புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய கோபுர தரிசனம் Poll_c10இன்றைய கோபுர தரிசனம் Poll_m10இன்றைய கோபுர தரிசனம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
இன்றைய கோபுர தரிசனம் Poll_c10இன்றைய கோபுர தரிசனம் Poll_m10இன்றைய கோபுர தரிசனம் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
இன்றைய கோபுர தரிசனம் Poll_c10இன்றைய கோபுர தரிசனம் Poll_m10இன்றைய கோபுர தரிசனம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்றைய கோபுர தரிசனம் Poll_c10இன்றைய கோபுர தரிசனம் Poll_m10இன்றைய கோபுர தரிசனம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இன்றைய கோபுர தரிசனம் Poll_c10இன்றைய கோபுர தரிசனம் Poll_m10இன்றைய கோபுர தரிசனம் Poll_c10 
19 Posts - 3%
prajai
இன்றைய கோபுர தரிசனம் Poll_c10இன்றைய கோபுர தரிசனம் Poll_m10இன்றைய கோபுர தரிசனம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இன்றைய கோபுர தரிசனம் Poll_c10இன்றைய கோபுர தரிசனம் Poll_m10இன்றைய கோபுர தரிசனம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இன்றைய கோபுர தரிசனம் Poll_c10இன்றைய கோபுர தரிசனம் Poll_m10இன்றைய கோபுர தரிசனம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இன்றைய கோபுர தரிசனம் Poll_c10இன்றைய கோபுர தரிசனம் Poll_m10இன்றைய கோபுர தரிசனம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
இன்றைய கோபுர தரிசனம் Poll_c10இன்றைய கோபுர தரிசனம் Poll_m10இன்றைய கோபுர தரிசனம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய கோபுர தரிசனம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 16, 2024 1:53 pm

இன்றைய கோபுர தரிசனம் Main-qimg-e524b387c399136426ce3ae08270fa18
--
அருள்மிகு இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோயில்
பெயர்: இராமநாதசாமி திருக்கோயில்
அமைவு: இராமேசுவரம்
மூலவர்: இராமநாதசுவாமி: (சிவபெருமான்) – சீதையால்
உருவாக்பப்பட்ட மணல் சிவலிங்கம்
கட்டப்பட்ட நாள்: ஏறத்தாழ 2100 -2600 ஆண்டுகளுக்கு முன்
அமைத்தவர்:
முற்கால பாண்டியர்களின் மூதாதையர்கள்
இராமேசுவரம்
-
தல வரலாறு:
--
இராவணனிடமிருந்து சீதையை மீட்க, இராவணனிடம் போர் புரிந்து
அவனை கொன்றார் ராமன். ராவணன் பிராமணன் ஆதலால்
ராமனுக்கு பிரம்மஹத்தி தோஷம் வரக்கூடாது என்பதற்காகவும்
இராவணனைக் கொன்ற பாவத்தினை நீங்க ராமன் மணலால் ஆன
லிங்கத்தை வைத்து பிரதிசுடை செய்தார்.
எனவே ராமனே ஈசுவரனை வணங்கியதால் இக்கோயில் மூலவர்
சிவபெருமானுக்கு இராம நாத சுவாமி என்றும் ராமேசுவரம் அதாவது
இராம ஈசுவரம் என்றும் பெயர் பெற்றது.
-
இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி ராமநாதரை வழிபட்டால்
பாவங்கள் நீங்கி வாழ்வு வளம்பெருகும் என்பது
இந்து தர்ம நம்பிக்கை.
--
நன்றி- ரத்தினம் வடிவேல் சேகர்- தமிழ் கோரா


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

கோபுர தரிசனம் கோடி புண்யம்.

 1973 ராமேஷ்வரம்  புனித யாத்திரை நினைவுக்கு வருகிறது.
அலைகள் இல்லா கடல் ஸ்நானம்.

@ayyasamy ram
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 20, 2024 7:11 pm


இன்றைய கோபுர தரிசனம் Main-qimg-f565142abbab399142b96e202166567d

கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம் தருமே...!
இன்று வெள்ளிக் கிழமை..
-
அருள்மிகு ஸ்ரீ காமாட்சியம்மன் உடனுறை ஸ்ரீ வெள்ளீசுவரர்
திருக்கோவில்.
-
மயிலாப்பூரில் உள்ள சப்த சிவத்தலங்களில் இதுவும் ஒன்றாகும்.
-
மயிலாப்பூர் காரணீசுவரர் கோயில், திருவல்லிக்கேணி
தீர்த்தபாலீசுவரர் கோயில், மயிலாப்பூர் வெள்ளீசுவரர் கோயில்,
மயிலாப்பூர் விருபாட்சீசுவரர் கோயில், மயிலாப்பூர் வாலீசுவரர்
கோயில், மயிலாப்பூர் மல்லீசுவரர் கோயில். மயிலாப்பூர்
கபாலீசுவரர் கோயில் எனப்படுகின்ற சப்த சிவத்தலங்கள்
அமைந்துள்ளன.

இவற்றை ஒரே நாளில் மூன்று மணி நேரத்தில் தரிசிக்கலாம் என்பர்.
இவை ஒன்றுக்கொன்று அருகாமையில் அமைந்துள்ளன.

இவற்றைச் சப்த ரிஷிகளான விசுவாமித்திரர், காசிபர், வசிஷ்டர்,
கௌதமர், அகத்தியர், அத்ரி, பிருகு ஆகியோர் வழிபட்டுள்ளனர்.
-
இக்கோயில் மயிலாப்பூரில் பஜார் சாலையில் உள்ளது.
காலை 6.00 மணி முதல் பகல் 11.30 மணி வரையிலும் மாலை 4.00
மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் இக்கோயில் திறந்திருக்கும்
-
-ரத்தினம் வடிவேல் சேகர் - தமிழ் கோரா


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக