பைத் தடுக்கும் நோக்கில்
மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சி காரணமாக, 100 யூனிட் இலவச
மின்சாரம் தொடர்வது குறித்து பொதுமக்கள், வீட்டு மின்
உபயோகிப்பாளர்கள் அச்சமடைய தேவையில்லை.
வீட்டு பயன்பாட்டுக்கான மின் இணைப்புகளுக்கு தற்போது வழங்கப்பட்டு
வரும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படமாட்டாது. அது தொடர்ந்து
வழங்கப்படும்" என்று தெளிவுபடுத்தியிருந்தது.
பொதுப்பயன்பாடு:
அந்தவகையில், விதிமுறைகளுக்கு எதிராக பொதுப்பயன்பாட்டுக்கு
உபயோகிக்கப்படும் மின் இணைப்புகளை கண்டறியும் பணியை மின்துறை
துவங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
100 யூனிட் இலவச மின்சாரம் கூடுதலாக கிடைக்க வேண்டும் என்பதற்காகவே,
ஒரே வீட்டில் 2-க்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை பலர் பயன்படுத்தி
வருகிறார்களாம்.. இதனை கண்டுபிடிக்கவே, தமிழக மின்வாரியம் இந்த
அதிரடியை கையில் எடுத்துள்ளது..
யூனிட்: சுருக்கமாக சொல்லவேண்டுமானால், ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக
இருக்கும் பட்சத்தில் தனித்தனி பெயரில் மின் இணைப்புகள் இருந்தால்
அதற்கு 100 யூனிட் கிடைக்கும். ஆனால் அந்த வீட்டிலேயே, ஒருவர் பெயரில்,
2-க்கும் மேற்பட்ட இணைப்புகள் இருந்தால் அதை ஒரு மீட்டராக கருதி
100 யூனிட் மானியம்தான் வழங்கப்படும். அதற்காகவே, வீடு வீடாக ஆய்வுகள்
மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
மின்வாரியம் கடுமையான நிதி நெருக்கடியில் இருந்து வரும் நிலையில்,
தமிழக அரசு வழங்கும் 100 யூனிட் மானியத்தை யார் யார் தவறாக
பெறுகிறார்களோ, அதை கண்டறிந்து நிறுத்துவதற்காகவே, இந்த ஆய்வு
ஆரம்பமாகியிருக்கிறது.
-
ஹேமாவந்தனா- ஒன் இந்தியா.காம் & Dailyhunt
-
சென்னை:
தமிழக அரசு வழங்கும் 100 யூனிட் மானியத்தை யார் யார் தவறாக
பெறுகிறார்களோ, அவர்களை கண்டறியும் பணியை தமிழக மின்வாரியம்
துவங்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, 3 கோடி மின் இணைப்புகள்
உள்ளன. இதில் 60 லட்சம் பேர் 100 யூனிட்டுக்குள் அடங்குவார்கள்.
குடியிருப்புகளுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது.
அதேபோல, விவசாயிகளுக்கும் நெசவாளர்களுக்கும் இலவசமாக மின்சாரம்
வழங்கப்பட்டு வருகிறது.
இணைப்புகள்: இப்படிப்பட்ட சூழலில் கடந்த வாரம் திடீரென ஒரு தகவல்
தீயாய் பரவியது.. "ஒரே பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மின்
இணைப்புகள் இருக்கும் பட்சத்தில், அவை ஒரே இணைப்பாக இணைக்கப்படும்.
பிறகு 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும்" என்ற தகவல் தமிழக
மக்களை அதிர்ச்சியடைய செய்தது.
இந்த விவகாரம் மின்வாரியத்தின் கவனத்துக்கு சென்றதையடுத்து,
இந்த தகவல் உண்மைக்குப் புறம்பானது என்று மின்வாரியம் உடனடியாக
விளக்கத்தை தந்திருந்தது.
பயன்பாடுகள்:
அதாவது, "வீட்டு பயன்பாட்டுக்கென மின் இணைப்பு பெற்று, அதனை
ஆணையத்தின் விதிமுறைகளுக்கு எதிராக பொதுப்பயன்பாட்டுக்கு
உபயோகிக்கப்படும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து உரிய
மின்கட்டண வீத மாற்றத்துக்கு உட்படுத்தப்படும் பணிகள்
மேற்கொள்ளப்படுகிறது.
எனவே, மின்வாரியத்துக்கு ஏற்படும் இழப்பைத் தடுக்கும் நோக்கில்
மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சி காரணமாக, 100 யூனிட் இலவச
மின்சாரம் தொடர்வது குறித்து பொதுமக்கள், வீட்டு மின்
உபயோகிப்பாளர்கள் அச்சமடைய தேவையில்லை.
வீட்டு பயன்பாட்டுக்கான மின் இணைப்புகளுக்கு தற்போது வழங்கப்பட்டு
வரும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படமாட்டாது. அது தொடர்ந்து
வழங்கப்படும்" என்று தெளிவுபடுத்தியிருந்தது.
பொதுப்பயன்பாடு:
அந்தவகையில், விதிமுறைகளுக்கு எதிராக பொதுப்பயன்பாட்டுக்கு
உபயோகிக்கப்படும் மின் இணைப்புகளை கண்டறியும் பணியை மின்துறை
துவங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
100 யூனிட் இலவச மின்சாரம் கூடுதலாக கிடைக்க வேண்டும் என்பதற்காகவே,
ஒரே வீட்டில் 2-க்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை பலர் பயன்படுத்தி
வருகிறார்களாம்.. இதனை கண்டுபிடிக்கவே, தமிழக மின்வாரியம் இந்த
அதிரடியை கையில் எடுத்துள்ளது..
யூனிட்: சுருக்கமாக சொல்லவேண்டுமானால், ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக
இருக்கும் பட்சத்தில் தனித்தனி பெயரில் மின் இணைப்புகள் இருந்தால்
அதற்கு 100 யூனிட் கிடைக்கும். ஆனால் அந்த வீட்டிலேயே, ஒருவர் பெயரில்,
2-க்கும் மேற்பட்ட இணைப்புகள் இருந்தால் அதை ஒரு மீட்டராக கருதி
100 யூனிட் மானியம்தான் வழங்கப்படும். அதற்காகவே, வீடு வீடாக ஆய்வுகள்
மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
மின்வாரியம் கடுமையான நிதி நெருக்கடியில் இருந்து வரும் நிலையில்,
தமிழக அரசு வழங்கும் 100 யூனிட் மானியத்தை யார் யார் தவறாக
பெறுகிறார்களோ, அதை கண்டறிந்து நிறுத்துவதற்காகவே, இந்த ஆய்வு
ஆரம்பமாகியிருக்கிறது.
-
ஹேமாவந்தனா- ஒன் இந்தியா.காம் & Dailyhunt
Re: மே 22- செய்திகள்
தமிழ்நாட்டை ஒட்டி வங்க கடலில் உருவாகும் புயல் சின்னம்,
நாளை மறுநாள் (மே 24) புயலாக மாறும்போது அதற்கு ‘ரிமால்’
என்று பெயர் சூட்டப்படும் என்று வானிலையாளர்கள்
தெரிவித்துள்ளனர்.
இப்போதைய கணிப்புப்படி இந்தப் வங்கதேசம்
நோக்கிச் செல்லவே அதிக வாய்ப்புள்ளது. வடகிழக்கு நோக்கி
புயல் நகர்ந்துவிட்டால், தமிழ்நாட்டில் மீண்டும் வெப்பநிலை உயர
வாய்ப்பு உள்ளது.
--
நாளை மறுநாள் (மே 24) புயலாக மாறும்போது அதற்கு ‘ரிமால்’
என்று பெயர் சூட்டப்படும் என்று வானிலையாளர்கள்
தெரிவித்துள்ளனர்.
இப்போதைய கணிப்புப்படி இந்தப் வங்கதேசம்
நோக்கிச் செல்லவே அதிக வாய்ப்புள்ளது. வடகிழக்கு நோக்கி
புயல் நகர்ந்துவிட்டால், தமிழ்நாட்டில் மீண்டும் வெப்பநிலை உயர
வாய்ப்பு உள்ளது.
--
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்!
» செய்திகள் ....
» ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்
» செய்திகள்
» செய்திகள்
» செய்திகள் ....
» ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்
» செய்திகள்
» செய்திகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|